விஷ்கார்ல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஷ்கார்ல்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2015
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தனிமை விரும்பி, புத்தக காதலன், கொள்கை ரீதியாக ஒரு இடதுசாரி.மனித தன்மையோடு வாழ பேராசை கொண்ட ஒரு பிறவி.

என் படைப்புகள்
விஷ்கார்ல் செய்திகள்
விஷ்கார்ல் - விசயநரசிம்மன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2015 9:03 pm

நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள். அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.

நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது குழந்தைக்கு அனுமதி வாங்குவது அத்தனை எளிதல்ல. அம்மா பிடிவாதமாய் நிலாவைப் பெற்றிருந்தாள். அகன்ற நீலக் கண்கள். கச்சிதமான உடற்கட்டு. துறுதுறுப்பு, முதுகு முழுவதும் பரவும் கறுகறு கூந்தல் (இதற்கு அனுமதி வாங்க தனியாக இரண்டு படிவங்கள், ஒரு நேர்காணல்!) ‘செல்லக் குழந்தை’ என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் நிலாவைப் பார்த்தாள்.

அவளுக்கு மிகப் பிடித்த அடர்சிவப்பு உடை

மேலும்

மனிதனின் அறியும் ஆவலுக்கு எல்லையே இல்லை.. முழுமையாக கணிணிமயம் ஆனாலும் எல்லையே இல்லாமல் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறான்..நல்ல ஸ்பேஸ் ஒப்பேரா கதை கலம்.வாழ்த்துகள்... 18-Aug-2015 11:12 pm
நல்ல தேர்வு. தளத்தின் செயல்பாடுபாராட்டுக்கிறியது! 07-Aug-2015 2:07 pm
நீங்கள் சொல்லித்தான் எனக்கே இவ்விஷயம் தெரிந்தது... நன்றி! நெஞ்சார்ந்த நன்றி :-) 07-Aug-2015 12:49 pm
நெஞ்சார்ந்த நன்றி :-) 07-Aug-2015 12:48 pm
விஷ்கார்ல் - பீர் முஹம்மது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2015 8:19 pm

இல்லை
நான் இந்த கடலி்ல்
மூழ்கி இறக்கவில்லை
என் தேசத்தினின்றும்
அகதியாக்கப்பட்டவர்களின்
கண்ணீரில் மூழ்கி
மூற்சையாகியுள்ளேன்
.
எனக்காக என் தாய்
சுவனத்தில் காத்திருப்பாள்
அவளுக்காய் காெண்டு செல்ல
என் கைகளில் ஏதுமில்லை
என் தாய் எனக்கு கடைசியாய்
அணிவித்தழகு பார்த்த
என் உடைகளை தவிர....
.
களற்றி வீசாத என்
கலணிகளில் யாருடையவோ
தாேல்விகளின் ஆரம்பம் தெரிகிறது
ஷாம் நகரின் வீதிகளில்
எம் சிவந்த பாதச்சுவடுகள்
நாளைய வெற்றி
வரலாற்றைச் சாெல்லும்
.
என் தாய் எனக்காக
சுவனத்தில் காத்திருப்பாள்
நானும் அவளும்
என்த தேசத்தின் வெற்றைய
ஒருசேர காண்போம்....
.

மேலும்

நெஞ்சம் கனக்கிறது நட்பே! 06-Sep-2015 1:37 am
மனதை கசக்கிடும் ஓர் நேர்த்தியான படைப்பு !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகளுடன் 05-Sep-2015 11:24 pm
இந்த படத்தை போட்டு ஒரு செய்தியை சமீபத்தில் படித்து அதிர்ந்து போனேன்... மனித உயிர்கள் எவ்வளவு மலிவு விலை போல ஆகி விட்டதென்று துடித்து போனேன்... மனதை கனக்கச் செய்கிறது படமும் படைப்பும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:15 pm
அவர்கள் கூறுவதையெல்லாம் சகித்துக்கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இருங்கள். இந்நிராகரிப்போருக்கு அவகாசம் அளியுங்கள். அதிகமல்ல; சொற்ப அவகாசம் போதும்." அட் அறிக். (86:17.) எம் மனித இனம் அறிவியல் பரிணாம வளர்ச்சி அடைகிறதே அதற்காக மனித நேயத்தை காவு கேட்கிறது.நாமும் நொடியில் கொடுக்கின்றோம். 05-Sep-2015 9:30 pm
விஷ்கார்ல் - விசயநரசிம்மன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2015 9:03 pm

நிலா பரபரப்பு + உற்சாகமாய் இருந்தாள். அம்மா தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள். பொதுவாக இதையெல்லாம் எந்திரங்கள் செய்துவிடும். இன்று முக்கியமான நாள் அல்லவா, அதான் அம்மாவே செய்கிறாள்.

நிலா, வயது பத்து. அந்தக் குடும்பத்தின் இளவரசி. இரண்டாவது குழந்தைக்கு அனுமதி வாங்குவது அத்தனை எளிதல்ல. அம்மா பிடிவாதமாய் நிலாவைப் பெற்றிருந்தாள். அகன்ற நீலக் கண்கள். கச்சிதமான உடற்கட்டு. துறுதுறுப்பு, முதுகு முழுவதும் பரவும் கறுகறு கூந்தல் (இதற்கு அனுமதி வாங்க தனியாக இரண்டு படிவங்கள், ஒரு நேர்காணல்!) ‘செல்லக் குழந்தை’ என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் நிலாவைப் பார்த்தாள்.

அவளுக்கு மிகப் பிடித்த அடர்சிவப்பு உடை

மேலும்

மனிதனின் அறியும் ஆவலுக்கு எல்லையே இல்லை.. முழுமையாக கணிணிமயம் ஆனாலும் எல்லையே இல்லாமல் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறான்..நல்ல ஸ்பேஸ் ஒப்பேரா கதை கலம்.வாழ்த்துகள்... 18-Aug-2015 11:12 pm
நல்ல தேர்வு. தளத்தின் செயல்பாடுபாராட்டுக்கிறியது! 07-Aug-2015 2:07 pm
நீங்கள் சொல்லித்தான் எனக்கே இவ்விஷயம் தெரிந்தது... நன்றி! நெஞ்சார்ந்த நன்றி :-) 07-Aug-2015 12:49 pm
நெஞ்சார்ந்த நன்றி :-) 07-Aug-2015 12:48 pm
கருத்துகள்

மேலே