Nasir Ahamed - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nasir Ahamed
இடம்:  Chennai
பிறந்த தேதி :  03-Jan-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2020
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் ஒரு மருத்துவ பிரதிநிதி

என் படைப்புகள்
Nasir Ahamed செய்திகள்
Nasir Ahamed - Nasir Ahamed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2020 6:43 am

சிகரம் நோக்கி சீறி எழுந்திடு
சிறந்த உன் நெறியில் ஐயம் கலைந்திடு
நெருப்பதன் வேகம் நெஞ்சில் நிறைத்திடு
நெருங்கிடும் வெற்றி நெற்றித்திலகமாய்
பிறப்பதன் அற்புதம் பெற்ற எழில் மங்கையுன்
பிறந்த அந்நாள் முதல் சீருடன் சிறப்புடன்
தனித்துவம் தாக்கி தரணியில் தழைக்கவே
தருவாய் அருள் மழை இணையிலா இறைவனே

மேலும்

இது நீண்ட நாட்களுக்குப்பின் நான் கண்ட ஓர் லட்சியப்பெண்ணின் உற்சாகத்தால் வந்த வரிகள் .ஓங்கட்டும் மென்மேலும் அவருடைய புகழ் .சிறக்கட்டும் அவருடைய வாழ்க்கை.அடையட்டும் அவரை வாழ்வின் அத்தனை செல்வங்களும் . 29-Mar-2020 11:14 am
:) ஊக்குவிக்கும் வரிகள் .. கேட்டதில் பிடித்தது ... 28-Mar-2020 8:21 pm
Nasir Ahamed - Nasir Ahamed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2020 7:21 am

கற்றது கையளவு கல்லாதது உலகளவு
கற்றதும் கல்லாததும் என் உள்ளங்கை மேலளவு
மேசைமீதிருந்தாய் மடியின் மீதமர்ந்தாய்
கையகப்படுத்திய எனை உன்னகப்படுத்தி வென்றாய்
பேசி உறவு வளர்த்த எம் வாயதனில் பூட்டுடுத்தி
ஆள் காட்டி விரலைக்கொண்டு அதிகாரம் செய்ய வைத்தாய்
வீசி நடந்த கையின் விரலசைவில் மொழி பகிர்ந்து
தோல் கொடுக்கும் தோழர்களை நெடுந்தூரம் தொலையசச்செய்தாய்
தினம் மடியும் உனைக்காக்க உயிர் கொடுக்கும் தந்தையவன்
கணம் விடியும் நிலை தொட்டு உன் திரையில் தஞ்சமவன்
உன்வசமே மாந்தரிவர் மீள வழி அறியாரே
பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே
குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன்
பருதி தோன்றி மறைந்த

மேலும்

கொரோனாவிற்கு அஞ்சும் இவ்வையகம் நம்மை அறியாமல் நம் திறமையை ,இனிமையான உறவுகளை,விலையில்லா நம் நேரத்தை கொன்று கொண்டிருக்கும் கைபேசியின் சூழ்ச்சியை எப்போது அறியப்போகிறதோ !!! 29-Mar-2020 11:06 am
எதார்த்தம் ------ "பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன் பருதி தோன்றி மறைந்த பின்பும் செவ்வகத்தின் மூளை தனில் முடங்கினவே புதைந்ததுவே எழில் சிறக்கும் எதிர்காலம் கனல் கொண்டு எரியும் மனம் கவிதை பாடி வசைகிறதே " 28-Mar-2020 8:18 pm
Nasir Ahamed - Nasir Ahamed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2020 7:40 pm

அறியாத தனிமைதனில் கூட்டாக்கி உனை வைத்தான்
புரியாமல் இனிமை என பாட்டாக்கி தனில் பதித்தான்
உன் சினை அறியாதவன் எரித்த கணை நீ ஏன் சீற்றம் கொண்டாய்
தன் உயிர் சுவாசத்துடன் கலந்தவன் மெய்யதனுள் மாற்றம் செய்தாய்
இரு விரலால் உனை ஏந்தி கடைசி வரை அவன் பிடிக்க
ஒரு கரலாம் உறவுதனை சோகமது சீரழிக்க
வைய்யகம் தூற்றும் உனை கையகப்படுத்தி வாழ்ந்த நிலை
கல்லறைக்கு கொண்டு சென்றுவிட்ட கடும் இலைப்புகையே. ......அழிந்துவிடு.......அழிந்துவிடு

மேலும்

நன்றி கண்மணி சீனிவாசன் அவர்களே.தங்கள் பாராட்டு சமூகப்பிரச்சினைகளை கவிதை மூலம் அதிகமாக என்னை எழுதத்தூண்டுகிறது .ஆயிரம் நன்றிகள் 29-Mar-2020 11:03 am
படித்ததில் பிடித்தது !!! 28-Mar-2020 8:19 pm
Nasir Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2020 10:05 am

உணவுச்சக்கரத்தின் உயிர் நாடி
கனவை மாய்த்து வந்தாய் எமைத்தேடி
ஞாயிறு திங்கள் வரிசை நியதி
திங்களைத்தீர்த்த ஞாயிறு தினம் விதி
இதமே துவக்கம் எரித்தே மயக்கம்
கருணையின் பரிசா மெய்க்கனிமம்
நீரின்றி வாடும் பசுமை உண்டு
தண்ணீரைத்தேடும் அச்சுமை இன்று
அறிவீனர் நாமாய் செய்த மடந்தை
பார் தேவையும் தீயாய் பெய்ய உடந்தை
மழலையின் வண்ணம் மாறாதிருக்குமோ
தொழிலியர்ப்பாவைகள் கன்னம் கருக்குமோ
இரை தேட படைப்புகள் வெளியே செல்லவே
பிறை தேடி வரும்வரை வீரியம் குறைத்திடு
இறைவனை விட்டு சொல்லச்சொல்லவா
பரிவிலா உன்னைத்தனியச்செய்யவே

மேலும்

அழகிய வரிகள் ... மே மதம் வந்தால் நன்கு பொருந்தும் :) 28-Mar-2020 8:16 pm
Nasir Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2020 7:21 am

கற்றது கையளவு கல்லாதது உலகளவு
கற்றதும் கல்லாததும் என் உள்ளங்கை மேலளவு
மேசைமீதிருந்தாய் மடியின் மீதமர்ந்தாய்
கையகப்படுத்திய எனை உன்னகப்படுத்தி வென்றாய்
பேசி உறவு வளர்த்த எம் வாயதனில் பூட்டுடுத்தி
ஆள் காட்டி விரலைக்கொண்டு அதிகாரம் செய்ய வைத்தாய்
வீசி நடந்த கையின் விரலசைவில் மொழி பகிர்ந்து
தோல் கொடுக்கும் தோழர்களை நெடுந்தூரம் தொலையசச்செய்தாய்
தினம் மடியும் உனைக்காக்க உயிர் கொடுக்கும் தந்தையவன்
கணம் விடியும் நிலை தொட்டு உன் திரையில் தஞ்சமவன்
உன்வசமே மாந்தரிவர் மீள வழி அறியாரே
பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே
குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன்
பருதி தோன்றி மறைந்த

மேலும்

கொரோனாவிற்கு அஞ்சும் இவ்வையகம் நம்மை அறியாமல் நம் திறமையை ,இனிமையான உறவுகளை,விலையில்லா நம் நேரத்தை கொன்று கொண்டிருக்கும் கைபேசியின் சூழ்ச்சியை எப்போது அறியப்போகிறதோ !!! 29-Mar-2020 11:06 am
எதார்த்தம் ------ "பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன் பருதி தோன்றி மறைந்த பின்பும் செவ்வகத்தின் மூளை தனில் முடங்கினவே புதைந்ததுவே எழில் சிறக்கும் எதிர்காலம் கனல் கொண்டு எரியும் மனம் கவிதை பாடி வசைகிறதே " 28-Mar-2020 8:18 pm
Nasir Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2020 6:43 am

சிகரம் நோக்கி சீறி எழுந்திடு
சிறந்த உன் நெறியில் ஐயம் கலைந்திடு
நெருப்பதன் வேகம் நெஞ்சில் நிறைத்திடு
நெருங்கிடும் வெற்றி நெற்றித்திலகமாய்
பிறப்பதன் அற்புதம் பெற்ற எழில் மங்கையுன்
பிறந்த அந்நாள் முதல் சீருடன் சிறப்புடன்
தனித்துவம் தாக்கி தரணியில் தழைக்கவே
தருவாய் அருள் மழை இணையிலா இறைவனே

மேலும்

இது நீண்ட நாட்களுக்குப்பின் நான் கண்ட ஓர் லட்சியப்பெண்ணின் உற்சாகத்தால் வந்த வரிகள் .ஓங்கட்டும் மென்மேலும் அவருடைய புகழ் .சிறக்கட்டும் அவருடைய வாழ்க்கை.அடையட்டும் அவரை வாழ்வின் அத்தனை செல்வங்களும் . 29-Mar-2020 11:14 am
:) ஊக்குவிக்கும் வரிகள் .. கேட்டதில் பிடித்தது ... 28-Mar-2020 8:21 pm
Nasir Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2020 6:34 am

கடவுச்சீட்டை கேட்டோமா
நுழைவுச்சான்று கேட்டோமா
மார்கழியில் மண் ஜனனம் கொண்ட
பிறப்புச்சான்றும் கேட்டோமா
கடமை அல்ல கடனும் அல்ல
கனிவாய் கரத்தில் அனைத்தோமே
முகத்தில் தழுவி முத்தம் பதித்து
ஈரிலை வீட்டில் குடி வைத்தோம்
நான் எனும் சொல்லை நாம் என மாற்றி
ஓரினமே எனும் உண்மையை சாட்டி
தனிமையில் எம்மை தள்ளியே எம்மின்
ஒருமையில் ஒற்றுமை ஓங்கச்செய்தாய்
இயற்கையை எல்லிய எம்மை அழிக்க
சேர்க்கையால் துள்ளிய ஆயுதம் நீயோ
உணர்ந்தோம் தவறின் எல்லையில் இன்று
இறைந்தோம் அவரவர் இல்லத்தில் நின்று
போதும் இத்தாண்டவம் புரிந்த இப்பொழுதுடன்
ஏதும் வேண்டாமெனும் இத்தேடல் எப்பொழுதுமே
பாடம் பயின்றோம் க

மேலும்

Nasir Ahamed - Nasir Ahamed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2020 7:40 pm

அறியாத தனிமைதனில் கூட்டாக்கி உனை வைத்தான்
புரியாமல் இனிமை என பாட்டாக்கி தனில் பதித்தான்
உன் சினை அறியாதவன் எரித்த கணை நீ ஏன் சீற்றம் கொண்டாய்
தன் உயிர் சுவாசத்துடன் கலந்தவன் மெய்யதனுள் மாற்றம் செய்தாய்
இரு விரலால் உனை ஏந்தி கடைசி வரை அவன் பிடிக்க
ஒரு கரலாம் உறவுதனை சோகமது சீரழிக்க
வைய்யகம் தூற்றும் உனை கையகப்படுத்தி வாழ்ந்த நிலை
கல்லறைக்கு கொண்டு சென்றுவிட்ட கடும் இலைப்புகையே. ......அழிந்துவிடு.......அழிந்துவிடு

மேலும்

நன்றி கண்மணி சீனிவாசன் அவர்களே.தங்கள் பாராட்டு சமூகப்பிரச்சினைகளை கவிதை மூலம் அதிகமாக என்னை எழுதத்தூண்டுகிறது .ஆயிரம் நன்றிகள் 29-Mar-2020 11:03 am
படித்ததில் பிடித்தது !!! 28-Mar-2020 8:19 pm
மேலும்...
கருத்துகள்

மேலே