தீனதரிஷினி ரவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தீனதரிஷினி ரவி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  13-Jul-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Apr-2015
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  3

என் படைப்புகள்
தீனதரிஷினி ரவி செய்திகள்
தீனதரிஷினி ரவி - தீனதரிஷினி ரவி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 10:01 am

நான் சொல்வது இங்கு பலருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தலாம். இவ்வுலகம் இனி வரும் காலங்களில் எவ்வளவு துன்பப்டப்போகின்றது என தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் அறிவை வளர்க்க; அழிக்க அல்ல. எனக்கு மிக சங்கடமாக இருகின்றது. மனிதர்கள் மனிதாபமானம் எனும் சொல்லின் பொருளையே மறந்து கொண்டு வருகின்றனர். இச்சமுதாயம் எங்கு நோக்கி செல்கின்றது? இக்காலத்தில் பெரியவர்களால் செய்யக்கூடிய செயல்களையேல்லாம் சிறுவர்கள் செய்துக் கொண்டு வருகின்றனர். நல்ல செயல்கள் அல்ல; தீய செயல்கள். முதலில், என் ஆதங்கத்தை த (...)

மேலும்

நான் சொல்வது இங்கு பலருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தலாம். இவ்வுலகம் இனி வரும் காலங்களில் எவ்வளவு துன்பப்டப்போகின்றது என தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் அறிவை வளர்க்க; அழிக்க அல்ல. எனக்கு மிக சங்கடமாக இருகின்றது. மனிதர்கள் மனிதாபமானம் எனும் சொல்லின் பொருளையே மறந்து கொண்டு வருகின்றனர். இச்சமுதாயம் எங்கு நோக்கி செல்கின்றது? இக்காலத்தில் பெரியவர்களால் செய்யக்கூடிய செயல்களையேல்லாம் சிறுவர்கள் செய்துக் கொண்டு வருகின்றனர். நல்ல செயல்கள் அல்ல; தீய செயல்கள். முதலில், என் ஆதங்கத்தை த (...)

மேலும்

தீனதரிஷினி ரவி - ஆதர்ஷ்ஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2015 6:05 am

என்னைத் தேடி நான்... (அம்மா)
~~~~~~~~~~~~~~~~

இலுப்பைப் பூ இனிப்பும் அற்ற என்
இ-மெயில் உலகம் தேடி எள்ளுருண்டையாய் வரும் அம்மாவிடமிருந்து
இன்லேன்ட் லெட்டர்

முகவரி மட்டும் ஆங்கிலத்தில்
முத்து முத்தாய்
முன் வீட்டு பள்ளிச் சிறுமியின் கையெழுத்தில்...

மடக்கி ஒட்டிய கடித ஓரத்தில் மணக்கும் காய்ந்த இட்லித் துண்டு,
மனதில் காயாத நினைவுகள்!

விடியும் முன்பே எழுந்து அம்மா செய்யும் வேலையின் சத்தத்தில்,
விழித்துப் பதறிக்கொண்டு கூவும் சேவல்கள்!

சூரியன் உதிக்கும் முன்பே காத்திருக்கும் சூடும் சுவையும் நிறைந்த இட்லியும் சாம்பாரும்!
வீட்டில் நடந்த இட்லி வியாபாரத்தில் நடு நடுவே, பரஸ்ப

மேலும்

நன்றி சகோ 11-Apr-2015 7:59 pm
சகோ.. வரம் இல்லை... கடன் இல்லை.. உங்கள் கவிதை தாக்கியது... இதயத்தை தீண்டியது..அது மட்டுமே உண்மை... 11-Apr-2015 7:46 pm
ஜெபகீர்த்தனா, கனா காண்பவன், ஜி. ராஜன், ஹிந்து....,,, வரிசையாய் வரம் தந்தது போல் பாராட்டு மழை பொழிந்து விட்டீர்கள்... கடன் பட்டிருக்கிறேன்... கவிதையாய் திருப்பிக் கொடுக்கிறேன்... 11-Apr-2015 7:14 pm
தோழமை ஹிந்துவுக்கு மனமார்ந்த நன்றிகள் 11-Apr-2015 7:08 pm
தீனதரிஷினி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 12:12 am

எனக்கு தாய் இல்லாக் குறையைத்-தீர்த்த
என் தந்தையும் எனக்கு ஒரு தாய்தான்.

மேலும்

தீனதரிஷினி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 12:10 am

காதல் இனிக்கும்-பொழுது
கைப்பேசி உன் நண்பனாகிறான்
அதே காதல் கசக்கும்-பொழுது
உன் நண்பன் எதிரியாகிறான்

மேலும்

தீனதரிஷினி ரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 12:05 am

உன் கஷ்டங்களைப் புரிந்து கொண்ட-நான்
என் இஷ்டங்களைப் புரிந்து கொள்ளவில்லையே-நீ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே