நதிமலர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நதிமலர் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Aug-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
முத்துக்களை சுமக்கும் சிப்பியை விட- நண்பர்களின்
நினைவுகளை சுமக்கும் இதயம் விலை உயர்ந்தது.
"எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்."
என் படைப்புகள்
நதிமலர் செய்திகள்
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும்
2 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே,
தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
கருத்துகள்