Anto1shekhar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Anto1shekhar
இடம்:  salem
பிறந்த தேதி :  25-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2013
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நான் தமிழ் மீது அதிக பற்று கொண்டவன் மெய் எழுத்து என் மெய்யாகவும் உயிர் எழுத்து என் உயிராகவும் உள்ளன .

என் படைப்புகள்
Anto1shekhar செய்திகள்
Anto1shekhar - எண்ணம் (public)
16-Sep-2018 10:47 am

இன்று 
"இரத்தத்தின் நிறம் கருப்பு " 
என்ற தலைப்பிலே 
ஒரு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட 
ஒருவனின் எண்ணங்களை எழுத இருக்கிறேன் .....
கவிதைகளாக அல்ல 
இறுதி புலம்பல்களாக........

விரைவில் ........

மேலும்

Anto1shekhar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2015 11:00 am

naan maaravillai
aanal ennai maatra oru thendal
en vizhi aruge vanthu sendathu
naan kaathu kidanthen avalin melliya urasalukkaga....

aanal aval vanthu sendral poogambamai.....
neruppai ariya siru kulanthai pol naan idaiveli vidamal nindru kondirunthen ........


intha idaivelikku aval than kaaranam .......
.nan maaravillai aval; than ennai maatra vanthaval endru theriyathu .........

ini varuven inge..... vilaiyaatai alla en vithiyai theermaanikka
anthu kaalarai illai penne naam kaathal kottai

மேலும்

Anto1shekhar - Anto1shekhar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 5:10 pm

சிறு முகப்புதான் அது
அங்கிருந்துதான் என் பாதைகள் அறிய பயணங்கள் தொடங்கின .........
அது எந்த மாதிரியான பயணம் என்று எனக்கு தெரியவில்லை.......
அது காதல் பயணமா இல்லை வேறு எதாவதா .........
பொறுத்திருந்து பார்க்க போகிறேன் ..........

மேலும்

மீண்டும் தொடரும் என் பயணக்கவிதை 06-Dec-2014 9:55 pm
நைஸ். ..தொடருங்கள்... 22-Nov-2014 10:53 pm
நல்லாருக்கு தோழரே... இன்னும் கவிதை நடையில் எழுதினால் இன்னும் மெருகேறும்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 22-Nov-2014 10:45 pm
Anto1shekhar - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2014 5:10 pm

சிறு முகப்புதான் அது
அங்கிருந்துதான் என் பாதைகள் அறிய பயணங்கள் தொடங்கின .........
அது எந்த மாதிரியான பயணம் என்று எனக்கு தெரியவில்லை.......
அது காதல் பயணமா இல்லை வேறு எதாவதா .........
பொறுத்திருந்து பார்க்க போகிறேன் ..........

மேலும்

மீண்டும் தொடரும் என் பயணக்கவிதை 06-Dec-2014 9:55 pm
நைஸ். ..தொடருங்கள்... 22-Nov-2014 10:53 pm
நல்லாருக்கு தோழரே... இன்னும் கவிதை நடையில் எழுதினால் இன்னும் மெருகேறும்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 22-Nov-2014 10:45 pm
Anto1shekhar - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 6:44 pm

நீ ஏற்று கொள்ளாத

என் காதலுக்கு கோவிலில்

நான் அனுதினமும் ஏற்றுகிறேன்

பல அகல் விளக்குகளை.................

மேலும்

Anto1shekhar - Anto1shekhar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 4:15 pm

உன்னை நேருக்கு நேர்
நான் காண நேர்ந்தாலும்
என் நெஞ்சில் உள்ள ஆசையை
நான் உளறிட தயங்குவேனடி ! ! !

நான் தயங்குவது என்னுடைய
பயத்தால் அல்ல

என்னை கிறங்கடிக்கும் உன் கொள்ளை அழகால் ............

மேலும்

சேரி சேரி கவிதை அருமை 09-May-2014 4:40 pm
நான் யாரையும் காதலிக்கவில்லை அன்பரே ! எனக்கு இந்து போன்று கவிதை எழுதி சிறு வயதிலிருந்தே பழக்கம். இப்போது கொஞ்சம் முன்னேற்றம் அவவளவுதான் நண்பரே. 09-May-2014 4:39 pm
கொள்ளை அழகால் உளறத் த்ஹ்யங்கியது போதும் சொல்லிவிடு தோழா அடுத்த கவிதையில் .......... 09-May-2014 4:23 pm
அவ்வளவு அருமையான படைப்பு.. 09-May-2014 4:19 pm
Anto1shekhar - வித்யாசந்தோஷ்குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 9:18 pm

விழிகள் பேசும் கதைகள்
ஆயிரமாயிரம் இருக்கலாம்......
உன் இமை உதிர்த்த
ஒற்றை முடி
ஒரே கதையை ஆயிரமாயிரம் முறை
பேசுவதை என்ன சொல்ல.....?

மேலும்

வேறு கதை தெரியாதவன் என்று சொல்லலாமே 07-May-2014 9:05 am
உன் விழி கதைகள் ஓராயிரம் ............... 07-May-2014 9:05 am
கீறல் விழுந்த காதலெனும் இசைத்தட்டு 07-May-2014 6:36 am
மொக்கைன்னு சொல்லலாமோ....! ஹஹஹ்ஹஹா 07-May-2014 2:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
sai

sai

kongu naadu
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

user photo

V.SATHISH

chennai
kovaidinesh

kovaidinesh

COIMBATORE

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே