manikandan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : manikandan |
இடம் | : tuticorin |
பிறந்த தேதி | : 08-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
good boy
என் படைப்புகள்
manikandan செய்திகள்
december madham viyathathu
"nee thooram irundhathal."
May madham kuluru kiradhu
"un thuppata en meedhu patathal."
அழகு .... தமிழ் படைத்தால் இன்னம் அழகு :) 05-Feb-2014 12:31 pm
எங்கு உங்கள் தமிழ்? சரி செய்யவும் 05-Feb-2014 7:51 am
oru kavingar aga enna thagudhi vendum?
உணர்வுகளின் வெளிப்பாடு இருந்தால் போதும் யாரும் கவிஞர் ஆகலாம் 05-Feb-2014 10:11 am
ஓர் அழகை ஒரு அவலத்தை ஓர் அழுகையை ஒரு நிகழ்ச்சியை
பார்க்கும் போது இதயம் வித்தியாசமாகத் துடிக்க வேண்டும்
அந்த உணர்வுத் துடிப்பில் பிறப்பெடுக்கும் கவிதை.
மலரே
நீ பூத்திருப்பது
காலைக் கதிரை
ரசிப்பதற்கா ?
அல்லது
நான் உன்னை
ரசிப்பதற்க்கா ?
----மலர் சொல்வதாக இன்னும் சில வரிகளை எழுதிப் பாருங்கள்
கற்பனை விரியலாம். கவிஞன் ஆகலாம்
தகுதி : உள்ளம் ,உணர்வு ,மொழி வளம் ,கற்பனை
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரக் கவி பாட
தமிழ் கொஞ்சம் தேவை ------திரைப்பாடல்
--வளர வாழ்த்துக்கள் மணி தோனி
---அன்புடன்,கவின் சாரலன்
05-Feb-2014 9:45 am
முதலில் சிந்தனை ஆற்றல்
பின் எழுத்துகளால் அழகிய வடிவம் தரும் ஆற்றல் 05-Feb-2014 9:07 am
மனதில் எழும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கும் திறமை ஒன்றே போதும். 05-Feb-2014 8:28 am
Indiavil adhisayathai
thedinen.
"India vai partha pin."
indiavea adhisayamanadhu.
"Matra nadukalai partha pin."
கருத்துகள்