7 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  7
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Jul-2019
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  2

என் படைப்புகள்
7 செய்திகள்
7 - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2019 11:59 am

காதலின் அரசியல்

கலைஞர் கண்டெடுத்த கண்ணகி சிலை நீ...
நிமிர்ந்த வள்ளுவன் சிலையின் பாதம் கூசும் கடல் அலை நான்...
செழுமை தரும் இயற்கை என் காதல்...
அதனை அழிக்கும் எட்டு வழி சாலை உன் காதல்...
ஐப்பசி மழையாய் உன் மீது நான் பொழிந்த காதல்
வீணாகிறது அணை இல்லா ஆறாய்...
என் காதலை உன்னுள் சேர்த்து வைக்க
ஆகிறேன்… கலி காலத்திலும் ஒரு கரி கரிகாலனாய்...
என்னை முழுவதுமாக ஊழல் செய்தவளே...
என்னிடம் இருந்து தப்பி ஓட நினைப்பவளே...
காதலில் சிக்கி கொண்ட நான் மட்டும்
கடனில் இருந்து தப்ப முடியாத விவசாயி ஆனேன்...
எனை பார்த்தும் பார்க்காதது போல
சாலையை பெருக்கும் அமைச்சராய் நடிக்கிறாய்…
உனது அரசியல் தந்தி

மேலும்

7 - Santhakumar அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.கவிதை தூய தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் .
2.கவிதை சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் .

மேலும்

7 :
Yet Not Get This விரும்பும் தலைப்பு போட்டி Result. We Need Winner List and consolation prize S.Antony Lawrance 22-Jul-2019 10:52 am
7 :
காதலின் அரசியல் கலைஞர் கண்டெடுத்த கண்ணகி சிலை நீ... நிமிர்ந்த வள்ளுவன் சிலையின் பாதம் கூசும் கடல் அலை நான்... செழுமை தரும் இயற்கை என் காதல்... அதனை அழிக்கும் எட்டு வழி சாலை உன் காதல்... ஐப்பசி மழையாய் உன் மீது நான் பொழிந்த காதல் வீணாகிறது அணை இல்லா ஆறாய்... என் காதலை உன்னுள் சேர்த்து வைக்க ஆகிறேன்… கலி காலத்திலும் ஒரு கரி கரிகாலனாய்... என்னை முழுவதுமாக ஊழல் செய்தவளே... என்னிடம் இருந்து தப்பி ஓட நினைப்பவளே... காதலில் சிக்கி கொண்ட நான் மட்டும் கடனில் இருந்து தப்ப முடியாத விவசாயி ஆனேன்... எனை பார்த்தும் பார்க்காதது போல சாலையை பெருக்கும் அமைச்சராய் நடிக்கிறாய்… உனது அரசியல் தந்திரத்தை காட்டி கொடுத்தது உன் ஓரக் பார்வை... காவிரி நீராய் இழுபறி செய்யாதே விதைக்க காத்திருக்கும் விவசாயியாய் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறேன்... உன் ஒரு வார்த்தைக்காக... குழாய் அடி சண்டையென என் மனதில் ஆரவாரம் செய்து கொண்டிருப்பவளே… கீழே விழுந்த குடமாய் மனம் நொருங்குகின்றது... உன் ஓர இதழ் புன்னகையில்... திருடனுக்கே மாத்தி மாத்தி ஓட்டு போடுவதாய்… உனை குறை கூறிக்கொண்டே உனை மட்டுமே பின் தொடர்கிறது என் உலகம்... எனை மறந்த தேர்தல் வாக்குறுதி நீ தேர்தல் நேர ரொக்கம் நீ இலவச பொருட்களும் நீ கோடைகால மின் வெட்டு நீ மழைகால வடியாத வடிகால் நீ வாரிசு அரசியலும் நீ தாமதமாக கிடைக்கும் நீதி நீ கட்டப்படாத பாலம் நீ தினம் தினம் ஏமாந்து போகும் சாதாரண குடி மகன் நானடி... படைப்பு: செ.அந்தோணி லாரன்ஸ் அலைபேசி: 7401319412 இடம்: திருவொற்றியூர், சென்னை - 19 17-Jul-2019 10:03 am
7 - 7 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2019 4:24 pm

ஆறு மாத பிள்ளையாய்
அவள் வயிற்றில் நான் விளையாட…
செல்லமாய் வயிற்றில்
எட்டி மிதிக்க…
வலியையும் சுகமாய் அனுபவித்தவள்
தன் கண்ணீரையும்
ஆனந்த கண்ணீராய் மாற்றியவள் என் தாய்…

என் கண்கள் இவ்வுலகை பார்க்க
அவள் தன் கண்களை மூடுகிறாள்…
நான் மூச்சிக் காற்றை வெளியே விட
அவள் தன் மூச்சை அடக்குகிறாள்…
வெளியே வந்த எனக்கு தொடங்குகிறது முதல் ஆயுள்…
என்னை பெற்ற அவளுக்கோ இது இரண்டாம் ஆயுள்…

முதல் காதல் பிரிந்து விடும் என்பார்கள்…
ஆம்…
பிரிந்தோம்…
நானும் என் தாயின் தொப்புள் கொடியும்…

மொழி தெரியாத எனக்கு என் மழழை நாவில்
வந்த முதல் வார்த்தை
அம்மா…
ஆயிரம் கைகள் என்னை தொட்டாலும்
என் தாயின் கை

மேலும்

7 - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2019 4:24 pm

ஆறு மாத பிள்ளையாய்
அவள் வயிற்றில் நான் விளையாட…
செல்லமாய் வயிற்றில்
எட்டி மிதிக்க…
வலியையும் சுகமாய் அனுபவித்தவள்
தன் கண்ணீரையும்
ஆனந்த கண்ணீராய் மாற்றியவள் என் தாய்…

என் கண்கள் இவ்வுலகை பார்க்க
அவள் தன் கண்களை மூடுகிறாள்…
நான் மூச்சிக் காற்றை வெளியே விட
அவள் தன் மூச்சை அடக்குகிறாள்…
வெளியே வந்த எனக்கு தொடங்குகிறது முதல் ஆயுள்…
என்னை பெற்ற அவளுக்கோ இது இரண்டாம் ஆயுள்…

முதல் காதல் பிரிந்து விடும் என்பார்கள்…
ஆம்…
பிரிந்தோம்…
நானும் என் தாயின் தொப்புள் கொடியும்…

மொழி தெரியாத எனக்கு என் மழழை நாவில்
வந்த முதல் வார்த்தை
அம்மா…
ஆயிரம் கைகள் என்னை தொட்டாலும்
என் தாயின் கை

மேலும்

7 - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
மேலும்...
கருத்துகள்

மேலே