எமிஐ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  எமிஐ
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  27-Jun-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Mar-2015
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை கறுக்கி...

என் படைப்புகள்
எமிஐ செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
எமிஐ - எமிஐ அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2015 11:27 pm

உன் இதயம் திருடிய திருடி
இன்று இதயத்தினை துலைத்துவிட்டாள்...

மேலும்

இரண்டுமே வச்சிக்குலாம் 29-Mar-2015 11:55 pm
துலைத்துவிட்டாள்... ??? தொலைத்துவிட்டாளா ? 28-Mar-2015 12:46 am
எமிஐ - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2015 9:42 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) shamini augastine மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Mar-2015 9:42 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2015 1:45 pm

கருவில் சுமந்த தெய்வமே......!
என் உதிரத்தில் உன் வாசம்.

வயிற்றில் ஈரத்துணியுடுத்தி
அமுதம் தந்தவளே.................!!!

ஓட்டைக் குடிசையிலுள்ளே
மாரி கால மழை முத்து
எனை தீண்டாமல் சேலையில்
அணைத்தவளே....................!!!!!

உண்ண பருக எதுவுமில்லை.
இருந்தும் சுமை தூக்கி
பாலூட்டினாயம்மா...............!!!

நீ கூலியாக இருந்தாலும்
எஜமான்கள் குழந்தை போல்
உடுக்க உடையும் கல்வியும்
தந்தாய்-அதை விட பன்மடங்கு
பாசத்தால் நேசித்தாய்........!!!!

நான் ஆசைப்பட்டு எட்டாக்
கனியாக இருந்தவை எவையுமில்லை.
உன் தலையை அடமானம் வைத்துக்கூட
கனவை நிஜமாக்கினாய் தாயே.....!!!!!!!

நான் உன் ஆசை

மேலும்

அம்மா இல்லையென்றால் நாம் உலகில் இல்லை நண்பா!! அவள் மடியில் தூங்கினால் போதும் எந்த துன்பமும் விட்டு போகும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 04-May-2015 10:21 pm
தாய் பாசத்தை செயற்கையாக யாரும் கவி புனைந்துவிட முடியாது .அல்லது அப்படி புனையப்படுவது செயற்கையாக இருக்கும் .இந்த கவிதையின் சிறப்பு அதில் மிளிரும் உண்மை . தாய்ப்பாசத்தில் நானும் உங்கள் வகைதான் நண்பரே 04-May-2015 8:35 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 11-Apr-2015 10:30 am
அம்மா என் மண் நிலவே! அருமை... 11-Apr-2015 10:29 am
எமிஐ - எமிஐ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2015 11:27 pm

உன் இதயம் திருடிய திருடி
இன்று இதயத்தினை துலைத்துவிட்டாள்...

மேலும்

இரண்டுமே வச்சிக்குலாம் 29-Mar-2015 11:55 pm
துலைத்துவிட்டாள்... ??? தொலைத்துவிட்டாளா ? 28-Mar-2015 12:46 am
எமிஐ - எண்ணம் (public)
27-Mar-2015 11:27 pm

உன் இதயம் திருடிய திருடி
இன்று இதயத்தினை துலைத்துவிட்டாள்...

மேலும்

இரண்டுமே வச்சிக்குலாம் 29-Mar-2015 11:55 pm
துலைத்துவிட்டாள்... ??? தொலைத்துவிட்டாளா ? 28-Mar-2015 12:46 am
எமிஐ - எண்ணம் (public)
27-Mar-2015 11:25 pm

மணல் கூட அழகாய் இருக்கிறது
அவன் நிழல் படுவதினால்

மேலும்

அருமை .... 28-Mar-2015 5:20 pm
சிந்தனை சிறப்பு தோழமையே.. மேலும் முயல வாழ்த்துக்கள்... 28-Mar-2015 12:16 am
எமிஐ - எண்ணம் (public)
27-Mar-2015 11:21 pm

காதலிக்க நீ இல்லை என்றால்
காதலுக்கு என்ன மதிப்பு ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஷாமினி அகஸ்டின்

ஷாமினி அகஸ்டின்

கன்னியாகுமரி
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே