Krishna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Krishna
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-May-2021
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  2

என் படைப்புகள்
Krishna செய்திகள்
Krishna - Krishna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2021 7:15 pm

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.

பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.

மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.

அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.

பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக

மேலும்

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி! 24-May-2021 11:02 am
நல்ல கதை 23-May-2021 10:41 pm
Please share your feedback. Thank you 18-May-2021 12:59 am
Krishna - Krishna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2021 7:15 pm

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.

பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.

மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.

அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.

பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக

மேலும்

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி! 24-May-2021 11:02 am
நல்ல கதை 23-May-2021 10:41 pm
Please share your feedback. Thank you 18-May-2021 12:59 am
Krishna - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2021 7:15 pm

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.

பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.

மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.

அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.

பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக

மேலும்

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி! 24-May-2021 11:02 am
நல்ல கதை 23-May-2021 10:41 pm
Please share your feedback. Thank you 18-May-2021 12:59 am
கருத்துகள்

மேலே