அப்துல்லாஹ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்துல்லாஹ் |
இடம் | : NAGAPATTINAM |
பிறந்த தேதி | : 28-Mar-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 5 |
#மனிதன்
#இந்தியன்
#தமிழன்
#மாணவன்
#கவிதையின் காதலன்
ஆண்டுகள் சிலவும்,
மாதங்கள் பலவும் மாண்டுபோயின
மறந்தும் நான்;
உன்னையோ, உண்மையயோ
எழுதுவதில்லை.
நிர்பந்தம் ஏற்பட்டது!
ஆய்வுகளை,
அறிக்கை செய்ய; எழுத
எத்தனிக்கின்றேன் உண்மை மட்டும்;
என்னைப் புரியும்மடி உனக்கு!
உன்னை தவிர்த எனக்குள்
உயிர்போ, உண்மையோ
உதிக்காது என்று.
சரி! கவனமாகவே
கட்டுக் கட்டாய்; நான் உரைகள்
எழுதுகையில் கசிந்து விட்டால்
மையோடு, மெய்யும்;
மன்னிக்கவும்.
நீ தான்!
நீயேதான்!!
நான் காதலிக்க மனுச் செய்த
முதல் மானிடப் பெண்,
அஃரினைக்கு ஆயிரம் இருக்கும்;
என் காதல் விண்ணப்பங்கள்
உயர்தினை; உயிர் ஓவியமே!
உனக்காக முதன் முதலில்,
அடியே உன்னை நான் காதலிகிறேன்
அதனால் தான் விலகிநிற்கிறேன்
கண்கள் இல்லதவனுக்கு கூட கனவுகள் பழுதாவதில்லையே
செவிட்டு தாய் பிறசவத்தில்
இசைக் குழந்தை பிறக்குமே
என் க(ா)தல் மட்டும் எப்படிப்
போகுமடி முடங்கிதான்
இன்னும் காதலிக்கிறேன்
உன்னை தான்!
உன்னையே தான்! -மறுத்து விட்டுபோன
உன்னை, மறக்கவிடாத
அஃரினைகளுடன் பயணிக்கையில்
உயர்தினைக்கு ஓர் கடிதம்
தமிழ்
என்
தாய்
மொழி
இப்போது
தெரிகிறதா!
உனக்கும்
தமிழுக்கும்
இத்தனை
பிரச்சனை
என்பது
மாமியாரை
புரிந்து
கொள்ளா
மருமகள்கள்
சராசரி
நிலைதானே?
அன்டை மொழி அழகியே
உன்னை இன்னொருவன்
உறவாக்க உறுதிசெய்த
உண்மை உறைக்கும் போதுதான்;
அன்பான, நட்புடன்!
அமைதி ஊர்வலமாய் போனது;
காதல் கலவரமாய் உருமாறியது!
திசை திருப்பநான் திரும்பிய
திக்கெள்ளாம் உனது;
திடுக்கிட்டு நின்றதென் மனது;
புலம்பி, அழுது புரண்டு;
புண்ணான இதயத்தை ஆற்றி;
புதிய நாட்களில் பயணிக்கையில்!
நீ, நான், நாம் என்று நினைவுகளை; குறுஞ்செய்திகளாய் நிறப்பி;
உன்னிடம் அனுப்பி வைக்க அனுமதி கோரிய போதுதான் உதித்தது;
இதில் எதுவும் என்னுடையது மட்டுமே இல்லையே!
உன்னுடையதும் தானே என்று;
உயிர் வாழ்வது!
உன்மை தானா?
உன்னுடன் என் காதலும்..
அன்னையின் மகள்!
அழைப்பேசி வழியே.....!!
அண்னே நல்லாருக்கியா..?
அண்ணி, புள்ளைங்களா...
எப்படி இருக்காங்க.?
எல்லா... நல்லா இருக்கோம்
நீ எப்படி இருக்க
மாப்ள.. எப்படி இருக்கார்...?
இருக்கே. ன்.. னே.
அவருக்கு! தா! சரியா வேலையே
இல்லை.
வீட்டு வாடகைய வேற இந்த மாசத்துல இருந்து மூன்னூறு அதிகமாக்கி டாய்ங்க..
