Pugazhendhi S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pugazhendhi S
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Dec-2015
பார்த்தவர்கள்:  525
புள்ளி:  2

என் படைப்புகள்
Pugazhendhi S செய்திகள்
Pugazhendhi S - ஸ்ரீமதி மைதிலி ராம்ஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2015 3:45 pm

எவராயினும் தவறு / குற்றம் புரிந்தால் தண்டனை வழங்குவது சரியா அல்லது தவறா ?

மேலும்

அடி பட்டவன் மருந்து போட்டுதான் ஆகவேண்டும் 12-Jun-2017 4:22 pm
மன்னிப்புதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை .. மன்னிக்கவே முடியாத குற்றம் ஏதும் இங்கு இல்லை துரோகமோ கோபமோ ...மன்னிக்க பழகிக்கொண்டால் வாழ்கை அழகாகவும் ஆனந்தமாகவும் மாறும் ...ஆனால் பழிக்கு பழி மட்டும் வேண்டாம் காலம் மட்டுமே சிறந்த மருந்து ... 09-Jun-2017 7:06 am
ஒருவன் செய்யும் தவறினால் நல்லவர்களும் ஏழைகளும் பயனடைவார்கள் என்றால் அவனை தண்டிக்கக் கூடாது.... 08-Jun-2017 9:11 pm
என்னை பொறுத்தவரையில் ஒருவன் செய்யும் தவறினால் நல்லவர்களும் ஏழைகளும் பயனடைவார்கள் என்றால் அவனை தண்டிக்கக் கூடாது.... 08-Jun-2017 9:09 pm
Pugazhendhi S - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2017 9:32 am

நாகர்கோவில்: 2வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் எனது கணவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த நான், பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் திவ்யா.

திவ்யாவின் கணவர் கண்ணன் வீட்டில் அவருடன் பிறந்தவர்கள் 4 அண்ணன் தம்பிகள். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. 3 பேருக்குமே பெண் குழந்தைகள். இதனால் கண்ணன் மூலமாக ஆண் வாரிசை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அடுத்த குழந்தையும் இரட்டைப் பெண்ணாக பிறந்ததால் கண்ணன் வீட்டார் அதிருப்தி அடைந்தனராம்.மீண்டும் பெண

மேலும்

மாமனார், மாமியார்,நாத்தனார், கொழுந்தனார், சொந்தபந்தம்,அக்கம் பக்கம் யார் என்ன கூறினாலும், கணவன் மட்டும் ஒருத்திக்கு ஆறுதலாக இருந்தால், அவள் யார் சொல்வதையும் கண்டுகொள்ள மாட்டாள்! 06-Jul-2017 1:33 am
விழிப்புணர்வு இல்லாத தாய்... 08-Jun-2017 8:52 pm
கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே! 08-Jun-2017 5:18 pm
4. Penkalai paarkum intha samoogam 08-Jun-2017 7:22 am
Pugazhendhi S - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2017 8:43 pm

நான் படித்தது பள்ளியறையில்
அல்ல....

மற்றொரு புனிதமான கருவறை....

மேலும்

Pugazhendhi S - Pugazhendhi S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2017 7:53 am

மண்ணில் முளைத்துள்ள மழை துளிகளே...

உங்களால் உருவாக்கப்பட்ட அரிசி எனது அரசி.....

மேலும்

Pugazhendhi S - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2017 7:53 am

மண்ணில் முளைத்துள்ள மழை துளிகளே...

உங்களால் உருவாக்கப்பட்ட அரிசி எனது அரசி.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே