தாமோ.நந்தகுமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தாமோ.நந்தகுமார் |
இடம் | : திண்டிவனம் |
பிறந்த தேதி | : 04-Apr-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
தாமோ.நந்தகுமார் செய்திகள்
தாமோ.நந்தகுமார் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 6:45 pm
சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில். பெயர் தமிழ்ச்செல்வி.மருத்துவக்கல்லூரி மாணவி. கோரிக்கை பதாகைகளுடன் சக மருத்துவக்கல்லூரி மாணவர்-மாணவிகள். இவர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள்.
“ இங்க பாருங்க ஸ்டூண்ட்ஸ்... நீங்க கொடுத்த மனு ஏற்ககூடியது இல்லை, ,அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுன்னு சொல்லியும் நீங்க வீம்புக்கு போராட்டம் பண்ணுவது சரியில்ல. இன்னும் அஞ்சு நிமிசம் டைம் தரேன்.உடனே இடத்தை காலி பண்ணிடுங்க. இல்லைன்னா லத்தி சார்ஜ் நடத்த வேண்டியதா இருக்கும்.” காவல்துறை அதிகாரி லட்சுமி.
“மேடம்..! கவர்னரை சந்திக்க அனு
மிக்க நன்றி தோழமையே.. தாமதமாக வாசித்தாலும் படிக்கும்போது ... படைத்த நோக்கம் நிறைவேற வேண்டும் என விரும்புகிறேன். உற்சாகம் தந்து கருத்துக்கு மிக்க நன்றி நன்றி 12-Jun-2015 9:07 pm
நன்றி நன்றி தோழா. ஒரு வருடத்திற்கு முந்தைய படைப்பை வாசித்து கருத்தளித்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றி நன்றி. 12-Jun-2015 9:06 pm
அருமை.,அழகான படைப்பை தாமதமாக காண நேர்ந்தது. 10-Jun-2015 6:37 pm
மிக அருமையாக ஊள்ளது. அலுத்தமான ஒரு கருத்தோடும் அதே சமயத்தில் அலுக்காத நடையுடனும் கூடிய சிறுகதை ஒன்றை வெகுநாள் கழித்து படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்!! 08-Jun-2015 9:55 pm
கருத்துகள்