சௌந்தர்ராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர்ராஜன்
இடம்:  anthiyur
பிறந்த தேதி :  13-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2014
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
சௌந்தர்ராஜன் செய்திகள்
சௌந்தர்ராஜன் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2014 11:19 pm

பாறையோடு கொஞ்சும்
பழகிய சிற்பியிடம்
பலமுறை ஓய்வு கேட்டு கெஞ்சும்...!

இதன் இதழ்களால்
முத்தங்கள் கொடுத்தே
கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்...!

எத்தனை முத்தப் பரிமாற்றங்கள்
உனக்கும் பாறைக்கும்...?
உனது எஜமான் சிற்பியின்
விரல்களின் துணைக்கொண்டு.....!

அத்தனையும் இச் இச்
கேட்கும் செவிகளுக்கு நச் நச்...
உனக்கும் பாறைக்கும்தானே
அந்த அந்தரங்க டச் டச்...?

உயரத்தில் நீ
சிறுசுதான்...
உயரமான கற்களைப் பெயர்த்தெடுப்பதில்
உளியே நீ பெருசுதான்...!

எப்பொழுதும்
எப்போதும்...
நீ கலைக்கு
உயர்ந்த பரிசுதான்....!

கலையென்றால்
உன் சேவை மிகுதிதான்...
அதேவேளையில் காண்ப

மேலும்

பொங்க வச்சிட்டேனா....? போங்க பாஸ்..... ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே....! 23-Nov-2014 4:44 pm
என்னா ஒரு ரசனை..... அடடடா பொங்க வச்சிட்டிங்க .......... அருமை அருமை ................. 23-Nov-2014 4:26 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே.....! 08-Nov-2014 7:13 am
சிற்பியின் இடுப்போடு பொன்னாடைப் போற்றி உறங்கிடுவாய்... சிற்பியின் விரல்தொட்ட மறுகணமே உன்னாடை களைந்து களத்தில் இறங்கிடுவாய் அருமை கவியே 08-Nov-2014 4:25 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே