அ முஹம்மது அலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அ முஹம்மது அலி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2013
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் …(About Me)பெயர்: அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்.,நீடூர்.rnஅனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L.,Nidur.Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allahrnplease visit:rnBlogroll anbudanseasonsrn நீடூர் சீசன்ஸ் (ப்ளாக்) NIDUR SEASONS nidurali video nidurseason nidurseasons.ucoz.com seasons seasonsali SEASONSALIwordpress.com seasonsnidur

என் படைப்புகள்
அ முஹம்மது அலி செய்திகள்
அ முஹம்மது அலி - அ முஹம்மது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2015 11:18 am

நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

நினைத்தேன் வந்தாய்
உன்னை கனவில் கண்டேன்
ஆம் !நானும் உன்னை கனவில் கண்டேன்
இது என்ன புதுமை
அது ஒன்றும் புதுமை அல்ல
அதுவும் நிகழலாம்

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா!
ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு!

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்த

மேலும்

அ முஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 11:18 am

நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

நினைத்தேன் வந்தாய்
உன்னை கனவில் கண்டேன்
ஆம் !நானும் உன்னை கனவில் கண்டேன்
இது என்ன புதுமை
அது ஒன்றும் புதுமை அல்ல
அதுவும் நிகழலாம்

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா!
ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு!

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்த

மேலும்

அ முஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2015 11:00 pm

தலைமை
தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது.
பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும

மேலும்

நல்ல மேலாண்மைச் செய்திக் குவியல். பாராட்டுக்கள் நன்றி 29-Dec-2015 2:33 am
அ முஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 7:02 pm

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -
இன்று நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -
உங்கள் சொந்த முடிவை முயற்சி கொள்ளவும்

வாழ்க்கை புத்தகத்தில் .....
நீங்கள் திறக்க உள்ளீர்கள் -

அனைத்தும், அதிகாரமும், சொத்தும் ...

அனைத்து உடைமைகளும் ...

வேறு யாருக்கோ சொந்தம்!

மீதி என்ன உள்ளது?

நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன

அந்த நினைவுகள் மக்கள் மனதில் இருக்க

நாம் உதவியாக வேண்டும்இப்பொழுது ஒரு பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

உங்கள் சொந்த ஸ்கிரிப்ட் செய்ய ...

அதன் வண்ணங்களை தேர்வு செய்வது நீங்கள் தான் -

நீ

மேலும்

தத்துவ முத்துக்கள் பகிரவும். நன்றி 29-Dec-2015 2:31 am
அ முஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 11:25 am

விதி
விதியில்லாதது ஏது
வீதிக்கும் விதியுண்டு
வாழ்விற்கும் விதியுண்டு
சட்டத்திற்கும் விதியுண்டு
மனிதன் போடும் சட்டத்தின் விதியை
மனிதன் நாடும் விதத்தில் மதியால் மாற்றலாம்
இறைவன் விதித்த விதியை மாற்ற
இறைவனால்தான் முடியும்

இறைவனது விதியை ஆய்வோர்
இரண்டு கால்களையும் தூக்கி முயல்வோர் ஆவார்

நல்லதும் கெட்டதும் நடப்பதும் இறைவன் விதித்த விதி
நல்லது நடப்பதும் நன்மைக்கே
கெட்டது நிகழ்வதும் நன்மைக்கே
கடலின் அலைகளின் நிலை
கடலால் யெழுந்த சுனாமியின் விளைவு
விழுவது விதியின் நிலை
முயல்வது நம் நிலை
முயல்வதின் முடிவு விதியின் நிலை

விதி ஒன்றிருக்க அதனை யாரால் மாற்ற முடியும் !
காட்டுக்கு போன

மேலும்

பாராட்டுக்கள் நாங்கள் அனைவரும் படித்து பகிர்ந்து கொண்டோம் நன்றி 29-Dec-2015 2:30 am
அ முஹம்மது அலி - அ முஹம்மது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2015 11:16 pm

மின்னல் போல் மகிழ்வுகள் வரும்
மழை போல் சோகங்கள் கொட்டும்

மின்னலைக் காண விழிகள் மூடும்
மகிழ்வுகள் வர தன்னிலை மறக்கும்

மின்னலும் நீடிப்பதில்லை
மகிழ்வுகளும் நீடிப்பதில்லை

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே

மகிழ்வுகள் வரும் முன்னே
சோகங்கள் தொடரும் பின்னே

மகிழ்வு வர துள்ளுகிறோம்
துயரம் வர துவளுகிறோம்

ஒடித் திரிகிறோம்
ஓய்ந்து விடுகிறோம்

பிறப்பும் இறப்பும் உண்டு
இன்பமும் துன்பமும் வாழ்வில் உண்டு

இனபதிலேயே இருந்தவரும் கிடையாது
துன்பத்திலேயே துவண்டவரும் கிடையாது

அவரைப் போல் நாம் இல்லையே என்று நினைப்பார்
இவரும் அவரும் அப்படியே நினைத்து ஏங்குவர்

இறையோடு ஒன்றியவர

மேலும்

கருத்துகள் தந்த Gopinathan Pachaiyappan அவர்களுக்கும் Mohamed Sarfan அவர்களுக்கும் மிக்க நன்றிகள் 22-Dec-2015 9:09 am
உண்மையான வரிகள் நண்பரே 22-Dec-2015 1:44 am
உண்மைதான்.ஆன்மீகம் எனும் மனதில் தான் மனிதன் சமநிலை அடைகிறான். 22-Dec-2015 12:07 am
அ முஹம்மது அலி - பகவதி லட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2015 9:42 am

இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!


இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன்


இழந்த தெவை என இறைவன் கேட்டான்!


பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை


பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?


கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்


கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்


காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்


காணாமல் போனாளே அவளை இழந்தேன்


வயதாக ஆக உடல் நலமிழந்தேன்


எதை என்று சொல்வேன் நான்


இறைவன் கேட்கையில்?


எதையெல்லாம் இழந்தேனோ


அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.


அழகாகச் சிரித்தான் பரமன்


”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்


உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

மேலும்

நல்ல பகிர்வு நன்றி 08-Dec-2015 1:12 pm
அ முஹம்மது அலி - அ முஹம்மது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2015 11:32 am

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது!

சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார். நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் 'விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்

மேலும்

அனைவருக்கும் பகிரவும் நம் இந்தியக் கலாச்சாரம் பரவ பாடுபடுவோம். நன்றி 29-Dec-2015 2:26 am
அ முஹம்மது அலி - அ முஹம்மது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2015 11:24 am

நான் பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது பாரிசிலிருந்து லண்டனிலிருந்து செல்வதற்கு விசா வாங்க பாரிசில் உள்ள லண்டன் விசா வாங்க லண்டன் விசா தரும் அலுவலகம் சென்றேன் . விசாவிற்கான தொகையை முதலிலேயே கட்டி விட வேண்டும் .விசா கிடைக்க வில்லையென்றால் கட்டிய பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதனை அறிவிப்புப் பலகையில் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

எனது முறை வந்ததும் நான் விசா வழங்கும் அதிகாரியை சந்தித்தேன் .
அவர் கேட்ட முதல் கேள்வி " எதற்காக லண்டன் போகிறீர்கள்"
'லண்டன் சுற்றிப் பார்க்க செல்கின்றேன்' எனது பதில்.
' உங்கள் நாட்டில் இந்தியாவிலேயே விசா வாங்கி வந்திருக்கலாமே'
'நான் பாரிஸ் வந்தது எ

மேலும்

பாராட்டுக்கள் நன்றி 29-Dec-2015 2:22 am
அ முஹம்மது அலி - vaishu அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 11:16 am

கடந்த சில வருடங்களில் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது நாம் அறிந்ததே.. மனனம் செய்தால் சரியான புரிதல் இருக்காது என தெரியும். இருப்பினும் தெரிந்தே தான் நம் குழந்தைகளை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். இது எப்படி ஏன்?

மேலும்

தோன்றினால் சரியே.. வரணுமே... அதான் பிரச்சினையே.. 02-Jan-2016 10:33 am
குழந்தைகளின் நலனுக்காக நாடு கலாச்சாரம் மேன்மை அடைய நாம் பாடுபடுவோம் விவாதம் விழிப்பு உணர்வு நம்மிடையே தோன்றட்டும் பாராட்டுக்கள் நன்றி 29-Dec-2015 2:39 am
குழந்தைகளின் மேல் நலன் எல்லா பெற்றோருக்கும் உண்டு என்றாலும், அவர்களை சற்று நேர அமைதி,ஓய்வு இல்லாமல் அடுத்து அடுத்து படிக்கச் வைப்பதும் ஒரு நெருடல் தான்.. ஒரு நெருக்கடி நிலையை அவர்களுக்குள் ஏற்படுத்துவது உண்மையில் நலனில் அக்கறை தானா என்ற ஐயம் எழுகிறது. 21-Aug-2015 3:02 pm
ம்ம்.. அப்போது குழந்தைளின் கனவுகளுக்கு மதிப்பு இல்லை 21-Aug-2015 2:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
மேலே