குரு ராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குரு ராஜ்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2020
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் 2016 முதல் எழுத்து.காமில் கவிதைகள் எழுதி வருகிறேன். என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், என்றென்றும் அன்பனின் நன்றி! நன்றி!! நன்றி!!!

என் படைப்புகள்
குரு ராஜ்குமார் செய்திகள்
குரு ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 9:26 am

பாசம்என்றாலும்,நேசம்என்றாலும்,பயமாய்இருக்கிறது,மோசக்காரஉலகில்

மேலும்

குரு ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2020 12:54 pm

விளைவதை
அறியாமல்,
விளையாட்டாய்
விதைத்தாலும்,
விளைவது
விதைத்தவர்
தலைச்சுமையே...

மேலும்

குரு ராஜ்குமார் - குரு ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2020 12:01 pm

என்கண்மணியின்கன்னத்தில்புதிதாய்ஓர் மச்சம்அல்ல, அல்ல,அழகின் உச்சம்!!!

மேலும்

அன்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! 08-Sep-2020 5:35 pm
நல்ல முயற்சி; வாழ்த்துக்கள் 08-Sep-2020 12:42 pm
குரு ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2020 12:01 pm

என்கண்மணியின்கன்னத்தில்புதிதாய்ஓர் மச்சம்அல்ல, அல்ல,அழகின் உச்சம்!!!

மேலும்

அன்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! 08-Sep-2020 5:35 pm
நல்ல முயற்சி; வாழ்த்துக்கள் 08-Sep-2020 12:42 pm
குரு ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2020 8:20 pm

ஒராயிரம்
உறைகளிட்டு,
இறுக்கமாய்
கட்டி வைத்தாலும்,
உண்மை
முழுமையாய்
வெளிப்படுமே!

மேலும்

குரு ராஜ்குமார் - குரு ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2020 7:43 pm

கருத்து
எனும் விதை,
கற்பனையால்
மரமாகி,
நன்மை எனும்
கனி தந்தால்,
அதுவே கவிதை!!!

மேலும்

பெருமதிப்பிற்குரிய அய்யா! பேரன்பிற்கு மிக்க நன்றி! 13-Aug-2020 8:50 pm
நல்ல வரையறை . 08-Aug-2020 10:27 pm
குரு ராஜ்குமார் - குரு ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2020 7:43 pm

கருத்து
எனும் விதை,
கற்பனையால்
மரமாகி,
நன்மை எனும்
கனி தந்தால்,
அதுவே கவிதை!!!

மேலும்

பெருமதிப்பிற்குரிய அய்யா! பேரன்பிற்கு மிக்க நன்றி! 13-Aug-2020 8:50 pm
நல்ல வரையறை . 08-Aug-2020 10:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே