ஐயோ

ஆஆ : என்னப்பா வாயெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு ....,

ம்ம் :அதுவா பாம்பு கடிச்ச்தாலிங்க....,

ஆஆ :என்னப்பா சாதாரமா சொல்லற,வாப்பா ஆஸ்பத்திரிக்கு போகலாம்...,

ம்ம் :நாமதான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும்..

ஆஆ :என்னப்பா சொல்லற....,

ம்ம் :பாம்பு என்னை கடிக்கல,நாதான் பம்பை கடிச்சிட்டேன்....

ஆஆ : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

எழுதியவர் : ஆறு (7-Feb-14, 8:47 am)
சேர்த்தது : Arumugam Durai
பார்வை : 129

மேலே