mythilisoba - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mythilisoba
இடம்:  chennai
பிறந்த தேதி :  02-Sep-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Nov-2012
பார்த்தவர்கள்:  1717
புள்ளி:  396

என்னைப் பற்றி...

உண்மையான நட்புக்காக காத்துகொண்டு இருப்பவள்

என் படைப்புகள்
mythilisoba செய்திகள்
mythilisoba - mythilisoba அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2012 1:49 pm

ஒவ்வொரு நொடியும்
உன்னை எதிர் பார்த்து
காத்திருந்தேன்
எனது கம்ப்யூட்டர்
திரையில்
நீ வருவாய் என,..
இன்றும் நியாபகம் இருக்கிறது
எனது மொபைல்போன்னில்
காலை நான் கண் விழிப்பதே
உன்னை பார்த்து தான்
என்றாவது ஒரு நாள்
உன் முகம் பார்க்கவில்லை எனில்
அது நான் கல்லறை செல்லும் நாளே ...
எப்படி அதை
நீ இன்று மறந்தாய்..
போகும் போது
எந்தன் விழி வழியே
உன் மெயில் பார்த்த அந்த நிமிடம்
என் வாழ்வின் உன்னத நிமிடங்கள் ..
பிரிவின் வலியை
நீ எழுதிய மெயில்லின் வழியே
என் எண்ணத்தில் ஏற்றியவேனே
என்று நீ வருவாய்
என்னை தேடி ...
இன்றும்
எனது கம்ப்யூட்டர்
திரையில்
உனக்காக காத்து கொண்டிரு

மேலும்

எஸ் நண்பா உங்கள் கருத்துகளுக்கு நன்றி 10-Nov-2012 9:35 am
இன்னொரு காதலர் தினமா?... 10-Nov-2012 9:04 am
யாருமே இல்லை நண்பா 07-Nov-2012 2:06 pm
யார் அந்த பையன்......? 07-Nov-2012 1:58 pm
mythilisoba - தர்சிகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2014 11:03 am

நான் உன் தோள் மீது
சாயும் போதெல்லாம்
நீ என் அருகில் என்றும்
இருக்க வேண்டும் என்றே
நினைக்கிறேன் ஒரு நொடிகூட
உன்னை விட்டுப் பிரிய
விரும்பவில்லை .......

மேலும்

ரசிக்கும் அழகு 28-Dec-2014 3:22 pm
அழகு 20-Dec-2014 7:12 pm
நல்லாருக்கு தோழமையே... 18-Dec-2014 1:59 am
அழகு....... 17-Dec-2014 2:21 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Sep-2014 10:55 am

மகளென உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !

பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?

அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
ஜகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !

சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !

தமிழன் பாரதி நினைவுதினம்- இவன்
தரணியில்

மேலும்

வாழ்த்துக்கள் அண்ணா......உலகின் பெருவலி தாங்கி – மகளெனும் உறவினை தந்த என்தேவி உடலுடன் உணர்வுள்ள வரைக்கும் – என் உயிரினில் நீ சமப்பாதி ! அருமையான வரிகள் அண்ணா...! 07-Oct-2014 1:15 pm
எங்கையோ பார்த்த முகமா இருக்கே....ஹஹஹாஹ் ! ப்ரியா நலமா ? 03-Oct-2014 11:48 pm
மிக்க நன்றி தோழரே ! 03-Oct-2014 11:47 pm
மிக்க நன்றி அஞ்சு....! 03-Oct-2014 11:47 pm
பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jun-2014 2:19 am

" நான் அவனில்லை "(டைரி) - மீள்

இப்படியும் ஒரு உரைநடை
(இதிலேயும் இலக்கணமும் புணர்ச்சியும்
ஒற்றும் விலகியிருக்கலாம் எழுத்துப் பிழையும் இருக்கலாம்)
இருந்தாலும் அவளின்று உயிருடன்
இல்லையானாலும் அவளுடனான
ஆர்குட் காலங்கள் ஆர்குட் காலங்கள்தான்

