nanthakrishnan24 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  nanthakrishnan24
இடம்
பிறந்த தேதி :  24-May-1996
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jul-2016
பார்த்தவர்கள்:  359
புள்ளி:  27

என் படைப்புகள்
nanthakrishnan24 செய்திகள்
nanthakrishnan24 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2017 4:29 pm

நம்மை
சூரியன் இருந்தால் நிழலில் காணலாம்
கண்ணாடி இருந்தால் பின்பதில் காணலாம்
"செல்போன்' இருந்தால் "செலிபியில்' காணலாம்

மேலும்

பார்வைகளின் படலங்கள் கூட காலத்தோடு இசைவாக்கம் அடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 7:46 am
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 10:33 pm

சோகங்களையும் சுகங்களையும்
சுமந்து செல்கிறது
பேருந்தின் ஜன்னலோர இருக்கை ..

மேலும்

தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 05-Sep-2017 8:04 pm
தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 05-Sep-2017 8:04 pm
சிறப்பான கவிதை.. ஒவ்வொரு பயணமும் ஒரு கருப்பொருள் சுமந்து செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:34 pm
எல்லா இருக்கைகளும்தான் . வாழ்த்துக்கள் . 31-Aug-2017 4:16 am
nanthakrishnan24 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 10:33 pm

சோகங்களையும் சுகங்களையும்
சுமந்து செல்கிறது
பேருந்தின் ஜன்னலோர இருக்கை ..

மேலும்

தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 05-Sep-2017 8:04 pm
தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 05-Sep-2017 8:04 pm
சிறப்பான கவிதை.. ஒவ்வொரு பயணமும் ஒரு கருப்பொருள் சுமந்து செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:34 pm
எல்லா இருக்கைகளும்தான் . வாழ்த்துக்கள் . 31-Aug-2017 4:16 am
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 9:56 pm

என்னிடம்
அறிமுகமான முதல் தேவதை
அறிமுகமான முதல் தோழி
அறிமுகமான முதல் ஆசிரியை
என் அம்மா...!

மேலும்

அம்மா அவளின்றி நானில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:03 am
nanthakrishnan24 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 9:56 pm

என்னிடம்
அறிமுகமான முதல் தேவதை
அறிமுகமான முதல் தோழி
அறிமுகமான முதல் ஆசிரியை
என் அம்மா...!

மேலும்

அம்மா அவளின்றி நானில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Aug-2017 12:03 am
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2017 4:55 pm

அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதர 28-Aug-2017 9:46 pm
அகர வரிசையில் ஆன்மீகக் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 9:40 pm
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2017 4:55 pm

அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதர 28-Aug-2017 9:46 pm
அகர வரிசையில் ஆன்மீகக் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 9:40 pm
nanthakrishnan24 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2017 4:55 pm

அழகாய் ஆவதரித்தான்
ஆனை முகன்
இதிகாசம் எழுதிய
ஈசன் திருமகன்
உலகம் காக்க
உதித்த பெருமகன்
ஐந்து கரத்தான்
என்றும் அருள்புரியும்
ஏகன் அவன்
ஒன்பது கோள்களும் ஒருங்கன
ஓங்கார ரூபன்

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதர 28-Aug-2017 9:46 pm
அகர வரிசையில் ஆன்மீகக் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 9:40 pm
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2017 9:17 pm

சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !

மேலும்

நன்று தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் கூறியதை போல நானும் நிறைய ஆச்சிரமங்களுக்கு சென்று இருக்கிறேன் உதவிகளும் செய்துஇருக்கிறேன். என் பணி தங்களின் வாழ்த்துடன் இனிதே செய்வென். 14-Apr-2017 3:33 pm
வரிகள் ரசிக்க வைக்கின்றன ,உண்மை தான் அம்மா அப்பாவிற்கு பிறகு தான் எல்லாம் ,முடிந்தால் தாய்தந்தை இல்லாத ஆதறவற்றோர் வாழும் ஆசரமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு உதவுங்கள 01-Apr-2017 11:30 pm
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2017 8:58 pm

மழையே !
நீ வரமா சாபமா
எனக்கு
சிலைச்சமயம்
பொய்த்தும் விடுகிறாய்
புரியவில்லை கணக்கு
மழையே ! நீ ரனமா !
காயப்படுத்தி விட்டாய்
என் மனதை - ஏனேனில்
மழையில் நனைந்த
என் புத்தகப்பை
இன்னும் காயவில்லை ...!!!

மேலும்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . மழையின் அருமையை தாங்களும் உணர்ந்து இருக்கிறீர்கள் 14-Apr-2017 3:37 pm
வேதனைக்குரிய வரிகள் மழையில் நனைபவர்களுக்கு மழையொரு வரம் ,மழையிலே தவிப்பவர்க்கு வேதனை 01-Apr-2017 11:33 pm
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2017 9:17 pm

சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !

மேலும்

நன்று தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் கூறியதை போல நானும் நிறைய ஆச்சிரமங்களுக்கு சென்று இருக்கிறேன் உதவிகளும் செய்துஇருக்கிறேன். என் பணி தங்களின் வாழ்த்துடன் இனிதே செய்வென். 14-Apr-2017 3:33 pm
வரிகள் ரசிக்க வைக்கின்றன ,உண்மை தான் அம்மா அப்பாவிற்கு பிறகு தான் எல்லாம் ,முடிந்தால் தாய்தந்தை இல்லாத ஆதறவற்றோர் வாழும் ஆசரமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு உதவுங்கள 01-Apr-2017 11:30 pm
nanthakrishnan24 - nanthakrishnan24 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2017 9:44 pm

கலாசாரத்தின் அங்கமடா
காலம்காலம் செஞ்சொமடா
கொம்புவெச்ச சிங்கமடா
கொஞ்சி பேசி வளர்த்தோமடா
கொடும செய்ய நினைக்கல
குடும்பத்தில பிரிச்சி பார்க்கல
தடையை நிக்குது ஜல்லிக்கட்டு
இல்லைனா கடைசிவரை மல்லுக்கட்டு ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே