Saravanan- கருத்துகள்
Saravanan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [43]
- மலர்91 [24]
- சொ பாஸ்கரன் [12]
- Dr.V.K.Kanniappan [12]
- கவிஞர் இரா இரவி [11]
மிகவும் அழகான அழகு கவிதை வரிகளில் ஒரு எதார்த்தம் வாழ்த்துக்கள்
அழகான அருமையான கவிதை படிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு இனம் புரிய சந்தோசம் வாழ்த்துக்கள் அன்புதோழி
தொடரட்டும் இந்த கவித்துவம்
அன்புத் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்'
மிக அருமையான படைப்பு தோழி காதலின் வலி கவிதை வரிகளில் மனம்கொதி பறவையாய்
வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவித்துவம்
வாழ்க வளமுடன் இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்
படிப்பதற்கு இனிய கவிதை
மனம் முழுக்க என்னவளின் நினைவுகள்
தோழியின் கவிதை வரிகளில் மீண்டும்
ஒரு புத்துணர்ச்சி எனக்குள்
வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம்
அன்புத் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய தோழி என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகிறேன்
எழுத்து தளத்திற்கு அன்புத் தோழியை அன்புடன் வரவேற்கிறேன்
தங்கள் கவிதை படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
என்றும் அன்புடன்
மிக அருமையான கனவு கவிதைதான் என்றாலும் எல்லாமே உண்மைகளை சுமந்து வரிகளாய் தந்திருப்பது பாராட்டுக்குரியது
அழகான இரவுகவிதை இங்கே என் அன்புத் தோழியின் அழகு கவிதையாய் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழி வாழ்க வளமுடன்
ஒவ்வோர் நட்பின் நினைவுகள்
மட்டும் திகட்டாமல் இனிக்கிறது மரணம் வரை... சூப்பர் தோழி நட்பின் மகத்துவத்தை அழகாய் சொன்ன விதம் மிக அருமை வாழ்த்துக்கள் தோழி.....
மிக அழகான கவிதை
வரிகளில் உண்மையின் உணர்வுகள் வலிகளாய்
இதயத்தில் இருந்து பேசும் வார்த்தைகளை சுமந்து வந்திருப்பது பாராட்டுக்குரியது அதுவும்
இன்று இடியுடன் மழையாம்.........!
விழியோரம் உலர்ந்துபோன கண்ணீர்த்துளிகள் வழிவிட்டிருக்கவேண்டும்.....! படிக்கும் போது மனது சற்று இளகித்தான் போகிறது வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவிதை மழை.........
"சப்பை சாதுர்யன்
சற்றும்
அடங்காதவன் "
மிகச் சிறந்த கருத்தை கவிதை வரிகளாக்கி எங்களையும் பயமுறுத்தி படிக்க வைத்த விதம் மிக அருமை வாழ்த்துக்கள் தோழரே
இன்று நீ உதிர்த்த
வார்த்தையில்...
நீ குமரி என்று
உணர்ந்தேனடி... மிக அழகான எதார்த்தமான கவிதை உண்மை காதல் தோற்றால் எப்படி மனசு வலிக்கும் என்பதை முதல் பூவின் முழு கவிதையில் உணர்ந்து கொண்டேன் பூவின் வாசம் என்றாவது ஒரு நாள் மறைந்து விடும் அனால் எங்கள் முதல் பூவின் கவிதை வாசம் என்றும் மறையாது என்பதற்கு பல கவிதைகள் உதாரணம் வாழ்த்துக்கள் தோழரே வளரட்டும் உங்கள் கவி பூக்கள் என்று என்றும்
அன்புத் தோழிக்கு இனிய வணக்கம்
பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்
நீயில்லாத் தனிமையில்
அத்தனை நேரங்களும்
போர்க்களமாய்த்
தெரியுடா.... மிக அருமை தோழி வாழ்கையில் நாம் நேசித்த எதுவும் நம்மை விட்டு போகும்போதும் போனபின்பும் அதன் வலிகள் நம்மை விட்டு செல்ல மறுக்கிறது இது உங்கள் கவிதை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது படிக்கும்போது மனசும் கொஞ்சம் வலிக்கிறது ..... வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த தத்துவம் ,......
விட்டுவிட முடியவில்லை
உன்னையும்...
என் மனம் மறக்க விரும்பும்
உன் நினைவுகளையும்..
தோழர் என்னை எங்கோ இழுத்து சென்றுவிட்டார் அவர் கவிதை வரிகளின் மூலம்
படிக்கும்போதே மனம் நெகுள்கிறது ஏனோ தெரியவில்லை என்னவளையும் என்னால் மறக்க முடியவில்லை எங்கள் முதல் பூவின் கவிதை வரிகளினால் ..... கவிதை மிக அருமை தோழரே வாழ்த்துக்கள் ........ வாழ்க வளமுடன்
அன்புத் தோழிக்கு இனிய மதிய வணக்கம்
மிக அழகான இதயத்தில் இருந்து வரும் அழகு கவிதை
மனதின் காயம் கவிதை வரிகளில்....
"மறைக்கத்தான் முடிகிறது..
இன்னும் மறக்க முடியவில்லை.." ஆஹா என்ன ஒரு அருமை
கவிதையில் "புவி" "கவி" பாடி இருப்பது மிக அழகு மீண்டு மீண்டும் படிக்க தூண்டிய அன்புத் தோழிக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் இந்த கவித்துவம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மிக அருமை அன்புத் தோழி
கணக்கில் வராத வாழ்க்கையே இல்லை என்பதை அழகாக சொன்ன விதம் அருமை
ஓன்று ஓன்று என்றும்
இறைவன் ஓன்று ! மிக புனிதமான வரிகள் படிப்போர் மனதில் நிலையாக என்றும் நின்றிடும் வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம் .....
நகைச்சுவை கலந்த கலகல கலிகால
உண்மையை அழகா சொன்னவிதம் மிக அருமை
வாழ்த்துக்கள் தொடரட்டும் இந்த நகைச்சுவை
பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன்