jayapings - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jayapings
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2012
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  1

என் படைப்புகள்
jayapings செய்திகள்
jayapings - jayapings அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2016 10:45 am

உயிர் நிலா இன்றில்லை- எனக்கு
வான் நிலாவை காட்டி சோறூட்ட....
தாய்மடி வாசம் சுவாசிக்கும் -முன்னே
தனியே விட்டு சென்று விட்டாய்...
தோளில் தூக்கி கொஞ்சும் -அப்பா
தோளினி எனக்கு கனவு தானே...
என்னை தோளில் சுமக்கையிலெ
சுமையெனக்கேதும் இல்லையென்றாய்....
உன்னை நெஞ்சில் சுமக்கையிலே
வலிக்குது அப்பா நெஞ்சோரம்...
முதல் நாள் பள்ளி போகையிலே
வாசலில் வந்து கை அசைக்க
யாரினி இருக்கா எனக்கிங்கே
சொல்லடி அம்மா கனவினிலே....
பார்ப்பவர் எல்லாம் பரிதாபமாய்
ஏதோ ஆறுதல் சொல்கின்றார்...
விழிநீர் முழுதும் உன் நினைவு
முத்து முத்தாக என் விழியோரம்...
கரம் பிடித்து நடை பழக்கினாய்...
உன் கரம் பிடிக்க ஏன் மறுக

மேலும்

நன்றி ஜான்சி ராணி 21-Aug-2016 9:00 am
சில இழப்புகளைக் கூட தாங்கமுடியும் . பிரிவுகளைத் தங்குவது மிக கடினம் தோழியே , கவி மிக அருமை ! வெற்றி பெற வாழ்த்துக்கள் ! 20-Aug-2016 6:18 pm
நன்றி kailas, uthayasakee 18-Aug-2016 10:25 am
உருக்கமான கவிதை! 'சுமையெனக்கேதும் இல்லையென்றாய்.... உன்னை நெஞ்சில் சுமக்கையிலே in வலிக்குது அப்பா நெஞ்சோரம்... " சிந்தித்து எழுதிய வரிகள்! வாழ்த்துக்கள் தோழி! "k வான் நிலாவைக் காட்ட உயிர்நிலா இன்றில்லை!" என்பதும் நல்ல கவிச் சிந்தனை! கவித்திறன் இன்னும் வளரட்டும்! 17-Aug-2016 10:26 pm
jayapings - jayapings அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2016 10:45 am

உயிர் நிலா இன்றில்லை- எனக்கு
வான் நிலாவை காட்டி சோறூட்ட....
தாய்மடி வாசம் சுவாசிக்கும் -முன்னே
தனியே விட்டு சென்று விட்டாய்...
தோளில் தூக்கி கொஞ்சும் -அப்பா
தோளினி எனக்கு கனவு தானே...
என்னை தோளில் சுமக்கையிலெ
சுமையெனக்கேதும் இல்லையென்றாய்....
உன்னை நெஞ்சில் சுமக்கையிலே
வலிக்குது அப்பா நெஞ்சோரம்...
முதல் நாள் பள்ளி போகையிலே
வாசலில் வந்து கை அசைக்க
யாரினி இருக்கா எனக்கிங்கே
சொல்லடி அம்மா கனவினிலே....
பார்ப்பவர் எல்லாம் பரிதாபமாய்
ஏதோ ஆறுதல் சொல்கின்றார்...
விழிநீர் முழுதும் உன் நினைவு
முத்து முத்தாக என் விழியோரம்...
கரம் பிடித்து நடை பழக்கினாய்...
உன் கரம் பிடிக்க ஏன் மறுக

மேலும்

நன்றி ஜான்சி ராணி 21-Aug-2016 9:00 am
சில இழப்புகளைக் கூட தாங்கமுடியும் . பிரிவுகளைத் தங்குவது மிக கடினம் தோழியே , கவி மிக அருமை ! வெற்றி பெற வாழ்த்துக்கள் ! 20-Aug-2016 6:18 pm
நன்றி kailas, uthayasakee 18-Aug-2016 10:25 am
உருக்கமான கவிதை! 'சுமையெனக்கேதும் இல்லையென்றாய்.... உன்னை நெஞ்சில் சுமக்கையிலே in வலிக்குது அப்பா நெஞ்சோரம்... " சிந்தித்து எழுதிய வரிகள்! வாழ்த்துக்கள் தோழி! "k வான் நிலாவைக் காட்ட உயிர்நிலா இன்றில்லை!" என்பதும் நல்ல கவிச் சிந்தனை! கவித்திறன் இன்னும் வளரட்டும்! 17-Aug-2016 10:26 pm
jayapings - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2016 10:45 am

உயிர் நிலா இன்றில்லை- எனக்கு
வான் நிலாவை காட்டி சோறூட்ட....
தாய்மடி வாசம் சுவாசிக்கும் -முன்னே
தனியே விட்டு சென்று விட்டாய்...
தோளில் தூக்கி கொஞ்சும் -அப்பா
தோளினி எனக்கு கனவு தானே...
என்னை தோளில் சுமக்கையிலெ
சுமையெனக்கேதும் இல்லையென்றாய்....
உன்னை நெஞ்சில் சுமக்கையிலே
வலிக்குது அப்பா நெஞ்சோரம்...
முதல் நாள் பள்ளி போகையிலே
வாசலில் வந்து கை அசைக்க
யாரினி இருக்கா எனக்கிங்கே
சொல்லடி அம்மா கனவினிலே....
பார்ப்பவர் எல்லாம் பரிதாபமாய்
ஏதோ ஆறுதல் சொல்கின்றார்...
விழிநீர் முழுதும் உன் நினைவு
முத்து முத்தாக என் விழியோரம்...
கரம் பிடித்து நடை பழக்கினாய்...
உன் கரம் பிடிக்க ஏன் மறுக

மேலும்

நன்றி ஜான்சி ராணி 21-Aug-2016 9:00 am
சில இழப்புகளைக் கூட தாங்கமுடியும் . பிரிவுகளைத் தங்குவது மிக கடினம் தோழியே , கவி மிக அருமை ! வெற்றி பெற வாழ்த்துக்கள் ! 20-Aug-2016 6:18 pm
நன்றி kailas, uthayasakee 18-Aug-2016 10:25 am
உருக்கமான கவிதை! 'சுமையெனக்கேதும் இல்லையென்றாய்.... உன்னை நெஞ்சில் சுமக்கையிலே in வலிக்குது அப்பா நெஞ்சோரம்... " சிந்தித்து எழுதிய வரிகள்! வாழ்த்துக்கள் தோழி! "k வான் நிலாவைக் காட்ட உயிர்நிலா இன்றில்லை!" என்பதும் நல்ல கவிச் சிந்தனை! கவித்திறன் இன்னும் வளரட்டும்! 17-Aug-2016 10:26 pm
கருத்துகள்

மேலே