பீர் முஹம்மது - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பீர் முஹம்மது |
இடம் | : குளச்சல் |
பிறந்த தேதி | : 11-Jun-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 4 |
கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுதல்.
இல்லை
நான் இந்த கடலி்ல்
மூழ்கி இறக்கவில்லை
என் தேசத்தினின்றும்
அகதியாக்கப்பட்டவர்களின்
கண்ணீரில் மூழ்கி
மூற்சையாகியுள்ளேன்
.
எனக்காக என் தாய்
சுவனத்தில் காத்திருப்பாள்
அவளுக்காய் காெண்டு செல்ல
என் கைகளில் ஏதுமில்லை
என் தாய் எனக்கு கடைசியாய்
அணிவித்தழகு பார்த்த
என் உடைகளை தவிர....
.
களற்றி வீசாத என்
கலணிகளில் யாருடையவோ
தாேல்விகளின் ஆரம்பம் தெரிகிறது
ஷாம் நகரின் வீதிகளில்
எம் சிவந்த பாதச்சுவடுகள்
நாளைய வெற்றி
வரலாற்றைச் சாெல்லும்
.
என் தாய் எனக்காக
சுவனத்தில் காத்திருப்பாள்
நானும் அவளும்
என்த தேசத்தின் வெற்றைய
ஒருசேர காண்போம்....
.
அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில்
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....
சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......
அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....
சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....
வாலின் நீளம்
அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில்
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....
சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......
அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....
சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....
வாலின் நீளம்
என் ஆசை மச்சானுக்கு,
அன்புக்கணவா..
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்
நண்பர்கள் சொல்லக்கேட்டேன்...
கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....
மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்...
குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....
கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதி
என் ஆசை மச்சானுக்கு,
அன்புக்கணவா..
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்
நண்பர்கள் சொல்லக்கேட்டேன்...
கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....
மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்...
குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....
கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதி
என் ஆசை மச்சானுக்கு,
அன்புக்கணவா..
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்
நண்பர்கள் சொல்லக்கேட்டேன்...
கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....
மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்...
குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....
கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதி