மோகன்குமார் கோவிந்தராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மோகன்குமார் கோவிந்தராஜ்
இடம்:  krishnagiri
பிறந்த தேதி :  18-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2014
பார்த்தவர்கள்:  246
புள்ளி:  50

என்னைப் பற்றி...

நான் தமிழ் கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவன்.ஆனால்,தகுந்த மதிப்பு கிடைக்கததால் மனதிற்கு பிடித்ததை செய்ய முடியாமல் இப்பொழுது ஒரு தனியார் software நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

என் படைப்புகள்
மோகன்குமார் கோவிந்தராஜ் செய்திகள்
மோகன்குமார் கோவிந்தராஜ் - vinoth srinivasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2015 2:33 pm

வீரத்தை
அடிமைபடுத்த பயன்படுத்தாதே!!

பாசத்தை
பணத்திற்காக பயன்படுத்தாதே!!

அன்பை
சுயநலமாக பயன்படுத்தாதே!!

உழைப்பை
குறுக்குவழியில் பயன்படுத்தாதே!!

காதலை
காமத்திற்காக பயன்படுத்தாதே!!

அதிகாரத்தை
உனக்கு சாதகமாக பயன்படுத்தாதே!!

பொறுமையை
வீணாக பயன்படுத்தாதே!!

பணத்தை
வீண் விளம்பரத்திற்காக பயன்படுத்தாதே!!

பண்பை
பிறரை ஈர்க்க பயன்படுத்தாதே!!

உதவியை
எதிர்பார்ப்புடன் பயன்படுத்தாதே!!

சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தாதே!!

முக்கியமாக
உன்னை
உனக்காக மட்டும் பயன்படுத்தாதே!!

மேலும்

நன்றி.. 30-Mar-2015 6:04 pm
நல்லதொரு படைப்பு ...... 30-Mar-2015 3:24 pm
நன்றி.. 30-Mar-2015 2:39 pm
நன்றி.. 30-Mar-2015 2:39 pm

விவசாயத்தை ,
வாழ வைப்போர் யாரும் இல்லை.
ஆனால்,
அவனால் உலகமே வாழ்ந்து கொண்டிருகிறது
இதை சொல்வதில்,
நானும் வெட்கி தலை குனிகிறேன்.
இவ்வாறு பதிவிட்டு சொல்வதை தவிர ,
என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

மேலும்

நன்றி நண்பரே...... 24-Mar-2015 5:22 pm
உங்கள் வேதனை புரிகிறது, உண்மைதான் நீங்கள் சொல்வது............... இதைபோல் இன்னும் நிறைய எழுதங்கள்........... வாழ்த்துக்கள்........ 24-Mar-2015 4:14 pm

விவசாயத்தை ,
வாழ வைப்போர் யாரும் இல்லை.
ஆனால்,
அவனால் உலகமே வாழ்ந்து கொண்டிருகிறது
இதை சொல்வதில்,
நானும் வெட்கி தலை குனிகிறேன்.
இவ்வாறு பதிவிட்டு சொல்வதை தவிர ,
என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

மேலும்

நன்றி நண்பரே...... 24-Mar-2015 5:22 pm
உங்கள் வேதனை புரிகிறது, உண்மைதான் நீங்கள் சொல்வது............... இதைபோல் இன்னும் நிறைய எழுதங்கள்........... வாழ்த்துக்கள்........ 24-Mar-2015 4:14 pm
மோகன்குமார் கோவிந்தராஜ் - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2015 1:17 pm

2.கவிதை சொல்லும் கதைகள்
--------------- ---------------- -----------
---உள்ளே..வெளியே..!-சிறுகதை-பொள்ளாச்சி அபி.--
-------------- ---------------- ------------- --------------------------

“அப்பா..எங்க மிஸ்சு..,கலர் டிராயிங் பென்சில் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க..”,

“உம்..”

“அப்புறம்..சார்ட் பேப்பரு,அதை ஒட்டறதுக்கு கம்மும் வேணும்..”

“உம்..”

“அப்புறம்..அப்புறம்..!”, அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி எல்.கே.ஜி.படிக்கும் மகள் ஹேமலதா,அடுத்து என்ன வாங்க வேண்டும் என்று, யோசித்துக் கொண்டிருந்தாள்.

சொன்னதையெல்லாம் எடுத்துவைத்த விற்பனைப் பணிப

மேலும்

கண்டிப்பாக அபி... நிச்சயம்.... உங்கள் கதைகள் சூப்பர்.. சொல்கிறேன் .. நான் ஒரு கதை பைத்தியம்.. பாட்டி சொன்ன எல்லா கதைகளையும் கேட்டிருக்கிறேன்.. நன்றி அபி... எவ்வளவு கதைகள்.. பாட்டி சொன்ன கதைகள்.. இபபோதும் கூட பாட்டியை கதை சொல்ல சொல்வேன்... அவர்கள் தலையை வருடியவாறு கதை சொல்லி தூங்க வைக்கும் சுகமே தனி.. இதோ இந்த காலத்தில் கூட.. கதைகள் ... இராமாயணம் மகாபாரதம் எல்லாமே அவர் சொல்லி தான் தெரியும்.. விடிய விடிய கதை சொல்வார்... வேண்டாம் அபி கதைகள் அது மிகப்பெரிய கலை.. நன்றி அபி... 16-May-2015 12:14 am
தேவ்..எழுதுன கதைதான்- தேவ் எழுதுன கவிதை.. 15-May-2015 10:38 pm
ம..ம்ம்.தேவ்..எழுதுன கதைதான் எனக்கு பெரிய தூண்டுதல்..ஆனா அதுக்கு அப்புறமா அவரைக் காணோம்..இந்த சந்தர்ப்பத்திலே இன்னொரு நன்றியையும் அவருக்கு தெரிவிச்சுக்கிறேன். 15-May-2015 10:37 pm
கதையை..ஒரு சினிமாக்காரன் பார்வையிலேயே..பார்த்துருக்கீங்க..ரசிச்சுருக்கீங்க..! உங்க விழா வாரியான கருத்து மனசுக்கு இதமா இருக்கு..மிக்க நன்றி தாகு.நேரம் இருக்கும்போது மற்ற கதைகளையும் பாருங்க.வருகைக்கு மிக்க நன்றி..! 15-May-2015 10:36 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) மகிழினி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Mar-2015 1:17 pm

2.கவிதை சொல்லும் கதைகள்
--------------- ---------------- -----------
---உள்ளே..வெளியே..!-சிறுகதை-பொள்ளாச்சி அபி.--
-------------- ---------------- ------------- --------------------------

“அப்பா..எங்க மிஸ்சு..,கலர் டிராயிங் பென்சில் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க..”,

“உம்..”

“அப்புறம்..சார்ட் பேப்பரு,அதை ஒட்டறதுக்கு கம்மும் வேணும்..”

“உம்..”

“அப்புறம்..அப்புறம்..!”, அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி எல்.கே.ஜி.படிக்கும் மகள் ஹேமலதா,அடுத்து என்ன வாங்க வேண்டும் என்று, யோசித்துக் கொண்டிருந்தாள்.

