தனிமை

..........காதல் என்னானது
..........அது கடல் கடந்து சென்றுவிட்டது
..........நண்பர்கள் கைகோர்த்தது
..........அதை தொலைத்துவிட்டு கண் தேடுது

..........மனதில் நின்றவர்கள் மைகல் துரத்தில்
..........மன்றாடும் நினைவுகள் மட்டும் என் அருகில்
..........தனிமைக்கு வித்தானது
..........இனிமைக்கு இருள்ளானது

..........கடற்கரை ஓரம் கடந்து சென்றேன்
..........விடை தருமா காற்றும் என் பார்த்தேன்
..........மொழிதெரியாத நண்டும் அங்கும்
..........மௌனமாக சிரிக்குது என்று

..........மண்ணில் போக போக
..........மகிழ்ச்சிகள் குறைந்து போகும்
..........கண்ணை மூடி எண்ணி பாரு
..........விடைதருமே கண்ணிரே தீர்வு

எழுதியவர் : காந்தி. (4-Jan-14, 7:55 pm)
Tanglish : thanimai
பார்வை : 626

மேலே