Arumugam Durai - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Arumugam Durai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 21 |
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?
உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...
என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..
அந்த தூறலில்
நனைவது
உன
அழகே அழகா
அழகில் நான் மறைவா
அழகே...
யார் தந்த பூவா
பூ மலர்ந்த கனியா
கனி யெல்லாம் சுவையா
அழகே...
கண்ணோரம் பல செடியா
விடியாத ஒரு நிலவா
தொலைந்தேனே பொதுவா
அழகே...
உன்மேல் காதல் பிழையா
மண்ணில் அது வெகு தொலைவா
தேடி நின்றால் நான் கனவா
அழகே ...
வெயிலில் நின்ற நிழலா
வெண்பனி தந்த குடையா
வெகு தொலைவில் சென்ற முகிலா
அழகே....
கொட்டாதா உன் சிரிப்பு
வெட்டாத அதில் உன் முறைப்பு
காதல் தொடர்ந்தால் என்ன வெறுப்பு
அழகே....
மாறாத உன் பார்வை
மாற்றம் இங்கே என் தேவை
மறைஞ்சி நின்றால் எது உண்மை
அழகே....
ஆஆ : என்னப்பா வாயெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு ....,
ம்ம் :அதுவா பாம்பு கடிச்ச்தாலிங்க....,
ஆஆ :என்னப்பா சாதாரமா சொல்லற,வாப்பா ஆஸ்பத்திரிக்கு போகலாம்...,
ம்ம் :நாமதான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும்..
ஆஆ :என்னப்பா சொல்லற....,
ம்ம் :பாம்பு என்னை கடிக்கல,நாதான் பம்பை கடிச்சிட்டேன்....
ஆஆ : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மாணவர்கள் : பதற்றமும் பயமோடும் தேர்வு அறையில் மாணவர்கள்...
ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் ...
மாணவர்கள் :
குட் மார்னிங்ங்ங்ங்ங் சார்....
ஆசிரியர் :
குட்மார்னிங், குட் மார்னிங்....
ம்ம்ம்ம்ம் எல்லோரும் அமருங்கள்...
இதா பாருங்கப்பா நான் ரொம்ப சிட்....
யாரவது பிட் பேப்பரோ இல்ல ஏதாவது பாக்கெட்டில் இருந்தாலோ கொடுத்துருங்க...
ஏனா நான் ரொம்ப சிட்....
ஒரு மாணவனை பார்த்து ஆசிரியர் ::
அது என்னடா பாக்கெட்டுல பிட் பேப்பரா கொண்டுவா...
மாணவன் பதற்றத்தோடு ::
இதாங்க சார்....
ஆசிரியர் ::
அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.......
ஆசிரியர் ::
சரி போய
ஒவ்வொரு வரிகளும் நீண்டு செல்கிறது
ஒவ்வொருவரையும் நினைக்கும் போது
தொலைந்து விட்டது என்று நினைத்தால்
தொடுவானத்தில் நிக்கிறது காதல்
அறிமுகமானவர்கள் சிலர்
அன்பாக இருக்கும் போது
அருகில் இருந்தவர்களை
சில நேரம் மறக்கிறோம்
அறிமுகமானவர்கள் பலர்
நம்மை வெறுக்கும் போதுதான்
அருகில் இருந்தவர்களின் அன்பு
நம் கண்கள்வழியே கண்ணீராக தோன்றுகின்றனர்
சில நேரம் அழுகிறோம்
சில நேரம் சிரிக்கிறோம்
சில நேரம் நம்மையே கூட மறக்கிறோம்
வாழ்க்கை எங்கு சென்றாலும்
சிலருக்காகவே நாம் திரும்பிபார்க்கிறோம்.....
அது நட்பாகாகவும் ,காதல்க்காகவும் ,
அன்புக்கா
காதல் என்பது,
அவர் அவர்க்குளே உள்ள ஓர் உயிர்
அதை,
காயபடுத்தாதவர்களே உண்மையான காதலர்கள்.
நட்பு என்பது,
நடமாடும் உருவத்தின் பிம்பம்,
அதன் நிழல் யாருக்கும் உயிர் கொடுக்கும் உண்மை
மேகங்கள் நூல்பிரிக்கும்
அதன் பட்டாடையில் கோளங்கள் விளையாடும்
வானத்தில் நீல்வண்ணம் செவிசாய்க்க
நிலவு மகள் தோன்றுகிறாள்
என் நிழலை கொஞ்ச்சம் நீட்டுகிறாள்
..........காதல் என்னானது
..........அது கடல் கடந்து சென்றுவிட்டது
..........நண்பர்கள் கைகோர்த்தது
..........அதை தொலைத்துவிட்டு கண் தேடுது
..........மனதில் நின்றவர்கள் மைகல் துரத்தில்
..........மன்றாடும் நினைவுகள் மட்டும் என் அருகில்
..........தனிமைக்கு வித்தானது
..........இனிமைக்கு இருள்ளானது
..........கடற்கரை ஓரம் கடந்து சென்றேன்
..........விடை தருமா காற்றும் என் பார்த்தேன்
..........மொழிதெரியாத நண்டும் அங்கும்
..........மௌனமாக சிரிக்குது என்று
..........மண்ணில் போக போக
..........மகிழ்ச்சிகள் குறைந்து போகும்
..........கண்ணை மூடி எண்ணி பாரு
..........விடைதருமே
நண்பர்கள் (13)

முல்லை
மலேசியா

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

காதலாரா
தருமபுரி ( தற்போது கோவை )