நீ இழந்ததாய் தேடும் உன் இதயம்
என்னிடத்தில் இல்லை,,,
உன் வாழ்க்கை பாதையில் நீ என்னை
எத்தனை பேரில் ஒருவனாக சந்தித்திருப்பாய்
என்று அறியவில்லை,,
இருந்தும் உன் இதயம் உன்னிடமிருந்து
என்னிடத்தில் களவு புகவில்லை,,,
உன்னிடமிருந்து விலக முற்பட்டநேரங்களில்
உன் இதயம் ஏனோ
முள்ளாய் குத்துகிறது என்றாய்,,,
உன் உணர்ச்சிகளை தீண்டியவனாய்

மேலும்

வரிகள் அருமை அனு 10-Sep-2014 2:33 pm
ன்னில் உனக்கு பிடித்த விஷயங்களை அவனோடு உரைத்து அவனில் என்னை பார்த்துவிடநினைக்காதே ஏனெனில் " நான் அவனில்லை " அழகு நண்பரே!! 03-Jul-2014 1:08 pm
அழகு :) 28-Jun-2014 1:46 pm
"உன்னிலிருந்து முழுமையாக விடுபட்டு போகிறவன் உனக்கு தோல்விகளை மட்டுமே பரிசளித்து போகிறவனாய் இருந்துவிட விரும்பவில்லை நீ தொடங்கவிருக்கும் உன் வெற்றி பாதைகளுக்கு விதையாய் இருந்துவிட்டுபோகிறேன்,,, என்பதை நினைவில்கொள் உனக்காகப் பிறந்தவனை நேசிக்கக்காத்திருக்கும் நீ இனியும் அவனுள் என்னை தேடித்தேயாதே,, " அப்ப்ப்ப்ப்பா.... என்ன ஒரு அழுத்தமான ஆழமான வரிகள். உணர்வுகளின் வெளிப்பாடு அருமை அனு. 28-Jun-2014 1:38 pm
பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த எண்ணத்தை (public) Saravanan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2014 10:50 am

டைரி,,,

"ப்ரைவேட் மினி பஸ்ஸின் அந்த கால கட்டங்களிலும்
அதற்கு முந்தைய கால கட்டங்களிலும்
வெளியான பாடல்களின் ஒலியிழைநாடாவை
நாடாப்பதிவி சுழற்ற அடர்ந்த பனிப்புகாரின் திரைவழியே
காணுகின்றதெல்லாம் கவிகையில்மறைந்த முகங்களே

ஜன்னலோரம் வீசுந் தூறலில் ஆர்ந்தபடி ,,
ஃபில்ட்டர் படாத உதடுகள் தாளமிட
தேநீர் அருந்தி புகைவிட்டுபோகும்
அந்த குளிராவிநாட்கள் மீண்டும் வருமா???"

,,, பகிர்வு,,, "அனுசரன்"

படம் - நீலகிரி

மேலும்

அருமையான படம் 18-May-2014 6:20 pm
பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த எண்ணத்தை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-May-2014 2:53 pm

இந்த பாடல்தான் என் வாழ்வின் ஆரம்பம் மற்றும் அஸ்தமனம் என்று சொல்லலாம்,,, இந்த திரைப்பாடலை எத்தனையோ முறை நான் அப்பொழுதெல்லாம் மேடையில் பாடியிருக்கின்றேன் ,,,, இந்த பாடலுக்கும் என் வாழ்க்கைக்கும்,,, மிக நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்றே சொல்லலாம்,, இந்த பாடல் இல்லாமல் நானில்லை என் அந்தரங்கமும் இல்லை ,,,,,,,,,,,,, அனுசரன்

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
(இரு கண்கள்..)

என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான்
ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
(இரு கண்கள்..)

நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே
நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்
(இரு கண்கள்..)

ஏன் சிரிக்கின்றேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)
(என்னோடு..)
(இரு கண்கள்..)

லிங்கை இணைத்துள்ளேன்


மேலும்

என் மொபைல் ரிங்டோன் இதுதான் இப்போ நன்றி அனு 18-May-2014 6:17 pm
மகிழ்ச்சியே ! 03-May-2014 5:27 pm
ஆயிற்று கலை :) :) 03-May-2014 5:24 pm
அனு...நான் ஒரு இணைப்பை அனுப்புகிறேன் அந்த இணைப்பை மேலே நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு இருக்கும் இடத்தில் பிரதி செய்யுங்கள்....காணொளி பதிவேறும்...கருத்தில் குறித்த இணைப்பை வழங்க முடியவில்லை விடுகை அனுப்புகிறேன் ! 03-May-2014 5:17 pm
mythilisoba - சுதா ஆர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 12:34 pm

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?!
என்ற காலம் மாறி
இன்று அடுக்கடுக்காய் வெற்றி கண்டு,
ஆகாயம் வரை பறக்கிறாள் பெண்..!

நீ விறகாய் இருக்கும் வரை,
நெருப்பாய் இருப்பாள்;
நீ மரமாய் இருந்தால், உன்னை
வேறாய் தாங்குவாள் பெண்..!

அடுப்பில் எறியும் விறகை கூட,
கனி தரும் மரமாய்
மாற்றும் சக்தி படைத்தவள் பெண்..!

உருவம் ஒன்றேயானாலும்.. அவள்
எடுக்கும் அவதாரங்கள் எத்தனை எத்தனையோ..!

கருவறை முதல்
கல்லறை வரை, உயிர் ஒன்றை தன்
கருவில், மார்பில், தோளில் சுகமாய் தாங்கும்
சுமைதாங்கி பெண்..!

தொல்லை என்று நீ தொலைத்த பின்னும் கூட
உன் கண்கள் அவளை தேடி உதிரம் சிந்தும்!!

பெண் இன்றி இப்புவியும்

மேலும்

ஆணை விட மேலானவள் பெண். இன்று எல்லாத் து​றைகளிலும் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது நிதர்சனம். கவி அருமை! 17-Apr-2014 6:37 am
பெண் இன்றி இப்புவியும் இல்லை..இப்புவியில் அவள் இன்றி ஓர் அணுவும் இல்லை..!! என்றென்றும் அப்படியே ஆகட்டும்!... 16-Apr-2014 11:48 pm
பெண்மை போற்றும்.. படைப்பு அருமை..!! 16-Apr-2014 10:25 pm
mythilisoba - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2014 7:11 pm

நீயும் நானும் கண்ட                                                                                  விண்வெளி கானம்                                                                                      ஏனோ? இன்று                                                                                    கண்ணீரில்காணோம்                                                                     உன்னோடிருந்த
இனியபொழுதுகளில்
எல்லாத நேரத்தையும்
நமக்கென்று நேசித்தேன்
இரவும் பகலுமெல்லாம்
அவற்றையே சுவாசித்தேன்...
இன்று,
நீயில்லாத் தனிமையில்
அத்தனை நேரங்களும்
போர்க்களமாய்த்
தெரியுடா....                     

மேலும்

இனியபொழுதுகளில் எல்லாத நேரத்தையும் நமக்கென்று நேசித்தேன்................... இரவும் பகலுமெல்லாம் அவற்றையே சுவாசித்தேன்................ அருமை நட்பே............... 13-Jun-2014 9:05 pm
நன்றி தோழா 12-May-2014 7:35 pm
நீயில்லாத் தனிமையில் அத்தனை நேரங்களும் போர்க்களமாய்த் தெரியுடா.... மிக அருமை தோழி வாழ்கையில் நாம் நேசித்த எதுவும் நம்மை விட்டு போகும்போதும் போனபின்பும் அதன் வலிகள் நம்மை விட்டு செல்ல மறுக்கிறது இது உங்கள் கவிதை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது படிக்கும்போது மனசும் கொஞ்சம் வலிக்கிறது ..... வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த தத்துவம் ,...... 01-May-2014 2:14 pm
வருகைக்கு நன்றி தோழா 24-Apr-2014 12:37 pm
mythilisoba - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2013 2:02 pm

என் நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையே நிழலாய் நீ....
என் உணர்வுகளுக்கும் வேதனைகளுக்கும் இடையே ஸ்பரிசமாய் நீ...

என் எண்ணங்களுக்கும்

மேலும்

என் ஏக்கத்திற்கும் உன் வருகைக்கும் இடையே மரணம் தழுவும் காதலியாய் நான்...... அருமை மைத்து........... 13-Jun-2014 9:03 pm
நன்றி தோழா 12-May-2014 7:36 pm
காதலுக்கும் காத்திருப்புக்குமாக, இடையில் மலர்ந்த கவிதை! 16-Apr-2014 11:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்

இவர் பின்தொடர்பவர்கள் (51)

இவரை பின்தொடர்பவர்கள் (52)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
user photo

sannu

ooty
மேலே