அப்பா
மலர் என்று சொல்லுவதை விட
‘பூ’ என்று சொல்லும்பொழுது அதன் அருகாமை அதிகமாகிறதா?
அது போலத்தான் தந்தை என்ற சொல்லை விட
அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.
மலர் என்று சொல்லுவதை விட
‘பூ’ என்று சொல்லும்பொழுது அதன் அருகாமை அதிகமாகிறதா?
அது போலத்தான் தந்தை என்ற சொல்லை விட
அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.