லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Aug-2015
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  1

என் படைப்புகள்
லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன் செய்திகள்
லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன் - வினோத் ராஜகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2015 2:25 pm

பள்ளிக்கு கூட செல்லாத நான்
பல பள்ளிகள் திறந்தேன்
காயும் வயிற்றுக்கு சோறு போட்டு
பாடம் சொன்னேன்
கல்வியில் சிறந்த கனவான்களே
அடுக்கு மொழி நாயகர்களே
சாராயக்கடை திறந்து
நாட்டை சீரழித்து விட்டீர்களே!
இதற்காகவா ஒன்பது வருடங்கள்
சிறைவாடி போராடினேன்!
இதற்காகவா உயிரை விட்டனர்
பல புண்ணியவான்கள்!
நான் மட்டும் அன்று உறங்காமல்
காலனுக்கு மறுப்பு சொல்லிருந்தால்
உங்களை ஓட விரட்டியிருப்பேன்
அரசாங்கத்துக்கு நிதி சேர்க்க
பல குடிகளை அழித்த உங்களை
அடையாளம் இல்லாமல் ஆக்கிருப்பேன்.
பொறுத்திரு! நான் வளர்த்த பிள்ளைகள்
வருகிறார்கள் நான் நினைத்ததை
செய்து முடிக்க!

மேலும்

நல்ல கருத்து . 03-Aug-2015 2:47 pm

கனவில் கடவுளின் கடிதம்
பரிசு அனுப்பியதாய்
விடியலில் விழித்து பார்த்தால்
சிரிக்கும் இரு பூச்செண்டுகள்
வாரி எடுக்க மலர்ந்தது கண்சிமிட்டி

கைகால்கள் தாமரைகள்
தேகம் ரோஜாப்பூ
சிரிப்பு முல்லைப்பூ
மணமோ தாழம்பூ
மின்னும் கண்கள் மட்டும்
சிரிக்கும் நட்சத்திரம்

அடித்தாலும் அணைத்தாலும்
'அம்மா' என்றிழைந்து
ஏனடித்தோம் என எனை
அழ செய்யும் மந்திரங்கள்

உறக்கம் வரும்போதும்
உறங்காமல் விழித்திருந்து
மயங்கும் கண்களால் எனை
வரவேற்கும் மலர்சரங்கள்

கைகளை மாலையாக்கி
கட்டி அணைக்கும்போது
நேரடியாய் சொர்க்கத்தின்
கதவுகள் திறக்கிறது

கடவுளே, வரம் வேண்டும்
உங்கள் அரிய

மேலும்

நன்றி நண்பர்களே . 03-Aug-2015 2:43 pm
அருமை!! 02-Aug-2015 1:52 pm
உன்னதம் படைப்பு தாயின் அன்புக்கு ஏதும் இணை உண்டா?? மனதோடு பேசிய வரிகள் 02-Aug-2015 1:49 pm

கனவில் கடவுளின் கடிதம்
பரிசு அனுப்பியதாய்
விடியலில் விழித்து பார்த்தால்
சிரிக்கும் இரு பூச்செண்டுகள்
வாரி எடுக்க மலர்ந்தது கண்சிமிட்டி

கைகால்கள் தாமரைகள்
தேகம் ரோஜாப்பூ
சிரிப்பு முல்லைப்பூ
மணமோ தாழம்பூ
மின்னும் கண்கள் மட்டும்
சிரிக்கும் நட்சத்திரம்

அடித்தாலும் அணைத்தாலும்
'அம்மா' என்றிழைந்து
ஏனடித்தோம் என எனை
அழ செய்யும் மந்திரங்கள்

உறக்கம் வரும்போதும்
உறங்காமல் விழித்திருந்து
மயங்கும் கண்களால் எனை
வரவேற்கும் மலர்சரங்கள்

கைகளை மாலையாக்கி
கட்டி அணைக்கும்போது
நேரடியாய் சொர்க்கத்தின்
கதவுகள் திறக்கிறது

கடவுளே, வரம் வேண்டும்
உங்கள் அரிய

மேலும்

நன்றி நண்பர்களே . 03-Aug-2015 2:43 pm
அருமை!! 02-Aug-2015 1:52 pm
உன்னதம் படைப்பு தாயின் அன்புக்கு ஏதும் இணை உண்டா?? மனதோடு பேசிய வரிகள் 02-Aug-2015 1:49 pm

கனவில் கடவுளின் கடிதம்
பரிசு அனுப்பியதாய்
விடியலில் விழித்து பார்த்தால்
சிரிக்கும் இரு பூச்செண்டுகள்
வாரி எடுக்க மலர்ந்தது கண்சிமிட்டி

கைகால்கள் தாமரைகள்
தேகம் ரோஜாப்பூ
சிரிப்பு முல்லைப்பூ
மணமோ தாழம்பூ
மின்னும் கண்கள் மட்டும்
சிரிக்கும் நட்சத்திரம்

அடித்தாலும் அணைத்தாலும்
'அம்மா' என்றிழைந்து
ஏனடித்தோம் என எனை
அழ செய்யும் மந்திரங்கள்

உறக்கம் வரும்போதும்
உறங்காமல் விழித்திருந்து
மயங்கும் கண்களால் எனை
வரவேற்கும் மலர்சரங்கள்

கைகளை மாலையாக்கி
கட்டி அணைக்கும்போது
நேரடியாய் சொர்க்கத்தின்
கதவுகள் திறக்கிறது

கடவுளே, வரம் வேண்டும்
உங்கள் அரிய

மேலும்

நன்றி நண்பர்களே . 03-Aug-2015 2:43 pm
அருமை!! 02-Aug-2015 1:52 pm
உன்னதம் படைப்பு தாயின் அன்புக்கு ஏதும் இணை உண்டா?? மனதோடு பேசிய வரிகள் 02-Aug-2015 1:49 pm
மேலும்...
கருத்துகள்

மேலே