ஐயோ
ஆஆ : என்னப்பா வாயெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு ....,
ம்ம் :அதுவா பாம்பு கடிச்ச்தாலிங்க....,
ஆஆ :என்னப்பா சாதாரமா சொல்லற,வாப்பா ஆஸ்பத்திரிக்கு போகலாம்...,
ம்ம் :நாமதான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும்..
ஆஆ :என்னப்பா சொல்லற....,
ம்ம் :பாம்பு என்னை கடிக்கல,நாதான் பம்பை கடிச்சிட்டேன்....
ஆஆ : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