சரவணபாண்டியன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சரவணபாண்டியன் |
இடம் | : கள்ளிக்குடி |
பிறந்த தேதி | : 05-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-May-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சரவணபாண்டியன் செய்திகள்
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?
உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...
என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..
அந்த தூறலில்
நனைவது
உன
Arputham 06-Jun-2014 7:26 pm
கவிச்சாரல் புரிந்தவர்களுக்கு கோடைகால சாரல்மழை ..
அதை அனுபவிக்க பலருக்கும் தெரிவதில்லை ...
அழகான வரிகள் அருமை வாழ்த்துக்கள் !
26-Apr-2014 12:43 pm
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:20 pm
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகமாக
சில நேரம்
எனது கவிதை...
அருமை 10-Apr-2014 3:13 pm
கருத்துகள்