balajirathinam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  balajirathinam
இடம்:  gudiyattam
பிறந்த தேதி :  27-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-May-2011
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  15

என்னைப் பற்றி...

i am a student

என் படைப்புகள்
balajirathinam செய்திகள்
balajirathinam - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 3:41 pm

யாதுமாய் நீ.....!! -வித்யா


உடல் சிலிர்க்கும் போது உதிரும் மயிலிறகுகள் உன் பெயர் சொல்லி என்னை அழைத்திருக்கும். மின்மினிகள் கோர்த்து நான் கட்டிய கோபுரம் விண் தாண்டியும் உயர்ந்திருக்கும். என் நிழல்கள் இளைப்பாற உன் மடி தேடிடும். என் மௌனங்கள் உறவாட உன் பார்வைகள் தேடிடும். என்ன சொல்லி வீசியதோ இன்று என் வாசல் காற்று இமைகள் உரசலில் மின்னலென வந்துபோனது உன் முகம்.

சிற்பியான உனைப் பார்த்துப் பார்த்து ஐந்து சிற்பங்கள் தன்னை செதுக்கிக் கொண்டன. மழைக்கும்,வெயிலுக்கும் உன் நிழலொதுங்கி தனைக் காத்துக் கொண்டன. கர்ப்பம் தரிக்கா தாய் உன்னை என் இதயக் கோவிலின் கருவறையில் வைத்திருக்கிறேன். அரசனும் ஆண்டியாவா

மேலும்

தமிழுக்கு ' ழ ' அழகு உன் தந்தைக்கு நீ அழகு........... வாழ்த்துக்கள் வித்யா. 22-Jan-2015 1:28 pm
super chance ye இல்ல............. வித்யா.............ஒவ்வொரு வரியும் அவ்ளோ அழகா இருக்கு...........Really very nice........................ 22-Jan-2015 12:04 pm
ஒவ்வொரு வரியையும் வாசிக்கும்போதும் ஏதோ ஒரு தாக்கம் எனக்குள்.... இதே பாசத்தோடு என்றென்றும் இருக்க வேண்டும் வித்யா... 18-Jan-2015 11:18 pm
தந்தை க்கு ஒரு கீதம் . .. நெகிழ்ச்சி .. வித்யா... 18-Jan-2015 5:56 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே