அன்பே.................
ஒரு நாளும்,
உன்னை நான் வெளியில்
தேடியதில்லை,
ஏனெனில்,
கண்களால் காண்பது எல்லாமே
பொய்,
அதனால்தான்,
உள்ளத்தால் உணருகின்றேன்
ஒவ்வொரு நொடியும்,
உன் அன்பை.......................
ஒரு நாளும்,
உன்னை நான் வெளியில்
தேடியதில்லை,
ஏனெனில்,
கண்களால் காண்பது எல்லாமே
பொய்,
அதனால்தான்,
உள்ளத்தால் உணருகின்றேன்
ஒவ்வொரு நொடியும்,
உன் அன்பை.......................