காதல் பயணம்
வருந்துகிறது என் மனம்..
அழகாக நடை பயணம் மேற்கொள்கிறார்கள்..
காதலர்கள்.. என் கண்முன்னே..
நானும் வாழ்ந்து விட்டு என்னவள் ஓய்வு அளித்ததில் நானும் ஓய்வு எடுக்கிறேன் ..
என் ஓய்வு முடிந்து என்று என்னவளின் கரம் பிடிப்பேன் என்று..
ஷாஜஹான்முத்து...