பழனிச்சாமி பாலமுருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பழனிச்சாமி பாலமுருகன்
இடம்:  Madurai
பிறந்த தேதி :  25-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2016
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
பழனிச்சாமி பாலமுருகன் செய்திகள்
பழனிச்சாமி பாலமுருகன் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2014 7:51 pm

பட்டாம்பூச்சி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது

மேலும்

வண்ணங்களின் ராணி.... நான் சிறுவயதில் பார்த்தேன் பட்டாம்பூச்சி ஆனால் இன்று அவை எல்லாம் மறைந்து பட்டுபோன பூச்சியாக காணப்படுகிறது...காரணம் மனிதன்... 24-Jan-2016 2:40 pm
வண்ணங்கள் பேசும் சந்தோசத்தின் உச்சகட்டம். 19-Dec-2014 12:29 pm
பட்டாம் பூச்சியின் வாழ்க்கை வட்டம் எம் வாழ்வின் உண்மை நிலை உணர்த்தும்..இதனை புழுவாய்க்காணும்போது அருவருக்கத் தோன்றும்.அது முழுமைபெறும்போது எமை மறந்து தொட்டணைக்கத் தோன்றும்.வாழ்வில் ஒரு கட்டத்தில் வெறுத்த சில விடயங்கள் ஒரு கட்டத்தில் அளவில்லா பிடிப்பைத் தருவதில்​லையா?எனக்கு இதனைக் காணும்போதெல்லாம் வாழ்க்கைத்தத்துவமே ஞாபகம் வரும்!!! 29-Jan-2014 6:41 am
சிந்தனைச்சிறகில் வண்ண வண்ண நினைவுகள் ஒட்டிக்கொள்ளும். 29-Jan-2014 2:29 am
பழனிச்சாமி பாலமுருகன் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2016 10:52 am

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு த

மேலும்

நன்று, அந்த கருமத்தில் (புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல், மது அருந்துதல்) என்ன தான் இருக்கிறதோ, எது எப்படி இருப்பினும், இந்த கட்டுரையை பார்த்துவிட்டு சில நூறு பேரு திருந்தினாலும் இமாலய வெற்றியே, தொடருங்கள் நற்செய்திகளுடன் - மு.ரா. 24-Jan-2016 11:08 am
பழனிச்சாமி பாலமுருகன் - முன் பனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2016 6:10 pm

மூசாப்பு மூடிய
அந்தி விலக ஆகாய
கங்கையாய் உருமாறி
மிதக்கும் மேகம்
மழையாய் விழுகையில்


ஓட்டை குடிசையின்
ஓடாகிப் போன
துவாரங்கள் வழி
சொட்டென விழுந்து
பரவுகிற தண்ணீர்


கூடை சுமந்தவளின்
கனவுகளுக்குள் புகுந்து
கொண்ட- வெள்ளமாய்
வரப்புடைத்து பாய்கிறது ஆறு
மலை கடந்து நதி விடுத்து
தரை கடத்தி நிறம் பூண்டு
கடலடைகிறது - அவள்
கண்ணீரின் உவர்ப்புடன்

அழுது வடிக்கும்
அவள் தாய்மை
மடியில் குறுகி
உறங்கும் குழந்தையின்
தூக்கம் கலைத்துவிடா
பதட்டத்தோடு-மெளனமாய்
ஒப்பாரி தொடர்கையில்


திரள் பிடரி முடி
பிடித்திழுக்கும் வேதனை
நனைந்து போன வாழ்வின்
துயரை-கண்ணீராய்
வடிக்

மேலும்

நன்றி 24-Jan-2016 7:15 am
இக் கவிதையின் வழி... வறுமையின் உச்சமும் ஏழையின் வாழ்வின் மிச்சமும் உணரமுடிகிறது.. நன்றி. 23-Jan-2016 7:27 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
மேலே