ரவீந்திரன் வை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரவீந்திரன் வை
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  01-Feb-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jul-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  4

என் படைப்புகள்
ரவீந்திரன் வை செய்திகள்
ரவீந்திரன் வை - ரவீந்திரன் வை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2014 4:47 pm

முதல் பிரசவம்
=============

நுண்ணிய வெண்மணியை
கருவாகக் கொண்டாள்
கருவில் உருவம்
செய்து வைத்தாள்

ஐயிரு திங்களாய்
உயிர் வளர்த்தாள்
மின்னல் கீற்றாய்
வலி பொறுத்தாள்

சூடாக அருந்தினால்
சுட்டுவிடும என
சூடாற்றி
அருந்தினாள்

பிஞ்சின் நலனை
நெஞ்சில் கொண்டாள்
பஞ்சு கால்களின் உதைப்பில்
பிரபஞ்சம் மறந்தாள்

மருந்துடனே தாதியும்
தந்த நாளும் வந்தது
மருத்துவமனையை
நாடியே சென்றாள்

ஓராயிரம் வேதனையை
ஈருதட்டில் தேக்கினாள்
வானவர் உலகின்
வாசலை தொட்டு வந்தாள்

தாமரையாளின்
மடியில் அல்லி மலர்ந்தது
அமுத மொழியாளின்
அழகு முகம் ஒளிர்ந்தது

மறு பிறவி
என்றாலும்
முதல் பிரசவமும்
பரவச சு

மேலும்

நன்றி சியாமளா ராஜசேகர் 26-Jul-2014 5:57 pm
நன்றி ப்ரியன். 26-Jul-2014 5:56 pm
நன்று. 25-Jul-2014 12:13 am
அருமை திலீபன் !! 24-Jul-2014 11:37 pm
ரவீந்திரன் வை - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2014 4:51 pm

அரிசி மரம்
==========

நண்டு நடக்கும்
நீரோடையில்
நீந்திக் குளித்த
ஞாபகம்

பனை மரத்தின்
பாதியில் பார்த்திட்ட
கிளி பிடித்து வளர்த்த
ஞாபகம்

ஆலங்கட்டி மழையில்
ஆட்டம் போட்டு
அம்மாவிடம் அடி வாங்கிய
ஞாபகம்

எண்ணத் திரையில்
எப்போதாவது
எழுகின்றன ஞாபகங்கள்
பட்டணத்து இரைச்சலில்.....

தேவைகள் அதிகமானதால்
தேடல்கள் அதிகமானது
அவசர உலகில்
அவசர அவஸ்தைகள்

காலைக்கடன் கழிக்க
கால்மணி வரிசை
அவசரக் குளியலில்
அவசரப் பயணம்

களைப்பை போக்க
ஒளிரும் எலக்ட்ரான் திரை
சாப்ட்வேர் வலைப் பின்னலில்
சகலமும் அறியலாம்!

அருமை மகன்
அருகமர்ந்து கேட்டான்
அப்பா! எப்படி இருக்கும்

= திலீபன்

மேலும்

ரவீந்திரன் வை - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2014 4:47 pm

முதல் பிரசவம்
=============

நுண்ணிய வெண்மணியை
கருவாகக் கொண்டாள்
கருவில் உருவம்
செய்து வைத்தாள்

ஐயிரு திங்களாய்
உயிர் வளர்த்தாள்
மின்னல் கீற்றாய்
வலி பொறுத்தாள்

சூடாக அருந்தினால்
சுட்டுவிடும என
சூடாற்றி
அருந்தினாள்

பிஞ்சின் நலனை
நெஞ்சில் கொண்டாள்
பஞ்சு கால்களின் உதைப்பில்
பிரபஞ்சம் மறந்தாள்

மருந்துடனே தாதியும்
தந்த நாளும் வந்தது
மருத்துவமனையை
நாடியே சென்றாள்

ஓராயிரம் வேதனையை
ஈருதட்டில் தேக்கினாள்
வானவர் உலகின்
வாசலை தொட்டு வந்தாள்

தாமரையாளின்
மடியில் அல்லி மலர்ந்தது
அமுத மொழியாளின்
அழகு முகம் ஒளிர்ந்தது

மறு பிறவி
என்றாலும்
முதல் பிரசவமும்
பரவச சு

மேலும்

நன்றி சியாமளா ராஜசேகர் 26-Jul-2014 5:57 pm
நன்றி ப்ரியன். 26-Jul-2014 5:56 pm
நன்று. 25-Jul-2014 12:13 am
அருமை திலீபன் !! 24-Jul-2014 11:37 pm
கருத்துகள்

மேலே