கசூரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கசூரி |
இடம் | : அட்டன் இலங்கை |
பிறந்த தேதி | : 13-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-May-2016 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
கசூரி செய்திகள்
Malai vandha pirgu vinnil thonrum vanavil pola un kan munne adikadi arthame illamal vandhu pogoren ippodhuma en vili pesum varthai puriyavillai
எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் ஆழம். தமிழில் எழுத கற்றுக்கொள்ளவும் .தமிங்கலத்தில் வேண்டாம். 01-Jun-2016 7:16 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-May-2016 6:56 pm
செந்தூரப் பொட்டுவெச்சு செவந்து நிக்கிற மயிலே
சேந்து நாமும் பரிசம் போடலாம் தையில
சொந்தங்கள சிறப்பு செஞ்சு அழைச்சிடுவோம் மயிலே
பந்தங்களும் சேர்ந்து வந்து வாழ்த்தும் அந்த தையில
கோரைப் புல்லா நெஞ்சமெல்லாம் நீயிருக்க
ஏரைப்புடிச்சு அதைஉழுக எம்மனசு கேட்கலியே
யாரைப்பார்த்து எஞ்சோகம் நான் சொல்ல
தேரைப்பூச்சி போல் மனசில் ஒட்டி நிக்கறேயே.
வேலியோரங் காட்டுமுல்லை மொகஞ் சிரிக்குதடி
கேலிபேசி வாலிபத்த உசுப்பி நிக்குதடி
காலியாக எம்மனசும் கெறங்கி நிக்குதடி
தாலிகட்டும் நாளுக்காக ஏங்கி நிக்குதடி
அதுக்குமுன்ன கொஞ்ச நேரம் கூட வர்றியா
ஒதுக்குப்புற கொளத்தங்கரையில் நெறைய பேசனும்
எதுக்குநீயும் யோசிக்
அருமையான பாடல்.................. 09-Jul-2016 3:46 pm
அம்மாவின் ஆசிகளும் வாழ்த்துகளும் என்னை இன்னும் முன்னேற்றும். நன்றி அம்மா 09-Jun-2016 3:04 pm
நிஜமான காதலுக்கு கிராமம் என்றும் தனித்துவம் கொண்டதே ,அழகு அழகு கவிதை அழகு வாழ்த்துக்கள் k ,r ராஜேந்திரன் 03-Jun-2016 12:35 pm
ஆமாம் அண்ணா... என் போன்ற பலர் இன்று கிராமிய வாழ்கையை நோக்கி நகர்கின்றனர்... கிராமங்கள் மீது பற்று வர எம் குடும்பம் சிறு வயதுகளில் சொன்ன சுவையான அனுபவங்கள் காரணம். இன்று கிராமிய நண்பர்களின் வாழ்க்கையும் வழக்கும் காரணம். 03-Jun-2016 11:52 am
கருத்துகள்