அழிவில்லான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அழிவில்லான்
இடம்:  புளியங்குடி
பிறந்த தேதி :  03-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-May-2016
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியியல் மாணவன் மற்றும் எழுத்தாளன்

என் படைப்புகள்
அழிவில்லான் செய்திகள்
அழிவில்லான் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 12:50 pm

என் முழு இதயத்தோடு நேசிக்கிறேன் உன்னை....
என் முழு ஆத்மாவோடு காதலிக்கிறேன் உன்னை.....

எனக்குத் தெரியும்...,
என் மீது நம்பிக்கை இல்லை உனக்கு என்று.!
ஆனால்,
என்னை நம்பு.....

எனக்குத் தெரியும்....
என் காதல் ஆழமானது...
என் அன்பு உண்மையானது.....
அது எப்போதுமே மங்காது....
பொய்க்காது....
அதனால், இப்போதே என்னிடம் சொல்.....
உண்மையைச் சொல்.....
நீ இன்னும் என்னை உண்மையாகக் காதலிக்கிறாயா??.....

மேலும்

அருமை 22-May-2016 9:15 am
உண்மையான காதல் கிடைத்தால் அந்த வாழ்க்கையும் வரமே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 5:45 pm
அழிவில்லான் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 8:34 pm

நீங்கள் உங்களின் வாழ்க்கை வழியாக பயணம் செய்கையில்,
நிறைய முறை பல முடிவுகள் எடுக்க வேண்டி வருமே....
அந்த முடிவுகளுக்கான தேர்வுகள் கடினமானவையாகவும்,
அதற்கான தீர்வுகள் பற்றாக்குறையாகவும் இருக்கலாமே....
துன்ப மழை அணிவகுப்புகள் நடத்தலாமே....

சில சூழ்நிலைகளில் நீங்கள் வெறுமனே அங்கும் இங்கும் அலைய வேண்டி வருமே....

உங்களின் தைரியத்தை ஒன்று திரட்டி,
ஒரு திசையைத் தேர்ந்தேடுத்து,
உங்களின் வாழ்வில் புதிய விடியலை நோக்கி நம்பிக்கையோடுப் பயணத்தைத் தொடருங்களே.....

உங்களின் பிரச்சினைகளைத் தூர விரட்டி, ஒவ்வொரு படியாக அடியெடுத்து வைத்து முன்னேறுங்களே....

" மாற்றம் ", என்ற செயல்முறை கடினமானதாகவே

மேலும்

நம்பிக்கை என்பதே மனிதனின் வேதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 10:03 am
அழிவில்லான் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2016 1:12 pm

" பாரதம் " என்னும் புண்ணிய பூமி,
பாவிகளால் நிரம்பி வழிகிறதே....
பாவிகளின் அடையாளமாக,
ஊழல்களையே கலாச்சாரமாக்கி விட்டார்களே....

சாதாரண குடிமகனில் தொடங்கி, அரசாங்க உயர் பதிவிகளில் வகிக்கும் அனைவரிடத்திலும் ஊழல்கள் நிரம்பிக் காணப்படுகிறதே....

மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த ஊழல் மாறிவிட்டதே...

பள்ளிக்கூடக் கல்வி முடிந்து, கல்லூரிக்கு செல்லும் மாணவரிடம்,
வருவாய்த் துறை அதிகாரி, கிராம ஆய்வாளர், என ஆரம்பித்து வட்டாசிரியர் வரை சாதிச் சான்றிதழ், வருவாயச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் கேட்கிறார்கள் என்றால் இங்கு ஊழல் கலாச்சாரத்தின் தாக்கத்தை உணர முடிகிறதா???....

மேலும்

உண்மையான ஆதங்கம் உங்கள் வரிகளில்..உலகம் நாகரீகம் என்ற சொல்லில் ஆயுதம் கொண்டு தற்கொலை செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 1:33 pm
அழிவில்லான் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2016 6:00 pm

எது சனநாயகம்?....
எது சனநாயகம்?....

நம் நாட்டில் சனநாயகம் என்ற பெயரில்,
பணம் மூலமாக விலைபேசி, ஆட்சி அமைத்துப் பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் நடத்தும் அரசாங்கமாக உள்ளதே....

இது குறித்து ஒரு அரசியல் தலைவரிடம் பேசிய போது அவர் என்னிடம் சொன்னார், " நம் கைகளில் உள்ள விரல்களில் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதில்லை...
அது போல தான், ஒரு நாடு என்றால் ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் ," என்று...

அந்தப் பதிலைக் கேட்டு அதிர்ந்தே போனேன்....
அப்போது தான் உணர்ந்தேன், தத்துவங்கள் நல்லதையும் சொல்கின்றன, கெட்டதையும் சொல்கின்றன என்பதை.....

உடனே, அந்த அரசியல்வாதியை நோக்கிப் பதிலளித்தே

மேலும்

மண்ணில் என்றும் மாற்றங்கள் மாற்றங்கள் என்ற பெயரில் கொள்ளைகள் தான் நேர்கிறது அன்றிருந்து இன்றுவரை உணர்ந்த உண்மையும் இதுவே இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 8:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

மோகன் சிவா

மோகன் சிவா

கோவை -பேரூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (2)

மோகன் சிவா

மோகன் சிவா

கோவை -பேரூர்.

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மோகன் சிவா

மோகன் சிவா

கோவை -பேரூர்.
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
மேலே