preethi mai - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : preethi mai |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 23-Jul-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 8 |
எனக்கு கவிதை எழுதுவது மிகவும் புடிக்கும்...கதை எழுதுவதில் அதிக ஆர்வம்....எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைப்பேன்..இன்று முதல் இதில் எழுத போகிறேன்.....
ஒரு பியூட்டி பார்லரின்
வாசலில் இருந்த வாசகம்
எங்கள்
கடையில் இருந்து செல்லும்
அழகிய
பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்காதீர்
ஒரு வேளை அது உங்கள்
பாட்டியாக
கூட இருக்கலாம்...!
பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.
மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.
படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.
காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.
சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.
மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?
போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.
நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரிய
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!
நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்
யாருடனாவது பேச ஆசையாய் இருக்கிறது ...
யார் கேட்பார்கள் என் புலம்பலை???
என் மடியில் படுத்து உறங்கும் குழந்தையை அள்ளிக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும் ...
ஆனால்...
அப்போதும் அக்குழந்தை படுத்து உறங்கி கொண்டு தான் இருக்கும்...
என்ன ஆச்சரியம் !
குழந்தை வடிவில் பொம்மை ...
இத்தனிமை சாவை விட கொடுமை ...
எனத் தெரிந்திரிந்தால்....
நான்....
என்னை பெற்றவளைத் தனியே தனிமையில்
கொடுமை படுத்திரிக்க மாட்டேன் ...
அன்று நான் செய்த பாவம்
இன்று எனக்கே சாபமாய் பலித்தது...
indru
un tholil saya asai padugiren...
naalai muthal
unai vitu vilagi sela pogiren enpathal...
indru
un kai pudithu aluga asai padugiren...
nalai muthal
veroruvar kai pudika pogiren enpathal...
indru
un kaiyal sapida asai padugiren...
nalai muthal
veroruvar ku samaika pogiren enpathal...
INDRU
UN MAGAL......
NALAI
VERORUVARIN MANAIVY....
என் வாழ்வில் இதுவரை நான் எடுக்கும் முடிவே சரி என்று நினைத்து ஒவ்வொரு நொடியும் வீழ்ந்து போனேன்...
இன்றோ???
என் முடிவை வேறொருவர் எடுக்க மீண்டும் வீழ்ந்து போகிறேன்...
காரணம்???
நீ என்னை விட்டு விலகி சென்றதால்...
மனதின் குமுறல்... இனம் புரியாத சந்தோஷத்தின் வெளிக்காட்டல்..ஆக்ரோஷமான இதயத்துக்கு அருமருந்து...வெறுப்பவர்களை விரும்ப வைக்கும் வைத்தியம்...கல் மனது காரர்களை கரைக்கும் கரைப்பான்...காதலின் உச்ச நிலை வெளிப்பாடு.. பிரிவின் வலி..மரணத்தின் துடிப்பு...அழுகை...
நண்பர்கள் (53)

ரேகா வெங்கடேஷ்
மதுரை

அராகவன்
பட்டுக்கோட்டை

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

ஜெய்நாதன் சூ ரா
மதுரை