காயத்திரி டியூசன் பீஸ் கட்டாம கெடக்கு.. வீட்ல தா இருக்கா..
அதவிடுனே..
அண்ணி வேலைக்கு போயாச்சா?
நா அவள ஆஃபிஸ்ல விட்டுட்டு
தான் கடைக்கு வந்தேன்.
நரேன் எங்க வேலைக்கு
போறன்?
எதோ இன்ட்ரிவ் போய்ட்டு வந்தான்;
கடைல தா என் கூட மாட ஒத்தாசையா இருக்கான்..
ஊருக்கு போண் பன
உன்னை இன்னொருவன்
உறவாக்க உறுதிசெய்த
உண்மை உறைக்கும் போதுதான்;
அன்பான, நட்புடன்!
அமைதி ஊர்வலமாய் போனது;
காதல் கலவரமாய் உருமாறியது!
திசை திருப்பநான் திரும்பிய
திக்கெள்ளாம் உனது;
திடுக்கிட்டு நின்றதென் மனது;
புலம்பி, அழுது புரண்டு;
புண்ணான இதயத்தை ஆற்றி;
புதிய நாட்களில் பயணிக்கையில்!
நீ, நான், நாம் என்று நினைவுகளை; குறுஞ்செய்திகளாய் நிறப்பி;
உன்னிடம் அனுப்பி வைக்க அனுமதி கோரிய போதுதான் உதித்தது;
இதில் எதுவும் என்னுடையது மட்டுமே இல்லையே!
உன்னுடையதும் தானே என்று;
உயிர் வாழ்வது!
உன்மை தானா?
உன்னுடன் என் காதலும்..
அன்னையின் மகள்!
அழைப்பேசி வழியே.....!!
அண்னே நல்லாருக்கியா..?
அண்ணி, புள்ளைங்களா...
எப்படி இருக்காங்க.?
எல்லா... நல்லா இருக்கோம்
நீ எப்படி இருக்க
மாப்ள.. எப்படி இருக்கார்...?
இருக்கே. ன்.. னே.
அவருக்கு! தா! சரியா வேலையே
இல்லை.
வீட்டு வாடகைய வேற இந்த மாசத்துல இருந்து மூன்னூறு அதிகமாக்கி டாய்ங்க..
காயத்திரி டியூசன் பீஸ் கட்டாம கெடக்கு.. வீட்ல தா இருக்கா..
அதவிடுனே..
அண்ணி வேலைக்கு போயாச்சா?
நா அவள ஆஃபிஸ்ல விட்டுட்டு
தான் கடைக்கு வந்தேன்.
நரேன் எங்க வேலைக்கு
போறன்?
எதோ இன்ட்ரிவ் போய்ட்டு வந்தான்;
கடைல தா என் கூட மாட ஒத்தாசையா இருக்கான்..
ஊருக்கு போண் பன
தமிழ்
என்
தாய்
மொழி
இப்போது
தெரிகிறதா!
உனக்கும்
தமிழுக்கும்
இத்தனை
பிரச்சனை
என்பது
மாமியாரை
புரிந்து
கொள்ளா
மருமகள்கள்
சராசரி
நிலைதானே?
அன்டை மொழி அழகியே
நீ தான்!
நீயேதான்!!
நான் காதலிக்க மனுச் செய்த
முதல் மானிடப் பெண்,
அஃரினைக்கு ஆயிரம் இருக்கும்;
என் காதல் விண்ணப்பங்கள்
உயர்தினை; உயிர் ஓவியமே!
உனக்காக முதன் முதலில்,
அடியே உன்னை நான் காதலிகிறேன்
அதனால் தான் விலகிநிற்கிறேன்
கண்கள் இல்லதவனுக்கு கூட கனவுகள் பழுதாவதில்லையே
செவிட்டு தாய் பிறசவத்தில்
இசைக் குழந்தை பிறக்குமே
என் க(ா)தல் மட்டும் எப்படிப்
போகுமடி முடங்கிதான்
இன்னும் காதலிக்கிறேன்
உன்னை தான்!
உன்னையே தான்! -மறுத்து விட்டுபோன
உன்னை, மறக்கவிடாத
அஃரினைகளுடன் பயணிக்கையில்
உயர்தினைக்கு ஓர் கடிதம்