iyarkai - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  iyarkai
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  23-Nov-1986
பாலினம்
சேர்ந்த நாள்:  08-May-2012
பார்த்தவர்கள்:  632
புள்ளி:  80

என்னைப் பற்றி...

************

என் படைப்புகள்
iyarkai செய்திகள்
ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2016 5:37 pm

உன் நினைவின்அலைகள் மனதில் ஓயுமோ
உன் சுவாசக்கணைகள் தேடிவந்து இதயம் பாயுமோ
மனதை மயக்கும் பேசும் கிள்ளையே
உனை மணத்தில் வெல்ல முயன்று தோற்கும் வாசமுல்லையே
ஆசைகள் தேறுமோ , சுவாசத்தை சேருமோ
உன் மூச்சுப்பட்டால் போதை ஏறுமோ ??

ஓர் கவிஞனின் கற்பனை போலவே
உனை கவிதையின் கருவென காண்கிறேன்
என் கவிதையின் இனிமையை நீ கூட்டு
என் காதலே ...

அன்பே ..
உன் எதிர்வர மலர்களும் நாணுதே
உனை தம்மின தலைவியாய் காணுதே
உன் பொலிவினில் நிலவுக்கு ஒளி கூட்டு
என் தேவதையே ....

உன் நினைவின்அலைகள் மனதில் ஓயுமோ
உன் சுவாசக்கணைகள் தேடிவந்து இதயம் பாயுமோ

கோடையினில் ரசிக்கின்ற ஓடைக்குளிர் நீதானே
நிழல் பெ

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Apr-2016 5:37 pm

உன் நினைவின்அலைகள் மனதில் ஓயுமோ
உன் சுவாசக்கணைகள் தேடிவந்து இதயம் பாயுமோ
மனதை மயக்கும் பேசும் கிள்ளையே
உனை மணத்தில் வெல்ல முயன்று தோற்கும் வாசமுல்லையே
ஆசைகள் தேறுமோ , சுவாசத்தை சேருமோ
உன் மூச்சுப்பட்டால் போதை ஏறுமோ ??

ஓர் கவிஞனின் கற்பனை போலவே
உனை கவிதையின் கருவென காண்கிறேன்
என் கவிதையின் இனிமையை நீ கூட்டு
என் காதலே ...

அன்பே ..
உன் எதிர்வர மலர்களும் நாணுதே
உனை தம்மின தலைவியாய் காணுதே
உன் பொலிவினில் நிலவுக்கு ஒளி கூட்டு
என் தேவதையே ....

உன் நினைவின்அலைகள் மனதில் ஓயுமோ
உன் சுவாசக்கணைகள் தேடிவந்து இதயம் பாயுமோ

கோடையினில் ரசிக்கின்ற ஓடைக்குளிர் நீதானே
நிழல் பெ

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Apr-2016 6:32 pm
ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Apr-2016 5:13 pm

மௌனப்பூட்டிட்டு உள்ளேதானே
உட்கார்ந்திருந்தேன் உள்ளெப்படி நுழைந்தாய்
சுவாசபாசை துணைகொண்டோ -1

குடிகாக்க முடிசூடி
குடிகெடுத்தும் குதூகலமாய் தொடர்கிறது
தமிழகத்தில் குடியாட்சி -2

தலைக்கு தோதீதென விலைபேசி
தலைசீவி வளர்க்கப்படுகின்றது
கொலையெனும் கலை -3

அபிரிதமானதன் ஆட்கொள்ளளினால்
ஆட்கொண்டு அந்தத்தில்
ஆளையே கொன்றது காதல் -4

காதலைத்தானே கசிந்துருகி
காதலாகி காதலித்தேன் இருந்துமேன்
சன்மானமாய் சாதல் -5

மொத்தஏரியில் அத்துமீறிய ஆக்கிரமிப்பை
ஒத்துக்கொள்ளாது பொத்துக்கொண்டு
புறப்பட்டதோ மழைவெள்ளம் -6


காவலாளி எனை
களவாணியாக்கினாய் பின்னங்கழுத்தில்
வெட்கப்பொக்கிசம

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:49 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:49 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:48 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:48 pm
iyarkai - ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2016 5:13 pm

மௌனப்பூட்டிட்டு உள்ளேதானே
உட்கார்ந்திருந்தேன் உள்ளெப்படி நுழைந்தாய்
சுவாசபாசை துணைகொண்டோ -1

குடிகாக்க முடிசூடி
குடிகெடுத்தும் குதூகலமாய் தொடர்கிறது
தமிழகத்தில் குடியாட்சி -2

தலைக்கு தோதீதென விலைபேசி
தலைசீவி வளர்க்கப்படுகின்றது
கொலையெனும் கலை -3

அபிரிதமானதன் ஆட்கொள்ளளினால்
ஆட்கொண்டு அந்தத்தில்
ஆளையே கொன்றது காதல் -4

காதலைத்தானே கசிந்துருகி
காதலாகி காதலித்தேன் இருந்துமேன்
சன்மானமாய் சாதல் -5

மொத்தஏரியில் அத்துமீறிய ஆக்கிரமிப்பை
ஒத்துக்கொள்ளாது பொத்துக்கொண்டு
புறப்பட்டதோ மழைவெள்ளம் -6


காவலாளி எனை
களவாணியாக்கினாய் பின்னங்கழுத்தில்
வெட்கப்பொக்கிசம

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:49 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:49 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:48 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 06-Apr-2016 6:48 pm
ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Mar-2016 12:19 am

காற்றுமண்டலத்தில் கலந்திட
காலதாமதமான உன் மூச்சுக்காற்றால்
நயாகராவில் பனியுறைவு -1

அறிஞருக்கு ஏழையின்
சிரிப்பினில் எனில் இக்கவிஞருக்கு
பூவையுன் பூஞ்சிரிப்பினில் ...2


உடலிளைக்க நடைநடக்கின்றாய் பூங்காவில்
உனைஈர்க்க சாமரம்வீசியே
இடைமெலிகின்றன பூமரங்கள்-3


மௌனித்தபடி மயானத்திலிருந்தேன்
எழில்நிறை சுவனம் சேர்த்தாய்
ஆசைபாசை பேசி - 4

சூதுவாதிலா மாதுநீஎன யாருமுனை
கண்டிருக்க எனைக்கவ்விடும்
சூதாய் உன் சுவாசம் ....... -5

மௌனவிரதம் உண்ணாவிரதம் கடந்திதோ
சுவாசவிரதம்

மேலும்

நன்றி தோழரே. இன்னும் ஒரு பிழை (சுழற்ச்சி என்பது சுழற்சி என இருக்கவேண்டும்.) 05-Apr-2016 8:55 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 05-Apr-2016 4:03 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 05-Apr-2016 4:03 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 05-Apr-2016 4:03 pm
ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2016 4:52 pm

பல பொருள் விற்கப்படும்
பல்பொருள் அங்காடியில்
பளீச்சென உள் நுழைந்தேன்
சில பொருள் வாங்கிடவே

குளிரூட்டியின் குளுகுளு
குளிர்வாங்கியோ என்னவோ
புத்துணர்வுப் பொலிவாய் காய்கனிகள்

கோவக்காய் கையெடுத்தேன்
கொஞ்சுமினிமை தன்மையினோடு
கோர்வையாய் பாவை நின் நினைவுகள் .

குடைமிளகாய் கைகொண்டேன்
மடை திறந்த மழைவெள்ளமாய்
தடையின்றி நின் நினைவுகள் .

கருந்திராட்சை கண்கண்டேன்
கண்ணுக்குள் உன் குட்டிகுட்டி
கண்மணிகள் என் நினைவில் .

ஈதென்ன ஓர் மாயம்
யாதெதுவும் நான் கண்டு,கொண்டால்
நின் இனி நினைவே தோதாக

எந்தனை இவ்விபரீதமென எண்ணி
எத்தனை நிமிடமென்றும் நினைவில்லை
ஆங்கே அடுத்த அலம

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 10-Mar-2016 2:45 pm
Paarvai paleech....!!!!vaazthukal.. 09-Mar-2016 7:51 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 08-Mar-2016 6:14 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 08-Mar-2016 6:13 pm
ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2016 5:46 pm

அச்சாதாரண இரவினை
அசாதாரண இரவாய் மாற்றிடும்
நிலவையும் நின்று ரசிக்க செய்திடும்
குளிர் எழில் நிறைந்திட்ட
பொழில் பாவை அவள் ....

ஆங்கே சேரனின் சாயலில்
அதி வீரனாய் வீற்றிருந்த
மாறன் தனை - நேராய் அருகிருந்து
சிட்டுக்குருவியின் கனவினைப்போல
மிக மென்மையாய் வினவினாள்.....

ஆரா மாறா மணிமாறா.
இப்பாரே பாரா புது வீரா ...

உன் மதிமுகம் கண்டு மதிமயங்கி
சரிந்திடும் நிலையினில்
தெரிந்தவரை விதியென
எண்ணி வருந்திக்கிடக்கையில்
சாய்வென சரிந்திட நல்வசதியாய்
விரிந்தபடி இருக்கும் மா(ர்)-றனே !

சொல்

அடடா அழகின் சாதியினில்
மிளிர் சோதி இவள் பாதியன்றோ ??

மாறனின் பதில் - இல்லை

சொ

மேலும்

அற்புதமான சிந்தனை, வாழ்த்துக்கள் 05-Jul-2020 11:19 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 20-Mar-2016 7:18 pm
ரசித்தேன் அழகான வரிகள் 20-Mar-2016 5:05 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 20-Feb-2016 6:52 am
ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-Feb-2016 5:46 pm

அச்சாதாரண இரவினை
அசாதாரண இரவாய் மாற்றிடும்
நிலவையும் நின்று ரசிக்க செய்திடும்
குளிர் எழில் நிறைந்திட்ட
பொழில் பாவை அவள் ....

ஆங்கே சேரனின் சாயலில்
அதி வீரனாய் வீற்றிருந்த
மாறன் தனை - நேராய் அருகிருந்து
சிட்டுக்குருவியின் கனவினைப்போல
மிக மென்மையாய் வினவினாள்.....

ஆரா மாறா மணிமாறா.
இப்பாரே பாரா புது வீரா ...

உன் மதிமுகம் கண்டு மதிமயங்கி
சரிந்திடும் நிலையினில்
தெரிந்தவரை விதியென
எண்ணி வருந்திக்கிடக்கையில்
சாய்வென சரிந்திட நல்வசதியாய்
விரிந்தபடி இருக்கும் மா(ர்)-றனே !

சொல்

அடடா அழகின் சாதியினில்
மிளிர் சோதி இவள் பாதியன்றோ ??

மாறனின் பதில் - இல்லை

சொ

மேலும்

அற்புதமான சிந்தனை, வாழ்த்துக்கள் 05-Jul-2020 11:19 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 20-Mar-2016 7:18 pm
ரசித்தேன் அழகான வரிகள் 20-Mar-2016 5:05 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் ! 20-Feb-2016 6:52 am
iyarkai - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 5:21 pm

தொடர் தொடர்ச்சியாய் 
அடித்து துவைத்த மழையினை 
துளியும் பொருட்படுத்தாது 
துவைத்து மடித்த துணியினை உடுத்தி 
வானம்விட்டிறங்கிய மழைத்துளிகளாய் 
கூடமெட்டியிருந்தனர் மக்கள் ..


ஆங்கே அழகாய் காணும் யாவர்க்கும் 
அழகே அழகாய் ஆகிடத்துடிக்கும் 
அம்சங்கள் நிறை நின் அழகம்சங்களை 
அங்கே வந்த அழகானவர்க்கெல்லாம்
பொருத்திப்பொருத்தி பார்த்து 
பொழில் எழிலில் பூரித்தவளாய்
உள்ளூர சிரித்து சிரித்து சிலாகித்து 
பொருத்திப்பார்க்கும் பழக்கத்தை ஏனோ 
நிறுத்திப்பார்த்திட இயலாமல் நான் ........ 

மேலும்

Vaazthukalukku nandrigal!!! 21-Nov-2015 10:40 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 3:36 am
iyarkai - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 6:02 pm

கனலாய் கொதிக்கும்  
கோடை காலத்தினில் 
அனலாய் தகி தகிக்கும் 
ஆதவனின் அக்கினி பார்வையின் 
வெட்பப்புனல் பொழிவிலிருந்து
தப்பிப்பிழைத்து தலை மறைக்க 
கொட்டி குழுமி குவியுகின்றனர் 
ஆங்கே, உலகின் 
உய(யி)ர் குளிர் நிலவென  
நீ இருக்கும் உயர் நம்பிக்கையில் .

ஈதறிந்தும், மாதரசியே 
ஒவ்வொரு கோடை விடுப்பிலும் 
பொன்னாய் மின்னும்
நின் மிளிரெழில் தளிர் பாதங்களை 
அண்டை மாநிலங்களிலேயே 
பதிப்பதுமேனோ குளிர் நிலவே !!

மேலும்

குளிருக்கு எங்கே தெரிய போகுது நாம் எங்கே இருக்க வேண்டுமென்று? நல்ல கேள்வியுடன் முடியும் அழகான கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Mar-2015 6:28 pm
அழகிய வரிகள் !! மீள் பதிவா இது ?? தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 18-Mar-2015 6:15 pm
அழகிய வரிகள் இதம் இனிமை தொடருங்கள் காக்கை சிறகினிலே கவி எழுதினேன் விரும்பினால் படிங்க 18-Mar-2015 6:06 pm
iyarkai - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2014 6:48 pm

கையூட்டின்(இலஞ்சம்) கைசேதம்

கம்பீரத்தின் உச்சமாய்
அரும் புகழின் மிச்சமாய்
மிகைமிகுந்த உயரமாய்
சிறிதும் சரியா சிறப்பதன்
சீர் மிகு இருப்பினில் ...
சற்றே கனத்த செருக்கினில்
மிடு மிடுக்காய் நின்றுவந்த
11 அடுக்குமாடி கட்டிடமதும்
வெட்கப்பட்டு,வேதனைப்பட்டு 
பெருத்த வருத்தப்பட்டு
ஓர் நாள் நாண்டு கொண்டு
மாண்டே போனது
கொடும் கையூட்டு பெறப்பட்டு   
தரப்பட்ட பட்டாவினில்
பகட்டாய் தான் கட்டப்பட்ட
சேதி கேட்டு .....

மேலும்

கருத்திற்கு நன்றிகள் !!! 02-Nov-2014 4:15 pm
அருமை நட்பே!! 02-Nov-2014 4:12 pm
கருத்திற்கு நன்றிகள் !!! 02-Nov-2014 4:02 pm
கருத்திற்கு நன்றிகள் !!! 02-Nov-2014 4:01 pm
iyarkai - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2014 12:17 pm

விழிகளின் வலிகள் .........


ஒரு கட்டம் வரை
விண்ணிலிருந்து வந்தவளோ ?
என்னில், பலருக்கும் இதே ஐயம்
கண்ணில் துளி கண்ணீர் கண்டதில்லை
மண்ணில் நான்  ஓர் துயரும் கொண்டதில்லை

கட்டம் கட்டமாய்  கட்டி கட்டம் கணிப்பார்
எனக்கோ துளியும் கட்டம் கணிப்பதில்
இட்டமும், நட்டமும் இருந்ததேயில்லை
அக்கட்டம் வரை மட்டும் ....

வசை திட்டும்,
வார்த்தைகளின்  கொட்டும்
கத்தியின் வெட்டும்
சமையல் சுடுதீ சுட்டும்
கல்வியின் கனவு கெட்டும்
வாய்க்கு வாய்க்காத அம்மா கை புட்டும்

இப்படி அத்தனையும்
எண்ண எண்ண
கரைபுரண்டெழுந்த
 கடல் நீராய்
கண்ணீர் கண்களில்
வந்துவந்து முட்டும் ....

உன் அறிமுகம்

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றிகள் !! 28-Sep-2014 10:30 am
நல்லா இருக்கு.. 28-Sep-2014 12:06 am
கருத்திட்டமைக்கு நன்றிகள் !! 22-Sep-2014 10:27 pm
வலிகளை வரிகளாய் வடித்த விதம் அருமை ! விழிகளின் வலி விரைவினில் தீர வாழ்த்துக்கள் !! 18-Sep-2014 2:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (74)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
Im raja

Im raja

Trichy
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவர் பின்தொடர்பவர்கள் (74)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (74)

thiraa.rajesh

thiraa.rajesh

திருமானூர்
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே