SARAVANA KUMAR - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SARAVANA KUMAR
இடம்:  kumbakonam
பிறந்த தேதி :  01-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2011
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  52

என்னைப் பற்றி...

nature lover.....

என் படைப்புகள்
SARAVANA KUMAR செய்திகள்
SARAVANA KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 9:40 pm

வெள்ளை பனி முழுதாய் மூடிய மலை உச்சியில் 'உஸ்ஸ்ஸ்' என் வீசும் காற்றைத் தவிர

வேறு எந்த சத்தமும் இல்லை. அந்தப் பனியின் நடுவிலே வெள்ளை நிற ஆடை அணிந்து

சம்மணம் கொட்டி, கைகளை உடலுக்கு இணையாக வைத்து கால் நடுவினிலே

உள்ளங்கைகளை இணைத்து, கண்களை மூடிய நிலையில் ஒரு ஜீவன். வயது

இருபத்தியேழு, இருபத்தெட்டு இருக்கும். சுருக்கங்கள் இல்லாத இறுக்கமான முகம். நேற்று

நட்ட நாற்று போன்ற தலைமயிர்.

ஒரு மந்தை நிறைய செம்மறியாடுகளை ஓட்டிக் கொண்டு துடிப்பான வயோதிகன் ஒருவன்,

கைகம்போடு அவ்வழியே சென்றான். ஆடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி

'கலங்முலங்' எனச் சத்தம் போட்டது. ஆனால் இவை யா

மேலும்

SARAVANA KUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 7:49 pm

அது நிஜமும் இல்லை; கனவும் இல்லை. அந்த உலகம் நிகழ்வதெல்லாம் பாதி உறக்கத்தில்தான். அந்த நிலையில் மனதில் பரவும் மகிழ்ச்சிக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாது. அந்தக் கனவு நிலைக்கும் நிஜ உலகிற்கும் நடுவில் மிதந்து கொண்டிருந்தான் அவன். போதைப்பொருட்கள் உட்கொண்டால் கூட இப்படித்தான் இருக்கும் போல- என நினைத்துக் கொண்டான். ஆனால் அவனது மகிழ்ச்சியெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக சத்தமில்லாத வெற்றிடத்தில் மறைவது போல் உணர்ந்தான். கடைசியில் அது மொத்தமாக மறைந்து ஏதோ ஒரு சினிமா பாடலாக ஒலித்தது- அவனது அலைபேசி.

பாதி கண்களை மட்டும் திறந்து அலைபேசியை எடுத்தான்.

"வீட்டு வாடகை கொடுத்துட்டியா, தம்பி?"

"இல்

மேலும்

இந்த விடியலும் நல்ல பொழுதுதான் 09-Mar-2014 10:29 am
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே