V.R.SATHISHKUMARAN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : V.R.SATHISHKUMARAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 17 |
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்
உரிமையை விட்டுகொடுக்காத அம்மா,
கடமையை கண் இமை போல் காத்து நிறைவேற்றும் அம்மா,பகலின் ஒளி வெள்ளம் அம்மா, இரவின் நிலவு வெளிச்சம் அம்மா,தைரியத்தின் முன் உதாரணம் அம்மா,ஏழை மக்களின் இதய துடிப்பு அம்மா,ஏழை மக்களின் அன்றாட பசியை போக்க அம்மா உணவகம் திட்டம் தந்து ஈன்ற தாயின் பாசத்திற்கு நிகரானவர் அம்மா,அண்டம் காக்க நிகரற்ற தலைவி அம்மா,அகிலம் போற்றும் சாதனை நாயகி அம்மா,வானுயர புகழுடைய அம்மா,மண்ணுலக மதி நிறைந்த மாந்தர் அம்மா,மின்னல் ஒளி வே
கருத்து வராத, பார்வைகள் இல்லாத படைப்புகள் பற்றியும் கவலை படாதீர்கள், இன்று சோதனை நாளை அதுதான் சாதனை
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இரு
நண்பர்கள் (6)

esaran
சென்னை

நா கூர் கவி
தமிழ் நாடு

Raj Kumar
சௌதி அரேபியா

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்
