Pugazhendhi S - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Pugazhendhi S |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 538 |
புள்ளி | : 2 |
எவராயினும் தவறு / குற்றம் புரிந்தால் தண்டனை வழங்குவது சரியா அல்லது தவறா ?
நாகர்கோவில்: 2வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் எனது கணவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த நான், பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் திவ்யா.
திவ்யாவின் கணவர் கண்ணன் வீட்டில் அவருடன் பிறந்தவர்கள் 4 அண்ணன் தம்பிகள். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. 3 பேருக்குமே பெண் குழந்தைகள். இதனால் கண்ணன் மூலமாக ஆண் வாரிசை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அடுத்த குழந்தையும் இரட்டைப் பெண்ணாக பிறந்ததால் கண்ணன் வீட்டார் அதிருப்தி அடைந்தனராம்.மீண்டும் பெண
நான் படித்தது பள்ளியறையில்
அல்ல....
மற்றொரு புனிதமான கருவறை....
மண்ணில் முளைத்துள்ள மழை துளிகளே...
உங்களால் உருவாக்கப்பட்ட அரிசி எனது அரசி.....
மண்ணில் முளைத்துள்ள மழை துளிகளே...
உங்களால் உருவாக்கப்பட்ட அரிசி எனது அரசி.....