சொன்னதையெல்லாம் எடுத்துவைத்த விற்பனைப் பணிப

மேலும்

கண்டிப்பாக அபி... நிச்சயம்.... உங்கள் கதைகள் சூப்பர்.. சொல்கிறேன் .. நான் ஒரு கதை பைத்தியம்.. பாட்டி சொன்ன எல்லா கதைகளையும் கேட்டிருக்கிறேன்.. நன்றி அபி... எவ்வளவு கதைகள்.. பாட்டி சொன்ன கதைகள்.. இபபோதும் கூட பாட்டியை கதை சொல்ல சொல்வேன்... அவர்கள் தலையை வருடியவாறு கதை சொல்லி தூங்க வைக்கும் சுகமே தனி.. இதோ இந்த காலத்தில் கூட.. கதைகள் ... இராமாயணம் மகாபாரதம் எல்லாமே அவர் சொல்லி தான் தெரியும்.. விடிய விடிய கதை சொல்வார்... வேண்டாம் அபி கதைகள் அது மிகப்பெரிய கலை.. நன்றி அபி... 16-May-2015 12:14 am
தேவ்..எழுதுன கதைதான்- தேவ் எழுதுன கவிதை.. 15-May-2015 10:38 pm
ம..ம்ம்.தேவ்..எழுதுன கதைதான் எனக்கு பெரிய தூண்டுதல்..ஆனா அதுக்கு அப்புறமா அவரைக் காணோம்..இந்த சந்தர்ப்பத்திலே இன்னொரு நன்றியையும் அவருக்கு தெரிவிச்சுக்கிறேன். 15-May-2015 10:37 pm
கதையை..ஒரு சினிமாக்காரன் பார்வையிலேயே..பார்த்துருக்கீங்க..ரசிச்சுருக்கீங்க..! உங்க விழா வாரியான கருத்து மனசுக்கு இதமா இருக்கு..மிக்க நன்றி தாகு.நேரம் இருக்கும்போது மற்ற கதைகளையும் பாருங்க.வருகைக்கு மிக்க நன்றி..! 15-May-2015 10:36 pm
மோகன்குமார் கோவிந்தராஜ் - சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2015 10:12 am

அலைந்து திரிந்த என்னை
அன்றொருநாள்
கருப்பு பெட்டி ஒன்றுக்குள்
அடைக்கப்பட்டதாய் ஒரு நினைவு ....
அங்கே,,,
ஆழ்கடலின் அலையைப்போல்
ஆர்ப்பரிக்கும் ஒரு சத்தம்
ஆனாலும் என்னில் ஒருநிசப்தம்...
பிளவுப்படும் பாறைகளாய்
ஒரு முழக்கம்
ஆனாலும் என்னில் ஒருமௌனம் .....
சிக்கிக்கிழியும் முகில்களின்
முனகலாய் பேரீரைச்சலொன்று
ஆனாலும் என்னில் ஒருபரவசம் .....
எரிமலைக்குழம்புகளாய்
ஒரு தாக்கம்
ஆனாலும் என்னில் ஒருசிலுசிலுப்பு ....
காட்டாற்று வெள்ளமாய்
ஒரு பரபரப்பு
ஆனாலும் என்னில் ஒரு வெதுவெதுப்பு .....
அங்கு ,,,
வீசும் தென்றலும்
தட்டிச்சென்றது ..
பூக்கும் மலர்களும்
தொட

மேலும்

வரவில் மகிழ்ச்சி ...நன்றி தோழமையே ...... 19-Apr-2015 9:53 pm
வரமாய் உங்கள் வரிகள்..இனிமை தோழி 19-Apr-2015 7:16 pm
வரவில் மகிழ்ச்சி நன்றிகள் பல நட்பே..... 16-Mar-2015 12:54 pm
புரிதலிலும் வரவிலும் மிக மகிழ்ச்சி நட்பே ...... 16-Mar-2015 12:53 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) சங்கீதா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Mar-2015 9:13 am

ஒரு பியூட்டி பார்லரின்
வாசலில் இருந்த வாசகம்
எங்கள்
கடையில் இருந்து செல்லும்
அழகிய
பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்காதீர்
ஒரு வேளை அது உங்கள்
பாட்டியாக
கூட இருக்கலாம்...!

மேலும்

மிக நன்றி நண்பா! 19-Mar-2015 12:25 am
அழகான விளம்பரம் :-) 18-Mar-2015 11:47 pm
:))))))))) 18-Mar-2015 10:26 am

பெற்றோா் பள்ளியில்
விடுகையில
கீழ்சாதி பிள்ளையோடு
ஒரு போதும் சேராதே
என பிஞ்சு மனதில்
நஞ்சு விதைச்சப்போ
மழலை மனம்
என்னென்ன
நினைச்சிருக்கும்
அனல் புழுவாய்
துடிச்சிருக்கும்!

