papakumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  papakumar
இடம்:  Tiruvannamalai
பிறந்த தேதி :  11-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  7

என் படைப்புகள்
papakumar செய்திகள்
papakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 10:43 am

1. அவள் வராத சாலை
அன்று முழுவது
காணப்பட்டது சகாரா பாலை

2.அன்பின் பரிமாறல் முத்தம்
முத்தம் பெருக பெருக
இரவில் நடக்குது யுத்தம்

3.பார்த்ததில் தொடங்கியது காதல்
சாதி மத வேறுபாடில்
காதலர்கள் இருவரும் சாதல்

மேலும்

நன்ன்றாக இருக்கிறது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:54 am
papakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 12:06 pm

வரதட்சணை கொடுமை
நீள்கிறது
முதிகன்னியாய் அவள் வாழ்க்கை.

மேலும்

papakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 12:00 pm

வாகன நெரிசல்
பொதுமக்கள் அவதி
அவள் வண்டியில்.

மேலும்

papakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2015 2:26 pm

அடைமழை
அணைக்க அவள்
எது வேண்டும் இனி?

மேலும்

papakumar - papakumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2014 12:44 pm

அலைபேசி
அழைக்கும் போது
எல்லாம் ஓடிப்போய்
பார்க்கிறேன்
அழைப்பது நீ தானா
என்று.....

மேலும்

papakumar - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2014 12:28 am

யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!

வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!

நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?

ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?

காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!

கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!

அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?

உனை நினைந்த

மேலும்

கற்பனையில் மட்டும்...! நிஜத்தில் அல்ல....! வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி 14-Jun-2014 9:03 am
சோக கீதமோ? 14-Jun-2014 7:00 am
வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்...! 29-May-2014 7:17 pm
காதல் நினைவு நல்ல கவிதை ஆனது 29-May-2014 6:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே