அன்னை

சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !
சேயாய் இருந்த என்னை
கருவில் சுமந்தாள் என் அன்னை
ஆயிரம் வலிகளை தாங்கி
மண்ணில் பிறக்க வைத்தால் - என் அன்னை
உறவுகள் ஆயிரம் தந்து - உணர்வுகளை
ஊட்டினாள் என் அன்னை
உலகை காட்டியது தந்தை
உறவை காட்டியது அன்னை !