shahjahanmuthu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  shahjahanmuthu
இடம்:  chinnamanur
பிறந்த தேதி :  05-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Aug-2012
பார்த்தவர்கள்:  299
புள்ளி:  117

என்னைப் பற்றி...

லிசி ஒப் புத்த

என் படைப்புகள்
shahjahanmuthu செய்திகள்
shahjahanmuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 1:15 pm

மழையின் வெட்கம்மழையின் வெட்கம்....
மழைக்காக கூடிய கருமேகம் கூட,
கலைந்து விட்டது...!
பெண்ணே...!!
உன் கூந்தல் அழகை கண்டு...!!!
ஷாஜஹான்முத்து....

மேலும்

shahjahanmuthu - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2014 9:38 pm

ஒருவரின் அழகு அவரின் முகத்தைப் பார்த்தே பெரும்பாலும் அளவிடப்படுகிறது.அப்படியாயின்
முகத்திலுள்ள எந்த உறுப்பு அழகை தௌிவாக வெளிப்படையாகக் காட்டக்கூடியது?
கண்களா?
கன்னங்களா?
மூக்கா?
வாயா?
அல்லது இவைகளைவிட வேறு ஏதாவது உண்டா?

மேலும்

உறுப்பின் சிறப்பால் பிறப்பின் பொறுப்பால் பிறரை அணைப்பாள் அழகி 25-May-2014 10:41 am
நல்ல ரசனை தோழரே! 25-May-2014 10:15 am
கண்களில் உள்ள உண்மை... கன்னங்களில் உள்ள மென்மை... மூக்கின் நல்ல கோபம்... வாயின் தேன் சிந்தும் வார்த்தை... இதை விட வேறென்ன உள்ளது அழகிற்கு... 24-May-2014 1:12 pm
சிலப் பெண்களுக்கு சிரிக்கும் போது கன்னத்தில் விழும் அந்த கன்னக்குழி அழகுதான் 23-May-2014 3:12 pm
shahjahanmuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 1:20 pm

நான் மட்டுமே இன்று..
நான் தனிமையில் இருக்கும் போது
அவள் மட்டுமே..
அவளை பற்றிய நினைவுகள் மட்டுமே...
என் மனதில்..
ஷாஜஹான்முத்து ...

மேலும்

மலரும் நினைவுகள் நன்று 29-May-2014 1:55 pm
வரிகள் மிக அருமை 25-May-2014 5:32 pm
நன்று 23-May-2014 1:33 pm
shahjahanmuthu - shahjahanmuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2014 1:05 pm

மறக்கவில்லை பெண்ணே உன்னை..
என் வாழ்வின்,
ஒவ்வொரு இரவும்,
என் விடியலும்....!
என்னவள் அனுப்பிய,
குறுஞ்செய்தியை பார்த்தே..!!
ஷாஜஹான்முத்து...

மேலும்

நினைவாலே வாழ்ந்து கொண்டுருக்கிறேன் தோழா.. 15-May-2014 12:17 am
அருமை நினைவு தோழரே 14-May-2014 12:57 am
shahjahanmuthu - shahjahanmuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2014 12:57 pm

தனியான என் வாழ்வு...
சேர்ந்திருக்கும் மலரை போல..!
சேர்ந்திருக்கும் காதலரை
பார்க்கும் போது தான் பிரிவின் வலி
என்னை அதிகளவு வாட்டுகிறது..!!
என்னவளுடன் சேர்ந்து வாழ,
ஒரு வழி கிடைக்காத என்று..!!!

மேலும்

நன்றி தோழனே.. 15-May-2014 12:16 am
காதல் ஏக்கம் என்றும் அருமை .. கவி நன்று நண்பரே 14-May-2014 12:58 am
shahjahanmuthu - shahjahanmuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2014 12:46 pm

வருந்துகிறது என் மனம்..
அழகாக நடை பயணம் மேற்கொள்கிறார்கள்..
காதலர்கள்.. என் கண்முன்னே..
நானும் வாழ்ந்து விட்டு என்னவள் ஓய்வு அளித்ததில் நானும் ஓய்வு எடுக்கிறேன் ..
என் ஓய்வு முடிந்து என்று என்னவளின் கரம் பிடிப்பேன் என்று..
ஷாஜஹான்முத்து...

மேலும்

நன்றி நண்பா.. 15-May-2014 12:14 am
ரசனை நன்று நண்பரே .. எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் ... படம் அழகு 14-May-2014 12:59 am
shahjahanmuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2014 1:05 pm

மறக்கவில்லை பெண்ணே உன்னை..
என் வாழ்வின்,
ஒவ்வொரு இரவும்,
என் விடியலும்....!
என்னவள் அனுப்பிய,
குறுஞ்செய்தியை பார்த்தே..!!
ஷாஜஹான்முத்து...

மேலும்

நினைவாலே வாழ்ந்து கொண்டுருக்கிறேன் தோழா.. 15-May-2014 12:17 am
அருமை நினைவு தோழரே 14-May-2014 12:57 am
shahjahanmuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2014 12:57 pm

தனியான என் வாழ்வு...
சேர்ந்திருக்கும் மலரை போல..!
சேர்ந்திருக்கும் காதலரை
பார்க்கும் போது தான் பிரிவின் வலி
என்னை அதிகளவு வாட்டுகிறது..!!
என்னவளுடன் சேர்ந்து வாழ,
ஒரு வழி கிடைக்காத என்று..!!!

மேலும்

நன்றி தோழனே.. 15-May-2014 12:16 am
காதல் ஏக்கம் என்றும் அருமை .. கவி நன்று நண்பரே 14-May-2014 12:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sivagiri

sivagiri

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

charlie

charlie

RAJAMADAM(PATTUKOTTAI)
தாரகை

தாரகை

தமிழ் நாடு
மேலே