preethi mai- கருத்துகள்

நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரியின் துப்பாக்கி முனையில் உயிரிழந்த
மாவீரனுக்கு சமுதாயம் செய்யும் மரியாதை
சடலத்தில் நான்கு முழ தேசக்கொடி.

ஹ்ம்ம் உண்மை..

எத்தனையோ கவிஞனைப் பற்றிக்
கவிதை எழுதுவதை விட
இந்த மூட்டைச் சுமையாளிகளின் உழைப்பைப் பற்றிக்
கவிதை எழுதுவதையே நான் சிறந்ததாக நினைக்கிறேன்"""""""""""...............


அருமை

அனைவருக்கும் நன்றி


preethi mai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே