meenakshiR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  meenakshiR
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  06-Jul-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jan-2014
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  2

என் படைப்புகள்
meenakshiR செய்திகள்
meenakshiR - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2014 7:33 pm

கழுத்தை நெரிக்கும் டையும்
காலை அரிக்கும் ஷூவும்
சுற்றி சுழலும் நாற்காலியும்
எந்நேரமும் கண்சிமிட்டும்
கணிப்பொறியும்
எரிச்சலடைய செய்கிறது...
லட்சங்களை அடைவதே
லட்சியமாய் கொண்ட
குக்கிராம குடியானவனின்
முதல் தலைமுறை பட்டதாரி
மகனான எனக்கு...
லட்சங்கள் இன்று
துச்சமாகிவிட்டது
அன்று வியப்பூட்டிய
விண் முட்டும் கட்டிடங்கள்
இன்று வெறுப்பூட்டுகிறது
டொமினோக்களும், மெக்டொனால்டும்
அலுத்து விட்டது...
வாகனப் புகையிலும்
மனித அலையிலும்
நீந்தி செல்லும் இந்த
நகர வாழ்க்கை
நிலை குலைய செய்கிறது
பொட்டல் காட்டின்
புழுதி காற்று
மீண்டும் வீசாதோ?
கேப்பை களியும்
மோர் மிளகாயும்
மீண்டும் கிடைக்கா

மேலும்

மிகவும் அருமை 27-Jun-2014 11:27 am
அர்த்தமுள்ள வரிகள் ஆம் கிராமத்தில் வாழ்வு அர்த்தமாகிறது 26-Jun-2014 12:05 pm
அருமை ..... 25-Jun-2014 11:38 pm
Nalla padaipu!! 25-Jun-2014 10:05 pm
meenakshiR - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2014 10:50 am

விடை கொடுக்காமல் சென்றுவிட்டாய்
பிரிவை தேடி
தெரிந்துஇருந்தல் இருந்திருப்பேன்
உன் முகவரிஇன் முதல் எழுத்தாய் ...

மேலும்

meenakshiR - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2014 5:53 pm

என் இதயம் கூட வேலை நிறுத்தம்
செய்கீறதே
ஊதிய உயர்வாய் உன்
நீனைவுகளை தர மறுக்கும்போது ..

மேலும்

கருத்துகள்

மேலே