Revathy S - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Revathy S |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 5 |
ஈன்ற தாயை போற்றா மொழியும்
ஆன்றோர் சான்றோர் மதியா மொழியும்
வேண்டிய பொழுதில் உதிரா மொழியும்
வேண்டாப்பொழுதில் வீழும் மொழியும்
துன்புறும் பொழுதில் இனியா மொழியும்
மகிழும் பொழுதில் பகிரா மொழியும்
சினம் கொண்ட பொழுதில் அடக்கா மொழியும்
பேசிய பின்பு உறுத்தும் மொழியும்
ஆறா வடுவாய் வதைக்கும் மொழியும்
வென்ற பொழுதில் உயர்தா மொழியும்
தோல்வியின் பொழுதில் தளர்த்தா மொழியும்
அறத்தை கண்டு வியக்கா மொழியும்
தீமை கண்டு தூற்றா மொழியும்
செவிகள் இனிக்க உரையா மொழியும்
மானுடம் சிறக்க மொழியா மொழியும்
பயனற்ற மொழியேயாம்!!
ஈன்ற தாயை போற்றா மொழியும்
ஆன்றோர் சான்றோர் மதியா மொழியும்
வேண்டிய பொழுதில் உதிரா மொழியும்
வேண்டாப்பொழுதில் வீழும் மொழியும்
துன்புறும் பொழுதில் இனியா மொழியும்
மகிழும் பொழுதில் பகிரா மொழியும்
சினம் கொண்ட பொழுதில் அடக்கா மொழியும்
பேசிய பின்பு உறுத்தும் மொழியும்
ஆறா வடுவாய் வதைக்கும் மொழியும்
வென்ற பொழுதில் உயர்தா மொழியும்
தோல்வியின் பொழுதில் தளர்த்தா மொழியும்
அறத்தை கண்டு வியக்கா மொழியும்
தீமை கண்டு தூற்றா மொழியும்
செவிகள் இனிக்க உரையா மொழியும்
மானுடம் சிறக்க மொழியா மொழியும்
பயனற்ற மொழியேயாம்!!
என்னுள் என்னை
தேடும் போது
என்றுமே நான்
கிடைத்ததில்லை...
அங்கு நீயாகவே
அகப்படுகிறாய்...
நான் என்பதே
நீ அல்லவா...❤.....உமாசங்கர்.ரா...
காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை
காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை
காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை