முஅர்ச்சனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஅர்ச்சனா
இடம்:  Thiruchirappalli
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Feb-2016
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எனது பெயர் மு.அர்ச்சனா, நான் ஜமால் முஹமது கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும் தருணத்தில் இருக்கிறேன். எனது கவித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக நான் கண்ணாடி இதயம் என்ற கவிதை தொகுப்பினை வெளியிட முயற்சி செய்தேன். ஆனால் என் முயற்சி இத்தொகுப்பினை இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறேன்.

என் படைப்புகள்
முஅர்ச்சனா செய்திகள்
முஅர்ச்சனா - முத்துபாண்டி424 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2016 1:18 pm

உயிர் பிரிந்த பிறகு நீ மறு உயிர் எழப்போவதில்லை....
நீ வாழ்ந்த நாட்களில் ஒரு உயிராகத்தான் வாழ்ந்திருப்பாய் ஆனால் இறந்த பின்பு நீ செய்யும் உடல் உறுப்பு தானத்தால் பல உயிராக வாழ்ந்திடுவாய் .....

மேலும்

நன்றி தோழி.... 17-Mar-2016 9:01 pm
உண்மையான வரிகள் 17-Mar-2016 11:30 am
முஅர்ச்சனா - எண்ணம் (public)
11-Mar-2016 12:43 pm

அன்பு அன்பர்களே ...இனிய காலை வணக்கம்!!! இன்றுமுதல் உங்களுடன் இந்த கண்ணாடி இதயம் கவிதைத்தொகுப்பின் தொடர்ச்சி பக்கங்களின் பயணம் துவங்குகிறது...

மேலும்

முஅர்ச்சனா - முஅர்ச்சனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2016 12:44 pm

கண்ணாடி இதயம் கவிதைதொகுப்பின் தொடர்ச்சி பக்கங்கள்... அன்பு நண்பர்களே, எனது கவிதை தொகுப்பிற்கு தங்களுடைய விருப்பங்களை தெரியப்படுத்தவும்.

மேலும்

முஅர்ச்சனா - முஅர்ச்சனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2016 12:37 pm

அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ! 


இன்று முதல் நான் உங்களுடன் கண்ணாடி இதயம் என்ற கவிதை தொகுப்புடன் உங்கள் உணர்ச்சிகளை உரசிபார்க்க போகின்றேன்.  இக்கவிதை தொகுப்பு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் ஏற்றுபோகக் கூடியதாகவும், உங்கள் உணர்ச்சிகளை பிரதிபளிக்கும் வகையிலும் இருக்க போகிறது என்பதற்க்கு நான் பொறுப்பு. என்னுடைய வாழ்க்கையில் நான் பிறரிடம் கற்றுக்கொண்டதையும், நான் கற்றுக்கொண்டதையும் இக்காதல் கவிதைகள் மூலம் உங்கள் கனவுகளை திருடப்போக்கின்றது. இது ஒரு தொடற்கவிதை இனி உங்களை தொடர்ச்சியாக தினமும் தொடர்ந்து வரபோகின்றேன். கவிதை பிரியர்களே! என் கவிதைகள் மூலம்!  உங்கள் பேராதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்!!

மேலும்

முஅர்ச்சனா - எண்ணம் (public)
09-Mar-2016 12:37 pm

அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ! 


இன்று முதல் நான் உங்களுடன் கண்ணாடி இதயம் என்ற கவிதை தொகுப்புடன் உங்கள் உணர்ச்சிகளை உரசிபார்க்க போகின்றேன்.  இக்கவிதை தொகுப்பு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் ஏற்றுபோகக் கூடியதாகவும், உங்கள் உணர்ச்சிகளை பிரதிபளிக்கும் வகையிலும் இருக்க போகிறது என்பதற்க்கு நான் பொறுப்பு. என்னுடைய வாழ்க்கையில் நான் பிறரிடம் கற்றுக்கொண்டதையும், நான் கற்றுக்கொண்டதையும் இக்காதல் கவிதைகள் மூலம் உங்கள் கனவுகளை திருடப்போக்கின்றது. இது ஒரு தொடற்கவிதை இனி உங்களை தொடர்ச்சியாக தினமும் தொடர்ந்து வரபோகின்றேன். கவிதை பிரியர்களே! என் கவிதைகள் மூலம்!  உங்கள் பேராதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே