பீர் முஹம்மது - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பீர் முஹம்மது
இடம்:  குளச்சல்
பிறந்த தேதி :  11-Jun-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுதல்.

என் படைப்புகள்
பீர் முஹம்மது செய்திகள்
பீர் முஹம்மது - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 8:19 pm

இல்லை
நான் இந்த கடலி்ல்
மூழ்கி இறக்கவில்லை
என் தேசத்தினின்றும்
அகதியாக்கப்பட்டவர்களின்
கண்ணீரில் மூழ்கி
மூற்சையாகியுள்ளேன்
.
எனக்காக என் தாய்
சுவனத்தில் காத்திருப்பாள்
அவளுக்காய் காெண்டு செல்ல
என் கைகளில் ஏதுமில்லை
என் தாய் எனக்கு கடைசியாய்
அணிவித்தழகு பார்த்த
என் உடைகளை தவிர....
.
களற்றி வீசாத என்
கலணிகளில் யாருடையவோ
தாேல்விகளின் ஆரம்பம் தெரிகிறது
ஷாம் நகரின் வீதிகளில்
எம் சிவந்த பாதச்சுவடுகள்
நாளைய வெற்றி
வரலாற்றைச் சாெல்லும்
.
என் தாய் எனக்காக
சுவனத்தில் காத்திருப்பாள்
நானும் அவளும்
என்த தேசத்தின் வெற்றைய
ஒருசேர காண்போம்....
.

மேலும்

நெஞ்சம் கனக்கிறது நட்பே! 06-Sep-2015 1:37 am
மனதை கசக்கிடும் ஓர் நேர்த்தியான படைப்பு !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகளுடன் 05-Sep-2015 11:24 pm
இந்த படத்தை போட்டு ஒரு செய்தியை சமீபத்தில் படித்து அதிர்ந்து போனேன்... மனித உயிர்கள் எவ்வளவு மலிவு விலை போல ஆகி விட்டதென்று துடித்து போனேன்... மனதை கனக்கச் செய்கிறது படமும் படைப்பும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:15 pm
அவர்கள் கூறுவதையெல்லாம் சகித்துக்கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இருங்கள். இந்நிராகரிப்போருக்கு அவகாசம் அளியுங்கள். அதிகமல்ல; சொற்ப அவகாசம் போதும்." அட் அறிக். (86:17.) எம் மனித இனம் அறிவியல் பரிணாம வளர்ச்சி அடைகிறதே அதற்காக மனித நேயத்தை காவு கேட்கிறது.நாமும் நொடியில் கொடுக்கின்றோம். 05-Sep-2015 9:30 pm
பீர் முஹம்மது - பீர் முஹம்மது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2014 2:34 am

அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில்
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....

சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......

அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....

சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....

வாலின் நீளம்

மேலும்

நன்றி சகோ. கனகரத்தினம், அஹமது அலி, நேற்றே கவிதை பக்கத்தில் பதித்தேன், ஆனால் அதற்கு முன் எண்ணம் என்ற பக்கத்தில் பதித்துவிட்டேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.... 07-Aug-2014 11:45 am
பீர் முஹம்மது - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2014 2:34 am

அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில்
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....

சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......

அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....

சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....

வாலின் நீளம்

மேலும்

நன்றி சகோ. கனகரத்தினம், அஹமது அலி, நேற்றே கவிதை பக்கத்தில் பதித்தேன், ஆனால் அதற்கு முன் எண்ணம் என்ற பக்கத்தில் பதித்துவிட்டேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.... 07-Aug-2014 11:45 am
பீர் முஹம்மது - பீர் முஹம்மது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2014 9:56 pm

என் ஆசை மச்சானுக்கு,

அன்புக்கணவா..
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்
நண்பர்கள் சொல்லக்கேட்டேன்...

கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....

மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்...


குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....

கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதி

மேலும்

பிரிவின்வலியை அழகானவரிகளால் படைத்துள்ளீர்கள் சிறப்பு 06-Aug-2014 11:52 am
நன்றி தோழி துர்கா... 06-Aug-2014 11:12 am
முதல் கவிதையே பிரமாதமாக உள்ளது. பிழைப்புத் தேடி கடல் கடந்து சென்ற கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் மன உளைச்சல் அற்புதமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. குடும்பத்தைக் கவனிக்காமல் இணையத்தில் முப்பொழுதும் இருக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுத்த கவிதை இது..! `நான் படிப்பதற்காய் உன் கடிதம் காத்திருந்த காலங்களில் நீ பத்து வரிகளுக்குமேல் எழுதமாட்டாய் - இன்று பத்தி பத்தியாய் எழுதுகிறாயாம் இணையப்பக்கங்களில்...... ` எந்த வரியை பாராட்டுவது என்று தெரியவில்லை...அத்தனையும் அருமை. வலியை உணர்த்திய வரிகளுக்கு வாழ்த்துக்கள். 05-Aug-2014 10:44 pm
பீர் முஹம்மது - பீர் முஹம்மது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2014 9:56 pm

என் ஆசை மச்சானுக்கு,

அன்புக்கணவா..
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்
நண்பர்கள் சொல்லக்கேட்டேன்...

கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....

மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்...


குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....

கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதி

மேலும்

பிரிவின்வலியை அழகானவரிகளால் படைத்துள்ளீர்கள் சிறப்பு 06-Aug-2014 11:52 am
நன்றி தோழி துர்கா... 06-Aug-2014 11:12 am
முதல் கவிதையே பிரமாதமாக உள்ளது. பிழைப்புத் தேடி கடல் கடந்து சென்ற கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் மன உளைச்சல் அற்புதமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. குடும்பத்தைக் கவனிக்காமல் இணையத்தில் முப்பொழுதும் இருக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுத்த கவிதை இது..! `நான் படிப்பதற்காய் உன் கடிதம் காத்திருந்த காலங்களில் நீ பத்து வரிகளுக்குமேல் எழுதமாட்டாய் - இன்று பத்தி பத்தியாய் எழுதுகிறாயாம் இணையப்பக்கங்களில்...... ` எந்த வரியை பாராட்டுவது என்று தெரியவில்லை...அத்தனையும் அருமை. வலியை உணர்த்திய வரிகளுக்கு வாழ்த்துக்கள். 05-Aug-2014 10:44 pm
பீர் முஹம்மது - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2014 9:56 pm

என் ஆசை மச்சானுக்கு,

அன்புக்கணவா..
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்
நண்பர்கள் சொல்லக்கேட்டேன்...

கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதைகள் என்று.....

மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்...


குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....

கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதி

மேலும்

பிரிவின்வலியை அழகானவரிகளால் படைத்துள்ளீர்கள் சிறப்பு 06-Aug-2014 11:52 am
நன்றி தோழி துர்கா... 06-Aug-2014 11:12 am
முதல் கவிதையே பிரமாதமாக உள்ளது. பிழைப்புத் தேடி கடல் கடந்து சென்ற கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் மன உளைச்சல் அற்புதமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. குடும்பத்தைக் கவனிக்காமல் இணையத்தில் முப்பொழுதும் இருக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுத்த கவிதை இது..! `நான் படிப்பதற்காய் உன் கடிதம் காத்திருந்த காலங்களில் நீ பத்து வரிகளுக்குமேல் எழுதமாட்டாய் - இன்று பத்தி பத்தியாய் எழுதுகிறாயாம் இணையப்பக்கங்களில்...... ` எந்த வரியை பாராட்டுவது என்று தெரியவில்லை...அத்தனையும் அருமை. வலியை உணர்த்திய வரிகளுக்கு வாழ்த்துக்கள். 05-Aug-2014 10:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே