தன் வினை

விளைவதை
அறியாமல்,
விளையாட்டாய்
விதைத்தாலும்,
விளைவது
விதைத்தவர்
தலைச்சுமையே...

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (9-Sep-20, 12:54 pm)
பார்வை : 84

மேலே