கணேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கணேஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Sep-2013
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  9

என் படைப்புகள்
கணேஷ் செய்திகள்
கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2016 12:16 am

கவலைகளை "மார்கழி"த்து சந்தோஷத்"தை" நிரப்புங்கள்
~ கணேஷ்

மேலும்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள் 15-Jan-2016 12:20 am
கணேஷ் - கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 1:53 pm

கற்பூரம் ஹிந்து மதத்தையும்
மெழுகுவர்த்தி கிறித்தவ மதத்தையும் குறிக்கும் என்றால்
இவை இரண்டிற்கும் பொதுவான நெருப்பு
எந்த மதத்தை சார்ந்தது ???

மேலும்

சபாஷ் !! 30-Jul-2015 9:02 pm
கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 1:53 pm

கற்பூரம் ஹிந்து மதத்தையும்
மெழுகுவர்த்தி கிறித்தவ மதத்தையும் குறிக்கும் என்றால்
இவை இரண்டிற்கும் பொதுவான நெருப்பு
எந்த மதத்தை சார்ந்தது ???

மேலும்

சபாஷ் !! 30-Jul-2015 9:02 pm
கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2014 1:50 pm

விரல்கள் துடிக்கின்றன
உன்னை பற்றி எழுதும் பொது ,
என் இதயம் இறங்கி விரலுக்கு வந்து விட்டதோ ??? ;)

விரலில் துடிப்பது
என் இதயம் என்றால் ,
அதன் இடையே நான் இறுக்கி பிடிக்கும்
பேனாவாக உன்னை நினைக்கிறன் :P

பேனாவாக நீ இருந்தால் ,
அதில் இருக்கும் உன் சிந்தனை மையாக நான் ஆக மாற தவிக்கிறேன் :)

உன் சிந்தனை எல்லாம் நான் என்று ஆன பின் ,
நீ என்னை விட்டு செல்ல நான் விடமாட்டேன் ;)
விரல்களை விட்டு அல்ல ,
என் வாழ்கையை விட்டு விலகி செல்ல ;)
------- கணேஷ்

மேலும்

காதல் உணர்வின் உச்சத்தில் உள்ளீரோ கணேஷ் ,,, நன்று 31-Mar-2014 5:36 pm
கணேஷ் - கணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2014 1:58 pm

முன்றெழுத்து முழு நிலவே
தினம் நான் தொழும் அழகே
துங்கா நேரத்திலும் நான் காணும் கனவே
என் வாழ்வே
நீ வேண்டும் எனக்கு என்றும் ....

என் உயிரே , என் உயிரே
வசந்தமே , என் சுவாசமே ..
உன் விழி என்னிடம் தினம்
பேசுமே .. :)

மலர் கொண்டு காலை முகம் துடைபாயோ ??
உன் விழி கண்டு தினம் அவை துயர் கொள்ளுமோ ??;)

உன் இதழ்கள் விலகும் நேரம் ,
என் மனமும் தவிக்குமே !! ;)
நொடி பொழுதும் உன் ஞாபகம் ,
அடி பெண்ணே , பெண்ணே ....

உன்னை பார்க்கும் பொது ,
நிலத்தில் இருந்தும் பறக்கிறேன் ,
உன் சிரிப்பில் இந்த உலகையும் மறக்கிறேன் !!

உன்னை தவிர வேர் யாரிடமும்
பேச மனம் வரவில்லை ,
உன்மேல் நான் கொண்

மேலும்

நன்று! 16-Mar-2014 3:34 pm
காதல் பொங்கும் வரிகள் தோழரே 16-Mar-2014 3:07 pm
கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2014 1:58 pm

முன்றெழுத்து முழு நிலவே
தினம் நான் தொழும் அழகே
துங்கா நேரத்திலும் நான் காணும் கனவே
என் வாழ்வே
நீ வேண்டும் எனக்கு என்றும் ....

என் உயிரே , என் உயிரே
வசந்தமே , என் சுவாசமே ..
உன் விழி என்னிடம் தினம்
பேசுமே .. :)

மலர் கொண்டு காலை முகம் துடைபாயோ ??
உன் விழி கண்டு தினம் அவை துயர் கொள்ளுமோ ??;)

உன் இதழ்கள் விலகும் நேரம் ,
என் மனமும் தவிக்குமே !! ;)
நொடி பொழுதும் உன் ஞாபகம் ,
அடி பெண்ணே , பெண்ணே ....

உன்னை பார்க்கும் பொது ,
நிலத்தில் இருந்தும் பறக்கிறேன் ,
உன் சிரிப்பில் இந்த உலகையும் மறக்கிறேன் !!

உன்னை தவிர வேர் யாரிடமும்
பேச மனம் வரவில்லை ,
உன்மேல் நான் கொண்

மேலும்

நன்று! 16-Mar-2014 3:34 pm
காதல் பொங்கும் வரிகள் தோழரே 16-Mar-2014 3:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே