முத்து லதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்து லதா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Feb-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  1

என் படைப்புகள்
முத்து லதா செய்திகள்
முத்து லதா - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2014 8:48 am

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்க

மேலும்

நன்றாக சொன்னீர்கள் . புரியாத புதிர்களுக்கு சரியான சாட்டையடி இறுதி வரிகள் . 18-Feb-2014 1:39 pm
சிங்க வேட்டைக்கு போய் முயலோடு வந்தா அதுதான் உயர்வு ! முயல் வேட்டைக்கு போய் சிங்கத்தோடு வந்தாலும் உயரவில்லை ! உங்கள் செய்தியை பெண்ணின் பேராசை என்று சொல்லுவதை விட்டு , அவளின் நிறைகுண தேடலை மதிக்கத் தெரியவில்லையே என்பதற்காக வருத்தப்படுகிறேன் ! முத்து லதாவின் கருத்தில் இறுதிவரிகள் நல்ல சாட்டையடி !!!!! 18-Feb-2014 1:37 pm
நான் கூடா நினைத்தேன் 6 தளத்தில் கேளே இருக்கும் போர்டுகளுக்கு அப்படியே எதிர்மாறாக இருப்பவர்கள் !சொல்லி ஆளுக்கொண்ண தலையில கட்டுவிங்கனு பாத்த விட்டுடிங்களே !பேராசை பெருநட்டம் ஆகாமல் போய்டுச்சு அதான் வருத்தம் !நல்ல படைப்பு !சிந்தனை சிரிப்பு ! 18-Feb-2014 12:23 pm
அதிரசனையான படைப்பு தோழரே பெண்கள் திருப்தி அடைய மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நகை சிந்தனைக்குரிய படைப்பு இது. பாராட்டுக்கள். நன்றி. 18-Feb-2014 10:20 am
முத்து லதா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2014 11:41 am

குழந்தையின் அழுகை
அன்னையைக் கண்டதும் .

சிறுமியின் துள்ளல்
வயதுக்கு வந்ததும் .

இளம்பெண் சிறகுகள்
திருமணம் முடிந்ததும் .

இனிய பயணங்கள்
நிறுத்தம் வந்ததும் .

கல்லூரிக் காலம்
மூன்றாண்டு முடிந்ததும் .

தமிழனின் அழுகுரல்
;;;;;;;;;;;;


##################################

மேலும்

தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே. 16-May-2014 5:20 pm
தமிழனின் அழுகுரல் .... முடிவில்லாததா? 16-May-2014 5:20 pm
முயற்சி பண்ணி இருக்கீங்க ஆனா முற்று பெறவில்லை உன் கவி !வாழ்த்துக்கள் 18-Feb-2014 12:26 pm
கருத்துகள்

மேலே