கார்த்திக் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திக் |
இடம் | : சிவகங்கைச் சீமை |
பிறந்த தேதி | : 29-Nov-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 34 |
என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
இடுப்பில் பேம்பர்ஸை கட்டிக்கொண்டு வீட்டுக்குள் குழந்தை
வெளியில் பேப்பரும் கையுமாய் நாயோடு நாகரிக பெற்றோர்....
வளர்ந்த பின் எப்படியும் வெட்டிவிடுவீர்கள்
மழைக்காற்றில் உயிரைத் துறக்கும் சாலையோர
புளியம்பூக்கள் .....
இடுப்பில் பேம்பர்ஸை கட்டிக்கொண்டு வீட்டுக்குள் குழந்தை
வெளியில் பேப்பரும் கையுமாய் நாயோடு நாகரிக பெற்றோர்....
வீட்டுக்குள்
மழை நீர்த்தொட்டி
குளத்தின் மேல்
வீட்டின் அஸ்திவாரம்...
அழகிய கவிதை
புரியாத மொழியில்
மழலையின் பேச்சு....
ஆடிக்காற்று...சேரித்தெருவில்அவாளின் துணி தொட்டுவிடாதே தீட்டு ....
முற்றிலும் உண்மை நண்பரே
'அவாளின் துணியைத் தொட்டால்
இவர்களுக்கு தீட்டு' 18-Aug-2019 8:20 pm
ஆமாம் காலம் மாறியது தான் அதனால் தான் அவாளின் துணியை தொட்டால் இவர்களுக்கு தீட்டு என்றேன்... 18-Aug-2019 7:21 pm
அந்த காலம் போய்விட்டது நண்பரே
இப்போது காற்றுக்கும் தெரியும் எந்த
திசையில் வீசவேண்டுமென்று 18-Aug-2019 5:34 pm
மேலும்...
கருத்துகள்