*********************
பள்ளியில் விட்டு சென்றதுமே
நஞ்சையும் பஞ்சாய்
உதிா்த்துவிட்டு
மழலை சிறகை
பறக்கவிட்டு
இன்னும் அதிகமாய்
மழலைகளோடு
கொஞ்சி விளைாட
தூண்டிய நேரம் அது!

*******************
மதிய உணவு
இடைவேளையில
தான் கொண்டு வந்த
தக்காளி சாதமும்
பாத்திமா கொண்டு வந்த
பால் பாயாசமும்
மோி கொண்டு வந்த
மோர்க்குழம்பும்
பகிா்ந்து உண்டப்போ
அப்பப்பா......
அமிா்தமாய் இருந்ததையா
ஜாதி மத வேறுபாடே
தொியும் உங்களுக்கு
அந்த ருசி

மேலும்

இளம் நெஞ்சங்களில் விதிக்கப்படும் நஞ்சினை சிறப்பாக சொல்லுகிற கவிதை ..நிறைவு 23-Mar-2015 7:31 am
தங்கள் வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி தோழரே ...நன்றி 17-Mar-2015 7:09 pm
கருவறை குழந்தைதானே ? அருமையான படைப்பு...! 17-Mar-2015 1:45 pm
தங்கள் வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நன்றி பல தோழரே 17-Mar-2015 8:24 am
யாழ்மொழி அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm

வண்ணமயமான வாழ்க்கையென்று ,
விரைந்து வந்தேன் இங்கே.....
ஆனால்,
வாழ்க்கை மட்டுமே இங்கே.
வண்ணமயம்,
எங்கோ கண்களுக்கு எட்டாத தூரத்தில்.........

மேலும்

நன்றி தோழரே .... 24-Feb-2015 5:37 pm
தூரத்துப் பச்சை.... கவி அழகு வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:23 pm

கற்பனைக்கு எட்டாதவற்றையும் ,
உண்மையென பிரதிபலிக்கும்,
ஒரு அதிசய ஆவணப்படம் கனவு .
நம் செயல்களை,
சராசரியாக நிர்ணயிக்கும் சக்தி,
நாம் காணும் நம் கனவுக்குண்டு.
அவை,
இறந்தகாலத்தில் நடந்தவையாக இருக்கலாம்.
இல்லை,
நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப்பதாக இருக்கலாம்.
அல்லது,
எதிர்காலத்தில் நடக்க போவதாக இருக்கலாம்.
இறந்த காலமென்றால்,
அதனை ரசித்து பாருங்கள்.
நிகழ் காலமென்றால் ,
அதனை அனுபவித்து பாருங்கள்.
எதிர் காலமென்றால்,
அதனை ரசித்து அனுபவிக்க கற்று கொள்ளுங்கள்.
முக்காலங்களையும்,
ஒரே நேர்க்கோட்டில் மையப்படுத்தும் சக்தி,
நமது மனம்,இதயம்,மூளை
சேர்ந்து நடத்தும் கனவுக்கு உண்டு..........

மேலும்

அருமையான கரு சிறப்பாக இருக்கிறது... இன்னும் சிறப்பாக இன்னும் கொஞ்சம் வண்ணம்...... வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:25 pm

உலகம் காட்டி கற்பித்தாய் அம்மா நீயே,
தெய்வம் தந்த தேவதையும் நீ தான் தாயே..
என் உயிரும் நீ தான்,
என் உயிர்மேல் வாழும் காதல் நீ தான்...
என் சுவாசம் நீ தான் ,
என் சுவாசம் பேசும் கவியும் நீ தான்....
தினம் போகும் வழியே சென்றேன் நானே,
உன்னை போலே யாரும் இல்லை....
நம்மை காக்கும் கடவுளும் கூட,
உந்தன் பின்னே உண்மை தானே.........
தாய்மையே நீ தான் என் வாழ்க்கையே........

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (28)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (28)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
மேலே