Saravanan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Saravanan |
இடம் | : Ammapettai, salem |
பிறந்த தேதி | : 15-Jul-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 495 |
புள்ளி | : 0 |
கதை மற்றும் கவிதைகள் படிப்பது மிகவும் பிடிக்கும்
மரம் எங்கே?
@@@@@@
வீட்டுக்கு முன்னாடி தானே இருக்குது. மரம் காணாமல் போன மாதிரி கேட்கிறாயே?
@@@@@@
அந்த மரம் அப்படியே தான் இருக்குது? உங்க மரம் 🌲 எங்கே?
@@@@@@
வீட்டுக்கு முன்னாடி இருப்பது எங்க மரம் தானே!
@@@@@@@
அது உங்க மரம் தான். சந்தேகம் இல்லை. உங்கள் வீட்டு நடமாடும் மரம் எங்கே?
@@@@@@
என்னடா தம்பி பைத்தியக்காரத்தனமான நடமாடும் மரம் எங்கேனு கேட்கிறாய்? எந்த மரமாவது நடமாடுமா? நடக்குமா? ஓடுமா? இல்லை குதிக்குமா?
@@@@@@@
அப்ப உங்க வீட்டில் மரமே இல்லையா?
########
வீட்டில் பர்மா?
@@@@@@
ஆமாம் அண்ணா. உங்க பொண்ணு தான் மரம்.
@@@@@@@@
அழகான எங்க பொண்ணை 'மரம்'னுசொல்லறயே!
@@@@@@@@
உங
கண்ணிமையால் கதை பேசி
கை விரலால் இடம்,நேரம் சொல்லி
ஆசான் கற்பித்த வகுப்பறை பாடங்கள் மறக்க
ஆசையாய் உன்னை பார்த்து ரசித்த பொழுதுகள் மட்டும்
இன்னும் என்னுள் இன்னமும் என்னை காதலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது...
உன்னை எனக்குள் கவிகளால் எழுதி
கற்பனையில் செதுக்கி
தனிமையை இனிமையாய் ஆக்க
தலையணைக்கு கிடைத்த முத்தங்களால் மட்டும்
என் தலையணை உணர்ந்து கொள்ளும் உன்மீதுள்ள என்பாசத்தின் அளவை..
இரவு வெளியில் வானம் பார்த்துறங்கி
புல்களோடு பேசிப் பேசி
நிலா வெளிச்சம் நட்சத்திர வெளிச்சத்தை மறைப்பது போல்
உன் நினைவால் நான் மறைந்து போகிறேன்...
காலம் கிட்டும் வரை
பசியில் குறைவில்லை
காத்
இமைகள் இணைய மறுக்கையில்
மயில் இறகாய் விழி வருடும் உன் ஸ்பரிசமும்
துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் சுவாசத்தின்
உஷ்ணமும்
தொலைவில் நீ இருந்தாலும்
என் நினைவில்
தினம் கிடைகின்றது உயிரே .
நிமிஷங்கள் நகர்ந்து
வருசங்கள் ஆனபோதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கின்றது
முதல் சந்திப்பின் மௌனம் .
என்னை
பித்துப்பிடிக்க வைத்து -உன் பின்னே அலையவைத்த கனங்கள்
கடந்த காலம் என்பதை மறந்துவிடுகின்றது நிகழ்காலம் .
விரல்பிடித்து நடப்பதாய் கற்பனை
செய்து
விடிந்ததை மறந்த நாட்கள் .
வேதனை மறக்கவென
என் கனவில் நீ
தலைகோதி தோள்சாய்த்த இரவுகள்
அதிசயம்
உணர்வுக
இனி ஏது இவை எல்லாம் ???
கருவறை கண்ட பின்
கல்லறை காணும் வரை
காணும் அனுபவம்
கணக்கற்றதாயினும்...
குழந்தைப் பருவத்தில்
கூடுதல் சுகமே !!!
நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்
குரங்கு பெடல் மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்
பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்
பெட்டி அடைத்த தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்
கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்
காதல்...
பாவைகளிடம் காதலை பிச்சை
கேட்டே பழகிபோன...
ஆண்வர்கத்திர்க்கு
இடையே அபூர்வமாய்...
என்னை ஒருவள்
சுற்றி வந்தாள்...
இத்தனை ஆண்டுகள் நான்
பாதுகாத்து வைத்திருந்த...
என் இதயம் விழுந்துவிட்டது
எப்படியோ அவளிடம்...
மாதங்கள் சில கடந்து காதலுக்கு
கத்தரி வைத்தவளிடம்...
இப்போது கேட்டு கொண்டு
இருக்கிறேன்...
நானும் அவளிடம் பிச்சை
கேட்டுக்கொண்டு இருக்கிறேன்...
நான் மட்டும் என்ன
காதலில் விதிவிலக்கா...
என்னை நானே கேட்டுக்கொண்டு
இருக்கிறேன் தினம்.....
உன் காதலை
மறுக்க
நினைத்து
என் மனதை
மறைத்து
கண்களால்
காட்டி கொடுத்துவிட்டேனே
ஏன்?
சொல்லாமலே
இருவரும் வாழ்கிறோம்
எப்போது சொல்வோம்
நீ சொல்வாயா?
நான் சொல்வேனா?
நீ சொல்லட்டும் என்று நானும்
நான் சொல்லட்டும் என்று நீயும்
எப்போது சொல்வோம்?
மணம் முடித்து ஆண்டு 5 ஆகிவிட்டது.
நம் காதலை எப்போது
மனம் விட்டு சொல்வோம் !